<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615</id><updated>2012-02-08T03:16:06.227-08:00</updated><title type='text'>ஓடிஓடி சேகரித்த கிளிஞ்சல்கள்</title><subtitle type='html'>Know everthing</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>89</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-5415373080199697577</id><published>2011-12-29T05:22:00.000-08:00</published><updated>2012-01-13T00:52:11.714-08:00</updated><title type='text'>கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடியே</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-k6yqhPoyXUc/TvxqOYgGjDI/AAAAAAAAAvs/WLyufoHq0HE/s1600/computer-slow-internet.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 218px;" src="http://2.bp.blogspot.com/-k6yqhPoyXUc/TvxqOYgGjDI/AAAAAAAAAvs/WLyufoHq0HE/s320/computer-slow-internet.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5691540824417274930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பத்து மணி நேரம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். உலகில் வேறு எந்த  பொருளையும் இவ்வளவு நேரம் நான் பார்த்து கொண்டிருந்ததேயில்லை. திரையை பார்த்து கொண்டும் படித்தும் கொண்டு இருப்பது அலுப்பதேயில்லை. என்ன வசீகரமது?&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது ஒரு நாள் முழுவதும் கடலை பார்த்தபடியே இருந்திருக்கிறார்களா என்ன ? அல்லது ஒரு மலையை எட்டு மணி நேரம் இடைவிடாமல் பார்த்து கொண்டேயிருக்க முடிகிறதா, கொட்டும் மழையை கூட பத்து நிமிசங்களுக்கு மேல் ஆர்வமாக யாரும் பார்ப்பதேயில்லை. உலகின் பேரழகான அதிசயங்கள், பூக்களின் பள்ளத்தாக்குகள், பசுமைவெளிகள் கூட ஐந்து நிமிசத்தில் அலுத்து போய்விடுகிறது. குழந்தைகளை கூட இன்று எவரும் இப்படி உற்று பார்த்து கொண்டேயிருந்ததேயில்லை.  பின் எப்படி கணிணி மட்டும் இப்படி ஈர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு செல்போன் விளம்பரம் ஒன்றில் காதில் போனை வைத்தபடியே நாளெல்லாம் பேசிப்பேசி தலை ஒருச்சாய்ந்து போன மனிதனை காட்டுவார்கள். அவன்  எங்கே போனாலும் தலையை சாய்த்துக் கொண்டே பேசுவான். கணிணி முன் நாள் எல்லாம் இருப்பவர்கள் கிட்டதட்ட அப்படித் தானிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வேளைகளில் இந்த கணிணித் திரை ஒரு மாபெரும் கடற்கரை என்று தோன்றும். யார் யாரோ எதற்காகவே கடந்து போகிறார்கள். அமர்ந்திருக்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். ரகசியமாக திட்டமிடுகிறார்கள். சண்டையிடுகிறார்கள். குற்றம் புரிகிறார்கள். தியானம் செய்கிறார்கள். அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள். உடற்பயிற்சி செய்கிறார்கள். அத்தனையும் ஒரே இடத்தில் சாத்தியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில வேளைகளில் இந்தத் திரை  ஆசைகளின் ம்யூசியம் ஒன்றிற்குள் நுழைந்துவிட்டதை போல இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான ஆசைகள். கனவுகள், ரகசியங்கள், அதை அவரவர் அறைகளில் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒளித்து வைத்து கண்டுபிடிக்க சொல்கிறார்கள். உலகின் ஆசைகள் ஒட்டுமொத்தமாக கணிணி வழியாகவே ஒருங்கிணைக்கபடுகின்றன. காட்சிபடுத்தபடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரம் கணிணியின் திரை அழகான பெண்ணை பின்தொடர்வதை போல நம்மை மீறிய ஈர்ப்பில் அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறது. பின்னால் போவதன் மயக்கமே நம்மை கூட்டிப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரிதான வேளைகளில் அறியாத அடர்ந்த கானகம் ஒன்றினுள் செல்வதை போல பயம், வசீகரம் குழப்பம் திரும்பி போக முடியாதோ என்ற உள்ளுணர்வு, அதை தாண்டி காணும் வியப்பு, அறியாத மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், என்று வேறு உலகம் திறந்து கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொலம்பஸ் நாடுகளை தேடி கடலில்  அலைந்து திரிந்த பயணத்தை விடவும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடியே உலகை தேடும் பயணம் பெரியது தானோ.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-5415373080199697577?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/5415373080199697577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=5415373080199697577&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/5415373080199697577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/5415373080199697577'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2011/12/blog-post_5027.html' title='கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடியே'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-k6yqhPoyXUc/TvxqOYgGjDI/AAAAAAAAAvs/WLyufoHq0HE/s72-c/computer-slow-internet.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-749548857004168349</id><published>2011-12-29T05:11:00.000-08:00</published><updated>2011-12-29T05:12:56.855-08:00</updated><title type='text'>வரங்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-7C-QVdgxY6o/TvxnUGv47XI/AAAAAAAAAvg/KA4H4kK96jE/s1600/trees.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 211px;" src="http://3.bp.blogspot.com/-7C-QVdgxY6o/TvxnUGv47XI/AAAAAAAAAvg/KA4H4kK96jE/s320/trees.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5691537624195984754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மரங்கள் பூமிக்கு வரங்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt;மரங்கள் நமக்கு  தராதது என்று என்ன இருக்கிறது..?&lt;br /&gt;&lt;br /&gt;மரங்களுக்காக நாம் என்ன கொடுத்து இருக்கிறோம்..?&lt;br /&gt;&lt;br /&gt;கருவறை முதல் கல்லறை வரை மரங்கள் தான் சுமக்கின்றன.&lt;br /&gt;ஆணி அடித்தாலும் சரி, தொட்டில் கட்டினாலும் சரி&lt;br /&gt;&lt;strong&gt;மரங்கள் தோகையைத் &lt;/strong&gt;தான் விரிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இடியானாலும், மின்னலானாலும், மழையானாலும், வெயிலானாலும், மனிதனுக்கு  பொறுமையை கற்றுத்தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் கல்லை எறிந்தாலும், மரங்கள் மனிதனுக்கு  மலர்களையே  உதிர்க்கின்றன.&lt;br /&gt;மாநாட்டுக்குள் எந்த மரங்களும்  மார்தட்டிக்கொள்வது இல்லை தான்தான் உயர்ந்த ஜாதி என்று..!&lt;br /&gt;&lt;br /&gt;எந்த மரமும் அடுத்த மரத்துக்கு  எதிரியாய்  இருந்தது இல்லை..!&lt;br /&gt;&lt;strong&gt;மனிதனிடம்  எத்தனை  மிருகங்கள்&lt;/strong&gt;..! &lt;br /&gt;&lt;br /&gt;மரங்களிடம்  மரங்கள் மட்டுமே இருக்கின்றன. &lt;br /&gt;மனிதா! &lt;strong&gt;கொஞ்சம் கவனித்தாயா &lt;/strong&gt;நீ மரங்களை வெட்டும் போதுகூட கிளைகள் உனக்கு சாமரம் வீசுவதை..!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-749548857004168349?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/749548857004168349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=749548857004168349&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/749548857004168349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/749548857004168349'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2011/12/blog-post_29.html' title='வரங்கள்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-7C-QVdgxY6o/TvxnUGv47XI/AAAAAAAAAvg/KA4H4kK96jE/s72-c/trees.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-1814460409810242419</id><published>2011-12-29T05:00:00.000-08:00</published><updated>2011-12-29T05:09:07.750-08:00</updated><title type='text'>24 மணி நேர சேவை</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-U6F5PXjy1Ck/Tvxl3EIxGPI/AAAAAAAAAvU/-nkgXQFT8qY/s1600/Anjana8.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 256px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5691536025767188722" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-U6F5PXjy1Ck/Tvxl3EIxGPI/AAAAAAAAAvU/-nkgXQFT8qY/s320/Anjana8.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹைய்யோ..லைன் கெடைக்கும்னு நா நெனச்சி கூட பாக்கல மேடம்...&lt;br /&gt;மேடம் நா ஒரு வருஷமா ட்ரை பண்றேன்..&lt;br /&gt;லைன் கெடைச்ச சந்தோஷத்துல எனக்கு பேச்சே வரல...&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்பா பத்து வருஷத்துக்கு முன்னால ஒரே ஒரு &lt;strong&gt;பெப்சி உமா &lt;/strong&gt;வாரத்துல ஒரே ஒரு நாளு நேயர்களோட ஃபோன்ல பேசி மகிழ்விச்சாங்க... அப்ப இந்த effect ல்லாம் குடுத்தது வாஸ்தவம். இப்பதான் இத 24 மணி நேர சேவையாவே ஒரு 20 சேனல் பண்ணிகிட்டு இருக்காங்களே. இன்னும் அதே effect ah மாத்தாம குடுத்துக்கிட்டு இருக்கீங்களே இது நியாயமா? சில பேரு டெய்லி போன் பண்ணி "&lt;strong&gt;ஹை லைன் கெடச்சிருச்சி&lt;/strong&gt;"ன்னு டெய்லி ஷாக் ஆவுறாய்ங்க. இப்பலாம் லைன் கெடைக்கலன்னாதாண்டா நீங்க ஷாக் ஆவனும்&lt;br /&gt;&lt;br /&gt;காலங்காத்தால 7 மணிக்கு அலாரம் வச்சி எழுந்து ஆரம்பிக்கிற இவிங்க அலும்பு நைட் 9 மணிக்கு தான்பா முடியுது. "காலை தென்றல்" "வாழ்த்தலம் வாங்க" "&lt;strong&gt;வடை திங்கலாம் வாங்க&lt;/strong&gt;" "&lt;strong&gt;நாங்களும் நீங்களும்&lt;/strong&gt;" "நீங்களும் பக்கத்து வீட்டு காரரும்" "குழந்தைகளுக்காக" "மகளிர்க்காக " "அக்காவுக்காக" "ஆயாவுக்காக" "ஹலோ ஹலோ" "ட்ரிங் ட்ரிங்" "&lt;strong&gt;டொய்ங் டொய்ங்&lt;/strong&gt;" ன்னு ப்ரொக்ராமோட பேரும் ஆளும் தான மாறுறாய்ங்ளே தவற போட்ட மொக்கையே தான் 24 மணி நேரமும் போடுறாய்ங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ப்ரோக்ராம்கள host பண்ற ஆளூகள பாக்கனுமே.. சென்னையிலயே&lt;br /&gt;பொறந்து வளர்ந்து தமிழ் பேச தெரியாது போல பேசி உயிரெடுக்கும் &lt;strong&gt;ஒரு சுமார் ஃபிகர்க்கு அரை இன்ச்கு மேக்கப்ப போட்டுவிட்டு நிக்கவச்சிருவாய்ங்க. அதுக்கு pair ah ஒருத்தன போடுவாய்ங்க பாரூங்க&lt;/strong&gt;...அவரு தலை சீவாம ஒரு கட்டம் போட்ட சட்டைய போட்டுகிட்டு ஒரு தூங்கி எந்திரிச்சி effect la இருப்பான். கேசுவலா இருக்காராமா...&lt;br /&gt;&lt;br /&gt;காலைங்காத்தால 7 மணி ஆனா வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சிருவாய்ங்க. எது எதுக்கெல்லாம் வாழ்த்து சொல்லலாம்னு இவைங்கள பாத்து தான் கத்துக்கனும். திடீர்னு ஒருத்தன் போன் பண்ணீ "நாளைக்கு தனது இருபத்து அஞ்சாவது நினைவு தினத்தை கொண்டாடும் எங்கள் கொள்ளூ தாத்தா பிச்சாண்டிக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்" ன்னு சொன்னா கூட "கால் பண்ணியதற்கு மிக்க நன்றி.. நாளை இருபத்தைஞ்சாவது நினைவு தினத்தை கொண்டாடும் உங்கள் கொள்ளூ தாத்தா பிச்சாண்டிக்கு எங்களின் சார்பாகவும் எங்கள் ..பீம்..டிவியின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. இதோ உங்களுக்கான பாடல் பாத்து எஞ்சாய் பண்ணுங்கம்பாய்ங்க. "அட்ரா அட்ரா நாக்கு மூக்க நாக்கு மூக்க"&lt;br /&gt;&lt;br /&gt;கரெக்டா மணி 10 ஆயிருச்சின்னா உடனே மகளிர கவர் பண்ண ஆரம்பிச்சிருவாயிங்க ஏன்னா அந்த டைம்ல அவங்க மட்டும் தான் வீட்டுல இருப்பாங்க.ஆனா அவங்களூக்கு ஒரு கண்டிஷன். அவங்க போன் பண்ணா எதாவது &lt;strong&gt;டிப்ஸ் குடுக்கனும்&lt;/strong&gt;. டிப்ஸ் குடுத்தா தான் பாட்டு போடுவாங்க. இல்லன்னா song தான் போடுவாங்க அவங்க டிப்ஸ்குடுப்பாங்க பாருங்க... "நைட்டு அரைச்ச தோசை மாவ ஃப்ரிட்ஜ்ல வச்சிருந்தா அது கெட்டுபோகம அப்புடியே இருக்கும்... காலைல நாம தோசை செஞ்சி சாப்புடலாம்" னு ஒரு அம்மா ஒரு உலக மகா டிப்ஸகொடுப்பாங்க. அதுக்கு இதுங்க "wow... இவளசூப்பரான டிப்ஸ் குடுத்த உங்களுக்காக ஒரு சூப்பர் பாடல் பாத்து எஞ்சய் பண்ணூங்க"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த &lt;strong&gt;ப்யூட்டி டிப்ஸ்&lt;/strong&gt; தான் இதுல எல்லாம் லைஹைட்.. "டெயிலி கடல மாவ மூஞ்சிலதடவி அரைமணி நேரம் வச்சிருந்து கழுவனும்.. இப்புடியே ஒரு மாசம் பண்ணா...." இப்புடியே ஒரு மாசம் பண்ணா வீட்டுல உள்ள கடலை மாவுதான்டா காலி ஆகும். கருமம் புடிச்சவிங்களா...வேற ஒண்ணும் ஆவாது. எவன் கேக்க போறான்னு வாயில வர்றத அடிச்சி விடுறது&lt;br /&gt;&lt;br /&gt;திடீர்னு பாத்தா ஒரு பாட்டி போன் பண்ணுது... இவியிங்க அதுகிட்ட இன்னிக்கு என்ன கொழம்பு வச்சீங்க ஆண்டின்னு கேக்குறாய்ங்க" அதுக்கு அவங்க "&lt;strong&gt;சாம்பார் கண்ணு&lt;/strong&gt;" ங்குது..உடனே இவியிங்க "போங்க ஆண்டி முந்தாநாளூ கூட இதே கொழம்பு தானே வச்சீங்கங்குறான். ஆக அந்த பாட்டி டெய்லி ஃபோன் பண்ணி என்ன சமைக்கிறோம்ங்கற வரைக்கும் இவிங்களுக்கு update குடுத்துகிட்டு இருக்கு. அப்புறம் ஏண்டா தமிழ்நாட்டுல இத்தனை நெட்வொர்க் வராது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் சாயங்காலம் ஒரு 5 மணி ஆயிருச்சின்னா "&lt;strong&gt;அடிக்கடி கடி கடி&lt;/strong&gt;" ன்னு அங்கங்க புடிச்சி கடிச்சி வச்சிருவானுக. வெறி நாய் கடிய கூட தாங்கிகலாம் போல.. கடி ஜோக் சொல்றோம்ங்கற பேர்ல இவனுங்க கடிய தாங்க முடியல... கடி ஜோக்கு உண்டான மரியாதை போச்சேடா உங்களால.. (படிக்காதவன் விவேக் Slang)..&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா நைட்டு வருவாய்ங்க... காதலர்களுக்காக... அதுலயும் ஸ்பெஷலா ஒரு question ஒன்னு டெய்லி ரெடி பண்ணிகிட்டு வருவாய்ங்க. இந்த ப்ரோக்ராமுக்கு அதிகமா வர்றவிங்க யாருன்னு பாத்தா "ரெண்டு நாள் முன்னாடி லவ் பண்ண ஆரம்பிச்சவிங்க..போன வாரத்துலருந்து லவ் பண்ண ஆரம்பிச்சவியிங்கலாதான் இருக்கும். மிஞ்சி மிஞ்சி போன போன மாசமா இருக்கும்.ஒரு ஆர்வ கோளாரு. எப்பயாச்சும் ஒருத்தரு ரெண்டு பேரு ஒரு நாலு வருஷமா லவ் பண்றேன்.. ஒரு ஆறு வருஷமா ல்வ் பண்றேன்ன்னு சொல்லுவாங்க... அதுக்கு நம்மாளுக "&lt;strong&gt;wow.. superb..உங்க ஆளு என்ன பண்றாங்க?" ம்பாங்க&lt;/strong&gt;. அதுக்கு "நான் என்னோட wife ah தான் லவ் பண்றேன்... கல்யாணம் ஆயி நாலு வருஷம் ஆச்சி". நாயி வேற யாரயாச்சும் பாத்துச் சின்னா ராத்திரி வீட்டுல செருப்படி நாலு விழுகும். அதுக இப்புடி ஃபோன் பண்ணி மனச தேத்திக்கிறாங்க... ஒரே குஸ்டமப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா இதெல்லாம் நா என் உங்க கிட்ட சொல்லிகிட்டு இருக்கேன்.. வேற என்ன பண்றது நா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-1814460409810242419?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/1814460409810242419/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=1814460409810242419&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1814460409810242419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1814460409810242419'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2011/12/24.html' title='24 மணி நேர சேவை'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-U6F5PXjy1Ck/Tvxl3EIxGPI/AAAAAAAAAvU/-nkgXQFT8qY/s72-c/Anjana8.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-1571185706102309845</id><published>2011-12-28T21:56:00.000-08:00</published><updated>2011-12-28T22:25:34.423-08:00</updated><title type='text'>கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்</title><content type='html'>&lt;A href="http://2.bp.blogspot.com/-dQVwuFvRklQ/TvwBcccajJI/AAAAAAAAAvE/Kv8jEMANGM4/s1600/lack.jpg"&gt;&lt;IMG style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id=BLOGGER_PHOTO_ID_5691425617272802450 border=0 alt="" src="http://2.bp.blogspot.com/-dQVwuFvRklQ/TvwBcccajJI/AAAAAAAAAvE/Kv8jEMANGM4/s320/lack.jpg"&gt;&lt;/A&gt; கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்.........ஆம் இந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பன்னும் தகிடுதனம் பற்றிய முழு அவேர்னஸ் ஆர்டிக்கள்... விஜய் டீவி நிகழ்ச்சியில் அம்பானி என்கிருந்து வந்தார்னு கேக்குறிங்களா, இந்த நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி" எனும் நிறுவனம் தான். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் பன்னிய ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ சிறைக்கு இரண்டு மாதத்திர்க்கு முன் தான் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் பகல் கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி..... முதலில் இவர்கள் கேட்கும் கேனைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும் அதை அனுப்ப ரூபாய் &lt;STRONG&gt;3 முதல் ஐந்து &lt;/STRONG&gt;வரை வசூலிக்கப்படுகிறது அது போக அவர்களை தொடர்புகொள்ள சில ஸ்பெஸல் நம்பர்கள் உள்ளன இது ஒரு நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99 வரை சார்ஜ் செய்யபடுகிறது.... இவர்கள் தினமும் 30 - 35 கோடி வரை இந்த குறுஞ்செய்தி மற்றூம் டெலிபோன் காலில் சம்பாதிகின்றனர். அதாவ்து பப்ளிக் டெலிபோனிலிருந்து நீங்கள் போன் செய்தால் அது செல்லாதாம், ஆபிஸில் இருந்து போன் செய்தாலும் செல்லாதாம், வீட்டில் மட்டும் இருந்துதான் போன செய்யவேண்டுமாம் அப்பதான் உங்கள் டெலிபோன் பில்லில் இந்த கொள்ளை சார்ஜ் வரும் நீங்களும் பணம் கட்ட வேண்டும்.... &lt;STRONG&gt;இது ஒரு லாட்டரி பிஸினஸை விட மிக பெரிய கொள்ளை ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம் மற்றும் விளம்பரம் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மெல் வருமானம்&lt;/STRONG&gt;, இதை நம் தமிழ் ஹீரொ வக்காலத்து வாங்கும் காரணம் அவருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் அதனால் நம்ம மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிறு வரும்னு சொல்லி மிளகாய் அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல் நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை, இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள் இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான். இந்த 37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் (Terms &amp;amp; Conditions) படியுங்கள் (www.asknagravi.com/orukodi) அப்புறம் நீங்கள் முடிவு செய்யுங்கள், இல்லை நான் என் காசை கரியாக்கியே தீருவேன் என்று கங்கனம் கட்டி கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால் பண்ணினால் "ஒன்னும் செய்யமுடியாது". உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்க்கு இந்த ஸ்பெஸல் நம்பர் டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுக்க வேனும்..... தயவு செய்து வீட்டில் இருக்கும் டெலிபோனை பூட்டி வையுங்கள், குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் போன் பண்னவேண்டாம் என்று மொபைல்களை தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்.... தயவு செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிருங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லுங்கள் நான் பப்ளிக் லிட்டிகேஷன் போட முயற்ச்சி செய்கிறேன்,&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-1571185706102309845?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/1571185706102309845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=1571185706102309845&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1571185706102309845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1571185706102309845'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2011/12/blog-post_28.html' title='கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-dQVwuFvRklQ/TvwBcccajJI/AAAAAAAAAvE/Kv8jEMANGM4/s72-c/lack.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-3613180518004505716</id><published>2011-12-14T04:23:00.001-08:00</published><updated>2011-12-14T04:24:49.329-08:00</updated><title type='text'>பணம் இருப்பதால் அதை வைத்து என்ன செய்யலாம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-CpbK-DCK0hk/TuiVVWKNA-I/AAAAAAAAAu0/6aUMHHKOsE0/s1600/merc.bmp"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; DISPLAY: block; HEIGHT: 225px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5685958723513418722" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-CpbK-DCK0hk/TuiVVWKNA-I/AAAAAAAAAu0/6aUMHHKOsE0/s320/merc.bmp" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணத்துக்காக அனைவரும் ஓடோடிக்கொண்டிருக்கும் வேளையில் ஸ்விட்சர்லாந்தை ஒரு பெரும் பணக்காரர் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் தங்க காரை உருவாக்கியுள்ளார். தற்போது அந்த காருக்கு தனது திருநாமத்தை சூட்டி அதை விற்பனையும் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் தொழிலதிபர் &lt;strong&gt;உலி அன்லைக்கர்&lt;/strong&gt;. போதும் போதும் என்று கூறும் அளவுக்கு பணம் இருப்பதால் அதை வைத்து என்ன செய்யலாம் என்று அவர் யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிரே நின்றிருந்த தனது &lt;strong&gt;ஸ்போர்ட்ஸ் காரை&lt;/strong&gt; பார்த்தவுடன் அவருக்கு புதிய ஐடியா ஒன்று பிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காரை தங்கத்தால் வடிவமைக்க அவர் முடிவு செய்தார். இதற்காக, 35 பொற்கொல்லர்களை அவர் பணிக்கு அமர்த்தினார். 35 தொழிலாளர்களின் 30,000 மணி நேர அயராத உழைப்பில் அவரது மெக்லேரன் எஸ்எல்ஆர் கார் தங்க ரதம் போன்று மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காரில் 24 கேரட் தங்கத்தை பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர். இதற்காக, 5 கிலோ தங்கம் செலவழிக்கப்பட்டுள்ளது. மேலும், காரின் உள்பக்கத்தில் 600 விலையுயர்ந்த கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் வீல், சென்ட்ரல் கன்சோல், டேஷ்போர்டு ஆகியவை தங்கத்தால் வேயப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், சக்கரங்களின் டிஸ்க்குகள், ஹெட்லைட்டுகள் ஆகியவற்றிலும் தங்கத்தால் வேயப்பட்டு மினுக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் துணை பிராண்டான மெக்லேரன் எஸ்எல்ஆர் கார்தான் தங்க காராக மாற்றப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 5.4 லிட்டர் எஞ்சின் 646 முதல் 999 பிஎச்பி வரை ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு &lt;strong&gt;337 கிமீ&lt;/strong&gt; வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், தனது தங்க காரை விற்பனை செய்ய அன்லைக்கர் திட்டமிட்டுள்ளார். குறைந்தபட்சமாக தனது தங்க காருக்கு ரூ.4.9கோடி விலையை அவர் நிர்ணயித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-3613180518004505716?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/3613180518004505716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=3613180518004505716&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3613180518004505716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3613180518004505716'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2011/12/blog-post.html' title='பணம் இருப்பதால் அதை வைத்து என்ன செய்யலாம்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-CpbK-DCK0hk/TuiVVWKNA-I/AAAAAAAAAu0/6aUMHHKOsE0/s72-c/merc.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-2459316374910573082</id><published>2011-10-11T11:34:00.000-07:00</published><updated>2011-10-11T11:46:50.058-07:00</updated><title type='text'>சிறந்த 25 பொன்மொழிகள்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-WTP1D5EjDws/TpSPAmVnIXI/AAAAAAAAAhM/p6YvWzulTyE/s1600/Success.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 238px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5662307871965520242" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-WTP1D5EjDws/TpSPAmVnIXI/AAAAAAAAAhM/p6YvWzulTyE/s320/Success.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8. &lt;strong&gt;சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; &lt;strong&gt;விடாமுயற்சியினால் தான்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;17. செயல் புரியாத மனிதனுக்கு &lt;strong&gt;தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது&lt;/strong&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் &lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் &lt;strong&gt;பின் வாங்குவது இழிவானது.&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-2459316374910573082?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/2459316374910573082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=2459316374910573082&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/2459316374910573082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/2459316374910573082'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2011/10/25.html' title='சிறந்த 25 பொன்மொழிகள்!'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-WTP1D5EjDws/TpSPAmVnIXI/AAAAAAAAAhM/p6YvWzulTyE/s72-c/Success.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-1095931296553561894</id><published>2011-09-23T19:35:00.000-07:00</published><updated>2011-09-23T19:39:50.894-07:00</updated><title type='text'>சில தத்துவங்கள்</title><content type='html'>&lt;strong&gt;மல்லிகை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பிரசவத்திற்கு வீட்டுக்கு வந்திருக்கும் நம் மகள், என் தலை முடியைப் பார்த்து, ''என்னம்மா எல்லா முடியும் நரைச்சிடுச்சு,''என்றதும் குறுக்கே புகுந்த நீங்கள் ''இது நரையா? முப்பது வருடம் மல்லிகைப் பூவை சூடிச்சூடி இவள் கூந்தலும் மல்லிகைப் பூவாகவே மாறிவிட்டது,''என்றீர்கள். ''அப்பா உன்னை விட்டுக் கொடுக்க மாட்டாரே?''என்றாள் மகள். கட்டிக் கொண்டவளை விட்டுக் கொடுக்க அவருக்குத் தெரியாது,மகளே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நனையும் குழந்தை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிழிந்த ஓலைக் குடிசைக்குள் இருக்கும் தாய் கனத்துப் பெய்யும் மழையில் தன் கைக்குழந்தை நனைந்து விடக் கூடாதே என்று தன் முதுகையே கூடாரமாக்குவாள். அப்படியும் அக்குழந்தை நனையும் தாயின் கண்ணீர்த்துளிகளால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விழும் போது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடிகாலை சேவல் கூவியது. 'நான் எழும் போது இந்த சேவல் தான் எத்தனை அன்போடும் நட்போடும் என்னை வாழ்த்துகிறது?'_சூரியன் பூரித்துப் போனது. மாலை நேரம்.சூரியன் மேற்கே அஸ்தமிக்கத் தொடங்கியது. ''நான் விழுந்து கொண்டிருக்கிறேனே! என்னைத் தாங்க யாரும் வரமாட்டார்களா? எழும் போது வாழ்த்துக் கூறிய சேவல் நண்பன் கூட வரவில்லையே!''_ஏங்கியது சூரியன். ''எழும் போது தாங்க வருபவன் எல்லாம் விழும் போது தாங்க வருவதில்லை.'' சூரியன் உணர்ந்து சொல்லியது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தண்ணீர்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தண்ணீரைக் காட்டி ஞானி கேட்டார், ''இதுவே மேலும் குளிர்ந்தால்...?'' 'பனிக்கட்டி'என்றான் சீடன். ''கொதித்தால்...?'' 'நீராவி'&lt;br /&gt;ஞானி சொன்னார், ''மனிதனும் குளிரும் போது திடமாகிறான். கொதிக்கும் போது ஆவியாகிறான்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அழகும் பலனும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புல் வெளி. அண்ணாந்து ஆகாயம் நோக்கிய சின்னப்புல் சொன்னது, ''இந்த அந்தி நேர மேகம் தான் எத்தனை அழகு! தகதகவென தங்க நிறத்தோடு. அந்த அழுக்கு மேகத்தைத் தான் பிடிக்கவில்லை. கன்னங்கரேல் என்று.'' அம்மாப்புல் அமைதி காத்தது. தகித்தது புல்வெளி. சின்னஞ்சிறு புல் ஒரு துளி நீருக்காக ஏங்கியது. நா உலர்ந்தது. உயிர் மெல்ல மெல்ல வறண்டது. அதே நேரத்தில், அழுக்கு மேகம் இடியோசையோடு மழையாய்ப் பொழியத் துவங்கியது. புல்வெளி எங்கும் பூரிப்பு. அருகில் இருந்த அம்மாப்புல் சொன்னது: ''அழுக்கு மேகம் தன்னையே அழித்துக் கொண்டது பார்த்தாயா? அழகாய் இருப்பவை எல்லாமே பயனுள்ளவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பயனுள்ளவை எல்லாம் அழகாக இருக்க வேண்டும் என்பதில்லை.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விடாமுயற்சி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கடலோரம். அலைகள் கரையில் மோதிச்சிதறும் காட்சி. குருவும் அவரது சீடர்களும் காண்கிறார்கள். முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார், ''உனக்கு என்ன தெரிகிறது?'' 'திரும்பத்திரும்ப வந்து மோதும் அலைகளில் விடாமுயற்சி தெரிகிறது.' அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான், 'துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப் போகும்.' குரு சொன்னார், ''சில நேரங்களில் அலைகளாய் இரு; சில நேரங்களில் கரையாய் இரு.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சேதம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஒரு யானை தோட்டத்தில் நுழைந்தால் அது உண்பதை விட சேதமாவதே அதிகமாக இருக்கும். தேனீ தேன்எடுப்பது மட்டும் வித்தியாசமானது. அது தேனை எடுப்பதால் பூவிற்கு எந்த சேதமும் மாற்றமும் ஏற்படுவதில்லை. ஒரு பூவைப் பார்த்து அதில் தேனீ தேன் எடுத்ததா இல்லையா என்பதை அறிய முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிழல்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நான் மாறும் போது தானும் மாறியும் நான் தலை அசைக்கும் போது தானும் தலை அசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மலரின் அழகு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தெய்வத்தின் காலடியில் சமர்ப்பிக்கப் படுவதை விட,ஒரு பெண்ணின் கூந்தலில் இடம் பெறுவதை விட ,மேசையின் மீது பூக்கிண்ணத்தில் செருகப் படுவதை விட செடியிலே இருக்கும் போது தான் மலர் அழகாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தெளிவு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தண்ணீர் தெளிவானது. கண்ணாடி தெளிவானது. அதே போல் தான் மனமும்..தண்ணீரில் அசுத்தமும் கண்ணாடியில் தூசும் மனதில் ஆபாசமும் படிந்தால் தெளிவற்ற தன்மை ஏற்படுகிறது..நமக்கெல்லாம் தெளிவில்லாத போது தான் அடுத்தவரைப் பார்த்து சிரிக்கத் தோன்றும். தெளிவு வந்து விட்டால் தன்னைத்தானே பார்த்து சிரிக்கிறவர்களாகி விடுவோம். நம்முடைய அகந்தையில் செய்யப்படுகின்ற காரியங்களும் முட்டாள்தனங்களும் நகைப்பிற்குரியவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுமை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடையும் ஒரு சுமை தான் மழை இல்லாத போது. படிப்பும் ஒரு சுமை தான் வேலையில்லாதபோது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பசுவின் புகழ்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பன்றி, பசுவிடம் தன் ஏக்கத்தைக் கூறியது,''நான் எவ்வளவு தான் செய்தாலும் மக்கள் உன்னைத்தான் புகழ்கிறார்கள்.நீ பால் தந்தாலும்,நான் அதை விட அதிகமாக என் மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறேன். இருந்தும் என்னை யாரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் .'' பசு கூறியது : நீ கூறுவது உண்மையே. அதன் காரணம் நான் கொடுப்பவற்றை உயிருடன் இருக்கும் போதே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான் எங்கே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பனே. என்னை நீ எங்கே தேடி அலைகிறாய்? நான் உன் அருகிலேயே இருக்கிறேன். நான் ஆலயத்திலும் இல்லை;மசூதியிலும் இல்லை. என்னை உண்மையில் தேடினால் ஒரு கணத்தில் என்னைக் கண்டு பிடித்து விடுவாய். நான் உன் நம்பிக்கையில் இருக்கிறேன் நண்பனே! ---கபீர்தாசர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாற்றம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்தையைப் பார்த்து காடை கேட்டது,''எங்கு செல்கிறாய்?'' ஆந்தை: கீழ் திசை நோக்கி&lt;br /&gt;காடை: ஏன்?&lt;br /&gt;ஆந்தை: எனது அலறல் சப்தத்தைக் கேட்டு மக்கள் வெறுப்படைகிறார்கள்.&lt;br /&gt;காடை: நீ செய்ய வேண்டியது அலறல் சப்தத்தை மாற்றிக் கொள்வதே.அது உன்னால் முடியாத பட்சத்தில் நீ எங்கு சென்றாலும் வெறுக்கப் படுவாய். _சீனக் குட்டிக் கதை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வித்தியாசம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால்இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.மற்றொன்று உதைக்கப் படுகின்றது.தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப்படுவான்பொதுநலம் உள்ளவன் போற்றப்படுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மதிப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு சிதற விட்ட நமக்குத் தெரியாது. அதை எடுத்துச் செல்லும் எறும்புக்குத் தான் தெரியும்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-1095931296553561894?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/1095931296553561894/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=1095931296553561894&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1095931296553561894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1095931296553561894'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2011/09/blog-post.html' title='சில தத்துவங்கள்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-243451410250333152</id><published>2011-08-21T08:20:00.000-07:00</published><updated>2011-08-21T08:24:56.519-07:00</updated><title type='text'>மூன்று என்ற சொல்லினிலே....</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-UOx5nkteuq4/TlEjDnZRmXI/AAAAAAAAAfo/dHCBqTe1dI4/s1600/t-3.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5643330353093515634" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-UOx5nkteuq4/TlEjDnZRmXI/AAAAAAAAAfo/dHCBqTe1dI4/s320/t-3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மிகக் கடினமானவை மூன்றுண்டு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. இரகசியத்தை காப்பது.&lt;br /&gt;2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.&lt;br /&gt;3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;1. இதயத்தால் உணர்தல்.&lt;br /&gt;2. சொற்களால் தெரிவித்தல்.&lt;br /&gt;3. பதிலுக்கு உதவி செய்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;1. சென்றதை மறப்பது.&lt;br /&gt;2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.&lt;br /&gt;3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இழப்பு மூன்று வகையிலுண்டு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.&lt;br /&gt;2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.&lt;br /&gt;3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.&lt;br /&gt;2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.&lt;br /&gt;3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-243451410250333152?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/243451410250333152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=243451410250333152&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/243451410250333152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/243451410250333152'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2011/08/blog-post_5974.html' title='மூன்று என்ற சொல்லினிலே....'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-UOx5nkteuq4/TlEjDnZRmXI/AAAAAAAAAfo/dHCBqTe1dI4/s72-c/t-3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-7129564987312490332</id><published>2011-08-21T08:13:00.001-07:00</published><updated>2011-08-21T08:13:50.421-07:00</updated><title type='text'>சிந்தனைகள்..</title><content type='html'>&lt;br /&gt;&lt;br /&gt;யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது. ஆனால் முட்டாள்தனமாக செயற்படுவது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி மௌனமாக இருப்பதுதான!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாகப் பேசுவது நல்லதுதான். ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-7129564987312490332?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/7129564987312490332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=7129564987312490332&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/7129564987312490332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/7129564987312490332'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2011/08/blog-post_21.html' title='சிந்தனைகள்..'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-9070680984386530650</id><published>2011-08-21T08:07:00.000-07:00</published><updated>2011-08-21T08:11:22.252-07:00</updated><title type='text'>பணம் உன்னுடையது... ஆனால் உணவு - பொதுச்சொத்து</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-P2jwzsMXmYk/TlEgEViT83I/AAAAAAAAAfg/tshNVUP-HAw/s1600/image018.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 196px;" src="http://4.bp.blogspot.com/-P2jwzsMXmYk/TlEgEViT83I/AAAAAAAAAfg/tshNVUP-HAw/s320/image018.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5643327066944566130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் வளர்ந்த நாடுகளில் முக்கிய ஸ்தானத்தை வகிக்கிறது ஜெர்மனி. பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற உலகப் புகழ்பெற்ற கார்கள் இங்குதான் தயாராகின்றன. ஸீமன்ஸ் போன்ற கம்பெனிகள் உலகப் புகழ் பெற்றவை. அணு ரியாக்டருக்கு வேண்டிய பம்புகள் இங்குள்ள ஒரு சின்ன ஊரில் தயாராகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பல துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ள நாட்டில் மக்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள் என்றுதான் நினைப்போம்? நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன், ஒரு ஸட்டி டூர் என்னை அந்த நாட்டிற்கு இட்டுச் செல்லும் வரையில்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஹாம்பர்க் சென்றபோது அங்கு ஹாம்பர்க்கில் வேலை செய்யும் சக ஊழியர்கள் எனக்கு ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தனர். நாங்கள் ஹோட்டலுக்குள் நுழைந்தபோது நிறைய மேஜைகள் காலியாக இருந்தன. ஒரு மேஜையில் ஓர் இளம் ஜோடி. அவர்களுக்கெதிரில் ஒன்றிரண்டே உணவு ஐட்டங்கள். இரண்டு கிளாஸ் பீர். இவ்வளவு சிம்பிள் சூழ்நிலையில் ரொமாண்டிக் ஆக இருக்க முடியுமா? இந்தப் பெண் இந்தக் கஞ்ச பிரபுவை ditch செய்து விடுவாளா என்றெல்லாம் யோசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு மேஜையில் சில வயதான பெண்மணிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆர்டர் செய்த உணவுகளை வெயிட்டர்    கொண்டு பரிமாறச் செய்தனர். உணவைப் பகிர்ந்து கொண்டு துளியும் மிச்சம் வைக்காமல் உண்டனர். நாங்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்தவில்லை. எங்களுக்கு நல்ல பசி. அதனால் நிறைய உணவு ஆர்டர் செய்திருந்தோம். அவற்றை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் அதிகம் இல்லாததால் உணவு சீக்கிரமே கொண்டு வரப்பட்டது. எங்களுக்கு இன்னும் நிறைய  வேலைகள் இருந்ததால் விரைவாகச் சாப்பிட்டு முடித்தோம். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உணவு மீந்து போயிருந்தது. நாங்கள் ரெஸ்டாரெண்டை விட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கையில் எங்களை யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது மூதாட்டிகள் ஹோட்டல் முதலாளியிடம் புகார் செய்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அத்தனை உணவை வீணாக்கியதை அவர்கள் கண்டித்துக் கொண்டிருந்தனர் என்று முதலாளி ஆங்கிலத்தில் சொன்னபோது தெரிந்தது. எங்களுக்கு அவர்கள் தலையீடு அதிகப் பிரசங்கித்தனமாகப் பட்டது. நாங்கள் பணம் கொடுத்து வாங்கிய உணவை என்ன செய்கிறோம் என்பது எங்கள் விருப்பம். நீங்கள் தலையிட வேண்டாம் என்று என் நண்பர் சொன்னார். மூதாட்டிகளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவர்களில் ஒருவர் தன் கைப்பேசியில் ஏதோ ஒரு எண்ணைச் சுழற்றினார். சிறிய நேரத்தில் சீருடையணிந்த ஒரு ஆபிசர் - இவர் சோஷியல் செக்யூரிடி சர்வீஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் - வந்தார். விஷயம் என்னவென்று அறிந்ததும் என் நண்பருக்கு ஐம்பது மார்க் அபராதம் விதித்து, சீட்டு கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அனைவரும் மௌனம் சாதித்தோம். நண்பர் 50 மார்க் நோட்டைக் கொடுத்துவிட்டுத் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கோரினார். ஆபீசர் கடுமையான குரலில் சொன்னார். "உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ, அவ்வளவே ஆர்டர் செய்யுங்கள். பணம் உங்களுடையதுதான், சந்தேகமில்லை, ஆனால் இயற்கை வளங்கள் பொதுச் சொத்து. உலகில் நிறைய பேர் அடிப்படை வசதிகளின்றி வாழ்கின்றனர். உணவை வீணாக்க உங்களுக்கு உரிமையில்லை.' எங்கள் முகம் சிவந்துவிட்டது. அவர் சொல்வதன் நியாயம் எங்கள் மனதிற்குப் புரிந்தது. வளர்ந்த, பணக்கார நாட்டவரான அவர்களின் பொறுப்புணர்வுக்கு நாங்கள் வெட்கித் தலை குனிந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாடு பணக்கார நாடல்ல, ஆயினும் நாம் விழாக்கள், விசேஷங்களில் மற்றவர்களை விருந்துக்கு அழைத்தால் அதிக அளவில் உணவு தயாரிக்கிறோம். இந்தக் கெட்ட பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தச் சம்பவம் எங்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பர் அபராதம் கட்டிய ரசீதை போட்டோ காப்பிகள் எடுத்து ஆளுக்கொரு பிரதி கொடுத்தார்.&lt;br /&gt;நாங்கள் அனைவரும் அதை வீட்டுச் சுவரில் ஓட்டி வைத்துத் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனி என்றும் எதையும் வீணாக்க மாட்டோம்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-9070680984386530650?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/9070680984386530650/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=9070680984386530650&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/9070680984386530650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/9070680984386530650'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2011/08/blog-post.html' title='பணம் உன்னுடையது... ஆனால் உணவு - பொதுச்சொத்து'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-P2jwzsMXmYk/TlEgEViT83I/AAAAAAAAAfg/tshNVUP-HAw/s72-c/image018.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-8010955997432083400</id><published>2010-12-27T22:38:00.000-08:00</published><updated>2010-12-27T22:41:19.094-08:00</updated><title type='text'>ஆராய்ச்சிமணி</title><content type='html'>ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும். அறிவை வளர்த்துக் கொள்வதற்கு முன்னால் &lt;strong&gt;ஒழுக்கம் அவசியம்&lt;/strong&gt;. இல்லாவிட்டால் செயல்கள் பிழையாகி கெட்டதை வளர்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைச்சலான வசதியைக் கூடப் பெற முடியாதவர்களுக்கு உதவுவது தான் &lt;strong&gt;தியாகம், தர்மம், புண்ணியம்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு எல்லாரிடமும், பொறுமை தவறு செய்கிறவனிடமும், பொறாமையின்மை நம்மைவிட மேல் ஸ்தானத்தில் இருக்கிறவனிடமும் கொண்டிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளைத் &lt;strong&gt;திருடிப் பெறக்கூடாது&lt;/strong&gt;. இன்னொருவனை வஞ்சித்துப் பெறக்கூடாது. &lt;strong&gt;லஞ்சம் வாங்கக்கூடாது&lt;/strong&gt;. இன்னொருவன் வயிற்றில் அடிக்கக்கூடாது. &lt;a href="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRmGg_tobJI/AAAAAAAAAec/Bwoq04tSbnA/s1600/111974927_7e54751284.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 240px; FLOAT: right; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5555619516754979986" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRmGg_tobJI/AAAAAAAAAec/Bwoq04tSbnA/s320/111974927_7e54751284.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடிமக்கள் செய்யும் பாவம் அரசனையும், மனைவி செய்யும் பாவம் கணவனையும், சிஷ்யனின் பாவம் குருவையும் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம சம்பத்தும் உண்டாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கென்று பொருள் சேர்ப்பதிலும், அலங்காரம் செய்து கொள்வதிலும் தற்காலிக இன்பம் கிடைக்கலாம். ஆனால் உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதற்கு மேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச் செய்யாத நிலைத்த பேரின்பமே 'மோட்சம்'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;தன் மனைவியைத் தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவது தான் &lt;strong&gt;புருஷனுக்கு கௌரவம்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-8010955997432083400?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/8010955997432083400/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=8010955997432083400&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/8010955997432083400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/8010955997432083400'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/12/blog-post_5720.html' title='ஆராய்ச்சிமணி'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRmGg_tobJI/AAAAAAAAAec/Bwoq04tSbnA/s72-c/111974927_7e54751284.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-7272462070324945331</id><published>2010-12-27T22:29:00.000-08:00</published><updated>2010-12-27T22:35:40.687-08:00</updated><title type='text'>ஹைக்கூ</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மையின் வேலை&lt;br /&gt;விரலில் கருமை&lt;br /&gt;வாழ்வில் வறுமை&lt;br /&gt;தேர்தல் மை ... &lt;/div&gt;&lt;p align="right"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRmE8q3vlfI/AAAAAAAAAeU/_63gC1InOAo/s1600/old_man.jpg"&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;வர்க்கம்&lt;br /&gt;களத்து நெல் மாடிவீட்டில்&lt;br /&gt;விதை நெல் உலைச்சட்டியில் பசுமைப் புரட்சி&lt;br /&gt;&lt;br /&gt;வயிற்றுப் பசி &lt;a href="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRmE4UCGVkI/AAAAAAAAAeM/IlG0PzzWqYs/s1600/Bag.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 318px; FLOAT: right; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5555617718323271234" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRmE4UCGVkI/AAAAAAAAAeM/IlG0PzzWqYs/s320/Bag.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மரக்கிளையில் தொட்டில்&lt;br /&gt;களையெடுக்கும் தாய்&lt;br /&gt;தொட்டில் குழந்தை&lt;br /&gt;&lt;br /&gt;ஈர நினைவு&lt;br /&gt;மேகத்திலிருந்து மழைத்துளி&lt;br /&gt;துவட்டப்படாத அவள்&lt;br /&gt;கூந்தல்!&lt;br /&gt;&lt;br /&gt;தொழிற்கல்வி&lt;br /&gt;மூட்டை தூக்கிக் கொள்ள&lt;br /&gt;முன்பயிற்சி&lt;br /&gt;நர்சரிப் பள்ளிகள் ...&lt;br /&gt;&lt;br /&gt;விண்மீன்&lt;br /&gt;வான ஆடையின்&lt;br /&gt;சலவைக் குறிகளோ&lt;br /&gt;நட்சத்திரங்கள் ...&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="right"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRmE8q3vlfI/AAAAAAAAAeU/_63gC1InOAo/s1600/old_man.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 282px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5555617793173329394" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRmE8q3vlfI/AAAAAAAAAeU/_63gC1InOAo/s320/old_man.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சந்தோசம்&lt;br /&gt;சரவெடிச் சிரிப்பு&lt;br /&gt;மனைவி முகத்தில்&lt;br /&gt;தீபாவளிப் பட்டு&lt;br /&gt;&lt;br /&gt;முதியோர் இல்லம்&lt;br /&gt;ஓயாமல் உழைத்த தந்தை&lt;br /&gt;ஓய்வெடுக்கிறார்&lt;br /&gt;முதியோர் இல்லத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;இரவல் முகங்கள்&lt;br /&gt;சுயத்தைப் புதைத்த&lt;br /&gt;இரவல் முகங்கள்&lt;br /&gt;விரிசல் விழுந்த கண்ணாடி!&lt;br /&gt;&lt;br /&gt;விடாது மழையிலும்&lt;br /&gt;புயலுக்குப் பிறகு, சிறுவன்&lt;br /&gt;ஆகாயத்தைத் துடைக்கிறான்.&lt;br /&gt;மேசைகளின் மீதிருந்து!&lt;br /&gt;&lt;br /&gt;இன எதிரி&lt;br /&gt;கோடாரியின் கைப்பிடியிலும்&lt;br /&gt;மரம்&lt;br /&gt;இன எதிரி ...&lt;br /&gt;&lt;br /&gt;தலைகீழ்&lt;br /&gt;மிதப்பதாக நினைத்து&lt;br /&gt;மூழ்கினான்&lt;br /&gt;குடிகாரன் ... &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-7272462070324945331?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/7272462070324945331/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=7272462070324945331&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/7272462070324945331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/7272462070324945331'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/12/blog-post_7144.html' title='ஹைக்கூ'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRmE4UCGVkI/AAAAAAAAAeM/IlG0PzzWqYs/s72-c/Bag.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-1574329194783489954</id><published>2010-12-27T22:26:00.000-08:00</published><updated>2010-12-27T22:28:46.532-08:00</updated><title type='text'>விலை குறைவாகக் கிடைக்கும் ..</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் எல்லாச் சாப்பாடும் ரொம்ப விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு இடம் உள்ளது . அங்கு கிடைக்கும் உணவு பொருட்களின் விலை பட்டியல் இதோ,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1 டீ - ரூ 1.00&lt;br /&gt;&lt;br /&gt;சூப் - ரூ 5.50&lt;br /&gt;&lt;br /&gt;தால் - ரூ 1.50&lt;br /&gt;&lt;br /&gt;மீல்ஸ் - ரூ 2.00 &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;சப்பாத்தி - ரூ 1.00&lt;br /&gt;&lt;br /&gt;சிக்கன் - ரூ 24.50&lt;br /&gt;&lt;br /&gt;தோசை - ரூ 4.00&lt;br /&gt;&lt;br /&gt;வெஜி.பிரியாணி - ரூ 8.00&lt;br /&gt;&lt;br /&gt;மீன் - ரூ 13.00&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாம் ரொம்ப குறைவாகச் சம்பாதிக்கிற ஏழை மக்களுக்கு மட்டும் தான். அந்த இடம் &lt;strong&gt;இந்திய பாராளுமன்றத்தின் உணவகம்&lt;/strong&gt;. &lt;/div&gt;&lt;div align="center"&gt;அந்த 549 ஏழைகளின் மாத சம்பளம் ரூ &lt;strong&gt;80 ,001&lt;/strong&gt; மற்றும் தொலைபேசி, பயணம் , மின்கட்டணம் மற்றும் பலவகைகளில் ஏராளமான சலுகைகள்.&lt;br /&gt;வாழ்க ஜனநாயகம்!!!!!!??????????&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 230px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5555616249677950498" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRmDi05xLiI/AAAAAAAAAeE/7KfXbNl7rJk/s320/indian-parliament-pics.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-1574329194783489954?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/1574329194783489954/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=1574329194783489954&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1574329194783489954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1574329194783489954'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/12/blog-post_27.html' title='விலை குறைவாகக் கிடைக்கும் ..'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRmDi05xLiI/AAAAAAAAAeE/7KfXbNl7rJk/s72-c/indian-parliament-pics.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-4541843443152506898</id><published>2010-12-26T20:56:00.001-08:00</published><updated>2010-12-26T20:58:48.903-08:00</updated><title type='text'>அரசியல் ஹைக்கூ</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRgck7iO4sI/AAAAAAAAAd8/yDiRGbN98Wk/s1600/surprise.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 214px; FLOAT: right; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5555221561143648962" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRgck7iO4sI/AAAAAAAAAd8/yDiRGbN98Wk/s320/surprise.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய மீன்கள்&lt;br /&gt;சின்ன மீன்களைத் தின்றது&lt;br /&gt;அரசியல்&lt;br /&gt;&lt;br /&gt;இலவசங்களால்&lt;br /&gt;வசமாக்கித் திருடினர்&lt;br /&gt;மூளையை&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றுங்கள் பெயரை&lt;br /&gt;தொலைக்காட்சி அன்று&lt;br /&gt;தொல்லைக்காட்சி என்று&lt;br /&gt;&lt;br /&gt;பதக்கங்கள் பெற்றும்&lt;br /&gt;பெருமை இல்லை&lt;br /&gt;மேடையில் கொலைபாதகன் &lt;/div&gt;&lt;div align="center"&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிதிக்கு அதிபதியானால்&lt;br /&gt;சில நீதிபதியும்&lt;br /&gt;உன் வசம்&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையைச் சிதைக்க&lt;br /&gt;மனித இனம் சிதைந்தது&lt;br /&gt;சுனாமி&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் இட ஒதுக்கீடு&lt;br /&gt;உள்ஒதுக்கீடு இருக்கட்டும்&lt;br /&gt;மன ஒதுக்கீடு தருக!&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய மனிதர்களிடமும்&lt;br /&gt;சின்னப்புத்தி வளர்க்கும்&lt;br /&gt;சின்னத்திரை&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்குக் கொடுக்கும்&lt;br /&gt;குச்சி மிட்டாய்&lt;br /&gt;வாக்களிக்கப் பணம்&lt;br /&gt;&lt;br /&gt;கோடிகள் கொள்ளை அங்கே&lt;br /&gt;வறுமையில் தற்கொலைகள் இங்கே&lt;br /&gt;வலிமையான பாரதம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதலிடம்&lt;br /&gt;பெண்களை அழவைப்பதில்&lt;br /&gt;தொலைக்காட்சிகள்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பித்தலாட்டம்&lt;br /&gt;மூலதனம்&lt;br /&gt;ராசிக்கல் சோதிடம்&lt;br /&gt;&lt;br /&gt;விளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சம்&lt;br /&gt;ஆபாச நிகழ்ச்சிகளுக்கு&lt;br /&gt;செந்தமிழ்ப்பெயர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வேதனையிலும் வேதனை&lt;br /&gt;போகப் பொருளாகச் சித்தரிப்பதை&lt;br /&gt;பெண்களே ரசிப்பது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;குடியால் கோடிகள்&lt;br /&gt;குடிமகன் தெருக்கோடியில்&lt;br /&gt;குடு்ம்பம் நடுத்தெருவில்&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல முன்னேற்றம்&lt;br /&gt;சீருடையில் மாணவன்&lt;br /&gt;மதுக் கடையில்&lt;br /&gt;&lt;br /&gt;என்று தெளியுமோ&lt;br /&gt;போதையில் பாதை மாறிய&lt;br /&gt;தமிழன்&lt;br /&gt;&lt;br /&gt;விளைநிலங்களும்&lt;br /&gt;மின்சாரமும் இலவசம்&lt;br /&gt;வெளிநாட்டவர்க்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விரைவில் கிட்டும்&lt;br /&gt;உலக அளவில் முதலிடம்&lt;br /&gt;ஊழல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;கொடிகளை விட&lt;br /&gt;கோடிகளே முக்கியம்&lt;br /&gt;அரசியல்&lt;br /&gt;&lt;br /&gt;சமாதானமானார்கள்&lt;br /&gt;சண்டையிட்ட பெற்றோர்கள்&lt;br /&gt;குழந்தையால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முந்தைய சாதனையை&lt;br /&gt;முறியடித்தனர் அரசியல்வாதிகள்&lt;br /&gt;மெகா ஊழல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் வாங்காமலே&lt;br /&gt;மலர்ந்தன பூக்கள்&lt;br /&gt;வாடினாள் பூக்காரி ....&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-4541843443152506898?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/4541843443152506898/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=4541843443152506898&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/4541843443152506898'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/4541843443152506898'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/12/blog-post_2097.html' title='அரசியல் ஹைக்கூ'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRgck7iO4sI/AAAAAAAAAd8/yDiRGbN98Wk/s72-c/surprise.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-3956352665930132436</id><published>2010-12-26T20:45:00.000-08:00</published><updated>2010-12-26T20:48:39.261-08:00</updated><title type='text'>இந்திய பிச்சைக்காரன்</title><content type='html'>நாட்டில் யார் ஊழல் செய்தால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை கோடி சுருட்டினால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் பணத்தை ஏய்த்து குடும்பத்தோடு சொத்து சேர்த்தால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;எதில் கலப்படம் நடந்தால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;எவன் எவனை கடத்தினால் என்ன? கொன்றால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மீனவன் காணாமல் போனால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை இலங்கை அரசும் ராணுவமும் சித்ரவதை&lt;br /&gt;செய்து கொன்றால் தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை தமிழன் அழிந்தால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;விலைவாசி விஷம் போல் ஏறினால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மக்களை பற்றி அவர்கள் வாழ்க்கை பற்றி&lt;br /&gt;கவலை இல்லாமல் அடுத்த கட்சியை கவிழ்க்கவும்,&lt;br /&gt;அவர்களை எந்த குற்றத்தில் மாட்டி விடலாம் என்பதற்கு மட்டுமே&lt;br /&gt;நேரத்தை செலவழிக்கும் அரசாங்கமாய் இருந்தால் கூட என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஆளும் அரசே மக்களை பற்றி நினைக்காமல் இருக்க நாம் ஏன் நினைக்க வேண்டும்?&lt;br /&gt;அந்த ஆட்சியை கவிழ்க்க என்ன குற்றத்தை கண்டுபிடிக்கலாம்&lt;br /&gt;என்பதற்கு மட்டுமே பாடுபடும் எதிர்க் கட்சியாய் இருந்தாலும் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளியும் வெங்காயமும் எரிவாயுவும் விலை ஏறினால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு வேளை சோறு ஒரு மகராசி போடுவாள்.!!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய &lt;strong&gt;இந்திய பிச்சைக்காரன்&lt;/strong&gt; &lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5555219343610540706" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRgaj2lI8qI/AAAAAAAAAd0/KHOSAwZ_ehg/s320/poor-man.bmp" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-3956352665930132436?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/3956352665930132436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=3956352665930132436&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3956352665930132436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3956352665930132436'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/12/blog-post_26.html' title='இந்திய பிச்சைக்காரன்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TRgaj2lI8qI/AAAAAAAAAd0/KHOSAwZ_ehg/s72-c/poor-man.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-6795252703142284597</id><published>2010-12-10T03:34:00.001-08:00</published><updated>2010-12-10T03:38:12.776-08:00</updated><title type='text'>முட்டாள்களின் கூடாரம்</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TQIQafphr5I/AAAAAAAAAdA/0m_c2etfkt8/s1600/ajith_fanwar01.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 163px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5549015738232188818" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TQIQafphr5I/AAAAAAAAAdA/0m_c2etfkt8/s320/ajith_fanwar01.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அறிமுகமில்லாத, முகவரிதெரியாத பல திரைப்பட நடிகை, நடிகர்களின் புகைப்படங்களை இன்றைய இளைஞர்களில் 100-க்கு 75% பேர் தம்முடைய பாக்கெட்டுகளில் வைத்துக்கொண்டுள்ளனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதமின்றி அனைவரும் இத்தகைய கேவலத்தை தொடருகின்றனர். யார் அவர்கள்? அவர்களின் சிறப்புத்தகுதிகள் என்ன? அவர்கள் நம்மிடமிருந்து எவ்வித்தில் வேறுபடுகின்றனர்? இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்திற்கும் பதில் "பெரிதாக ஒன்றுமில்லை" என்பதாகத் தான் இருக்கும். அவர்களும் நம்மைப் போன்றவர்கள் தானே தவிர! ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. ஆம்!!! இத்தகைய கற்பனையில்தாம் இன்றைய இளைஞர் சமுதாயம் எண்ணிக்கொண்டிருக்கிறது போலும் அவர்களைப்பற்றி!? &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைப் போல அவர்களுக்கும் 'நடிப்பு' ஒரு தொழில் அவ்வளவு தான். இதை மறந்து நம்மவர்கள் அவர்களைப் பற்றி ஏதோ பெரிய தலைவர்களைப் போல் கற்பனை செய்துகொண்டு பைத்தியக்காரணத்தனமாக அவர்களை பின்பற்றுவது மிகவும் வெட்கத்திற்கு உரியது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அனைத்து ஊர்களிலும் எங்கு காணினும் பல நடிகர்களின் ரசிகர் மன்றப் பலாகைகள். இவர்களின் தொழில் என்ன? ஏதேனும், அந்த நடிகரின் புது திரைப்படம் வெளிவந்தால் கட்-அவுட் வைப்பது, பத்திரிக்கை அடித்து விளம்பரப்படுத்துவது........... இல்லையெனில், எப்போதாவது இரத்ததானம், கண்தானம் போன்றவற்றைச் செய்வது(எவருடைய பெயரையோச் சொல்லி?). அவர்களின் பல நடவடிக்கைகள் தேவையில்லாதவனவாகவும், சில (இரத்ததானம், கண்தானம் ) பாராட்டுக்குரியதாகவும் உள்ளன. இருப்பினும் அனைத்து ரசிகர் மன்றங்களும் இத்தகைய இரத்ததானம், கண்தானம் போன்றவற்றில் ஈடுபடுவது கிடையாது. சில மட்டும்தான். மற்ற&lt;a href="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TQIQd_9YrUI/AAAAAAAAAdI/QO-GnbBAEdk/s1600/Chandramukhi_haircut.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 213px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5549015798445026626" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TQIQd_9YrUI/AAAAAAAAAdI/QO-GnbBAEdk/s320/Chandramukhi_haircut.jpg" /&gt;&lt;/a&gt;வை அனைத்தும் வேண்டாத வெட்டி விளம்பரத்திற்காகத் செயல்படுகின்றன என்பது மறுத்தற்கியாலாத ஒன்று.&lt;br /&gt;இவர்களின் நடவடிக்கைகளை ஆழ்ந்து நோக்கின் அத்தனையும் வெறும் விளம்பரத்திற்காக, விளம்பரத்திற்காக மட்டுமே. தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே. அதேசமயம் இவர்களில் சிலர் காட்டுமிராண்டித்தனமாக தமக்குப் பிடித்த நடிகர்களின் பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு சுயமாக சிந்திக்கத் தெரிந்த மனிதனும் இத்தகைய இழிச்செயலை செய்ய மாட்டான். மீறியும் கொண்டாடுபவர்களை சுயபுத்தியில்லாதவர்கள் என்றுதானே சொல்ல வேண்டும். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;தம் பெற்றோரின் பிறந்த நாள் (அ) திருமண நாள் கூட இவர்களுக்குத் தெரிந்திருக்காது.உங்களைப் பார்த்து சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்?.... &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;உங்கள் பெற்றோரிடம் நீங்கள் ஆசையாக பேசியதுண்டா? உங்களை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய அவர்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டதுண்டா? உங்களையே நம்பிவந்த மனைவிக்கும், உங்களின் பாசத்தை, அரவணைப்பை என்றும் எதிர்பார்க்கும் குழந்தகளிடம் நட்பாக நடந்துகொண்டதுண்டா?உங்களில் எத்தனை பேர் மேற்கூறியவற்றுக்கு "ஆம்" என்று பதிலளிக்க முடியும்? அறிமுகமில்லாத ஒருவருக்காக, தொடர்பே இல்லாத ஒருவருக்காக நீங்கள் எதற்காக இவ்வளவு பணத்தை வெட்டியாய் வீண்செலவு செய்கிறீர்கள். அதனால் நீங்கள் அடைந்த லாபம்தான் என்ன? உங்களுக்கு அதனால் சிறிதளவேனும் மகிழ்ச்சி கிடைத்ததா நிரந்தரமாக எண்ணிப்பார்க்கும் அளவுக்கு!!! இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் நீங்களோ அவர்களுக்காக மண்சோறு சாப்பிடுகின்றீர்கள். என்னவென்று சொல்வது உங்களைப் பற்றி? &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;உங்களைச் சுற்றி ஆயிரமாயிரம் பேர் வறுமையில் வாடி, வறுமை&lt;a href="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TQIQikhSb8I/AAAAAAAAAdQ/ki7bPk8Nx28/s1600/vijay_fanwar06.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 241px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5549015876978765762" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TQIQikhSb8I/AAAAAAAAAdQ/ki7bPk8Nx28/s320/vijay_fanwar06.jpg" /&gt;&lt;/a&gt;யின் விளிம்பில் காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காக நீங்கள் ஏதேனும் செய்ததுண்டா?(Atleast) அவர்கள் மீது இரக்கப்பட்டதாவதுண்டா?&lt;br /&gt;யார் அந்த நடிகர்கள்? உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு, தொடர்பு? உங்களுக்காக அவர் என்ன செய்துள்ளார்? இதுவரை வந்த நடிகர்களும், இனி வரப்போகும் நடிகர்களும் இந்த மக்களின் முட்டாள்தனத்தை தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டு, அனைவரின் முகத்திலும் கரியைப் பூசிவிடுகின்றனர். இந்தக் கருத்துக்கு மாற்று கருத்து இருக்காது என நினைக்கிறேன். காரணம், உண்மை அதுதான்.&lt;br /&gt;விளம்பர நோக்கில்லாமல், தன்னலம் கருதாமல், யாரையும் மிகைப் படுத்தாமல் மக்களின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு ரசிகர் மன்றம் செயல்படுகிறதா எனில், இந்தியா ஒன்று கூட கிடையாது. எத்தனை மாமேதைகள், தலைவர்கள் தங்களுடைய சுகதுக்கங்களை துறந்து, தம் பெற்றோர்,மனைவி, மக்கள் என எல்லோரையும் இழந்து, நாட்டிற்காக அரும்பாடுபட்டு, இரத்தம் சிந்தி, தம் இன்னுயிரையும் ஈந்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்தனர். அவர்களில் எத்தனை பேருக்கு இங்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன? &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஏன் அவர்களைப் பற்றிய சிறிய செய்திகளாவது தெரியுமா இவர்களுக்கு? அத்தனை உயர்ந்த தலைவர்களை மறந்துவிட்டு சிறுபிள்ளைத் தனமாக இவர்களின் பின்னால் செம்மறியாட்டு மந்தைப் போல தொடருவது எவ்வளவு கேவலத்துக்குரியது. மனநிலை சரியில்லாதவர்கள் மட்டுமே அத்தகையப் பணியை தொடருவர். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திரைப்படம் என்பது என்ன? அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் அவ்வளவுதான்&lt;/strong&gt;. இல்லையெனில் எப்போதாவது அரிதாக ஏதேனும் செய்தியைத் தரும் ஒரு ஊடகம் அவ்வளவுதான். இதனையெல்லாம் மறந்து நம் மக்கள், திரைப்படம் எனும் மாயையை யாரும் செய்யமுடியாத ஏதோ சாகச காட்சிகளைப் போல உணருகின்றனர். அது ஒரு கானல் நீர். அது ஒரு கற்பனை. அது ஒரு பொழுதுபோக்கு. கற்பனையை ,மாயையை , நிழலை நம்பும் மனிதர்களாக இவர்கள்? தன் அபிமான நடிகரின்மீது வெறிப்பிடித்து திரிகின்றனர். குருட்டுத் தனமாக அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவர்களோ, இவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக, தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். இத்தகைய சூழல் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு ஆரோக்கியமான சூழலாகாது. நண்பர்களே கற்பனையிலிருந்து விலகி வாருங்கள். எதார்த்தத்தை நம்புங்கள். "2020-ல் இந்தியா ஒரு வல்லரசாகத் திகழும்" என்ற நம் குடியரசுத் தலைவரின் கனவு, இன்றைய இளைஞர் சமுதாயத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு. என் இனிய தோழர்களே! உண்மையாக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கடமையினை எண்ணிப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;திரைப்படங்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் அடிமையாகாதிர்கள். நாய்கள் அல்ல நீங்கள்! அவர்கள் போடும் கறித்துண்டிற்காக ஆசைப்படுவதற்கு. அனைத்தும் அறிந்த, பகுத்தறிவுமிக்க மனிதர்கள் நீங்கள். உங்களுக்கென்று ஒரு தனிப் பாணியை உருவாக்கிக் கொண்டு, இந்நாட்டிற்காக, உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களுக்காக உழையுங்கள். இந்தியாவை வல்லரசாக்குங்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் வளர்ச்சியில், முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பது பத்திரிக்கைகளே. ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதே பத்திரிக்கைகள் தான். பத்திரிக்கைகள் நினைத்தால் நாட்டை எத்திசையிலும் திருப்பலாம். இவ்வளவு பெரிய பொறுப்பில் உள்ள பத்திரிக்கைகள் தங்களுடைய கடமையை மறந்து, சுயவிளம்பரத்திற்காக, வணிகத்தையே முதன்மையாகக் கொண்டு நடிகர்களை தேவையில்லாமல் அதிகமாக முன்னிலைப் படுத்துவது மிகுந்த வருத்தத்திற்குரியது.&lt;br /&gt;இற்றைய விஞ்ஞான வளர்ச்சியிலும் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் ஒரே தகவல்தொழில்நுட்ப ஊடகம் பத்திரிக்கைகள் தான். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;அத்தகைய பெருமைக்குரிய அவர்கள், தங்கள் கடமையினை உணர்ந்து, மக்களின் முன்னேற்றத்தில் அவர்களுடைய பங்கினை உணர்ந்து, செயல்பட்டால் இந்தியா 2020-ல் உறுதியாக வல்லரசாக மாறும். அதில் எவருக்கும் சந்தேகமிருக்காது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒரு நாட்டின் முதுகெலும்பே பத்திரிக்கைகள் தான். அவர்கள் நினைத் தால், செயல்பட்டால் முடியாதது ஒன்றுமில்லை. பத்திரிக்கைகளிடமிருந்து நான் எதிர்பார்ப்பது, இனியும் நடிகர், நடிகைகளுக்கு தேவையில்லாமல் முன்னிலைப்படுத்தாதிர்கள். அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்கிற நிலையில் மட்டுமே முன்னிலைப்படுத்துங்கள். அவர்கள்தான் இந்தியாவின் விடிவெள்ளி என்று முன்னிலைப்படுத்தாதிர்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;எதனையுமே உடனடியாக நம்பிவிடும் இந்த மக்கள், பத்திரிக்கைகளால்(உங்களால்) பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நீங்கள் முன்னிலைப்படுத்தும் நடிகர்களை நம்பி, இந்த மக்கள் பலமுறை ஏமாற்ற மடைந்துள்ளனர். இனியும் தொடரவேண்டாம் இந்த இழிநிலை. இந்தியாவின் வளர்ச்சியில் உங்கள் பங்கினை, கடமையினை உணர்ந்து செயல்படுங்கள். &lt;strong&gt;இந்தியாவை வல்லரசாக்குவதில் உதவிடுங்கள்&lt;/strong&gt;.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-6795252703142284597?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/6795252703142284597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=6795252703142284597&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/6795252703142284597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/6795252703142284597'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/12/blog-post_6675.html' title='முட்டாள்களின் கூடாரம்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TQIQafphr5I/AAAAAAAAAdA/0m_c2etfkt8/s72-c/ajith_fanwar01.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-7069180317785515736</id><published>2010-12-10T03:19:00.000-08:00</published><updated>2010-12-10T03:26:26.418-08:00</updated><title type='text'>நடிப்பு ஒரு தகுதியா?</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;இன்று உலகம் சுழன்றுக் கொண்டிருப்பது ஊடகங்களினால் தான். இந்த ஊடகங்கள் ஒரு நாள் செயல்படாவிட்டாலும் கூட இந்த உலகம் அப்படியே ஸ்தம்பித்து, உறைந்துவிடும். இத்தகைய வலுவான ஊடகங்களின் செய்திகளை முற்றிலுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது இரு சாரார் மட்டுமே. ஒரு சாரார் அரசியல்வாதிகள். மற்றொரு சாரார் திரைப்படத்துறையினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதிகள் என்றாலே அழுக்குப்படிந்த ஓநாய்க்கூட்டம் என்ற கருத்து மக்கள் மனதில் வெகு ஆழமாக இவர்களே (அரசியல் வாதிகள்) தம்முடைய நடவடிக்கைகளினால் பதித்துவிட்டதினால், ஊடக&lt;a href="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TQIN5KhCOtI/AAAAAAAAAco/nUrQlCG2R7M/s1600/karuna_family_bmp.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 221px; FLOAT: right; HEIGHT: 288px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5549012966600489682" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TQIN5KhCOtI/AAAAAAAAAco/nUrQlCG2R7M/s320/karuna_family_bmp.jpg" /&gt;&lt;/a&gt;ங்களில் இவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை ஆளுங்கட்சியினரைத் தவிர. இவர்களையும் எந்த எதிர்க்கட்சியாவது பலமாக சாடினால் மட்டும் அதைப்பற்றி எங்காவது ஒரு பெட்டிச் செயதி வெளியிடப்படும் அவ்வளவுதான். ஆனால், இம்மாதிரியான பிரச்சனைகள் திரைப்படத்துறையினருக்கு இல்லை. இவர்களைப் பற்றியதான எதிர்மறை எண்ணங்கள் மக்கள் மனதில் இல்லாததினாலும். திரைப்படத்துறையினர், என்றாலே ஒரு விதமான கவர்ச்சி இருப்பதாக எண்ணுவதினாலும் ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு இவர்களைப்பற்றி செய்திகள் வெளியிடுகின்றன. உண்மையில் இவை, செய்திகளாக வெளிவருவதில்லை. அவர்களைப்பற்றியதான ஒரு பிரம்மாண்ட தோற்றத்தை ஏற்படுத்தும் மயக்கும் லாகிரி வஸ்துவாகத்தான் வெளிவருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போன்றதான, அமானுஸ்ய சக்தி படைத்தவர்களான தோற்றத்தை படித்தவர் முதல் பாமரர் வரை எல்லோரிடத்தும் ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் அந்த மாய தோற்றத்தை உண்மையென நம்பி, பலரும் அந்த கவர்ச்சிக்கு அடிமையாகிவிடுவதோடு, முரட்டுத்தனமாக, மூடத்தனமாக அவர்களை பின்பற்றவும் தொடங்கிவிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத் துறையினரும் தமக்கு வெகு எளிதாக கிடைத்துவிட்ட ‘பிரபலம்’ என்பதனை சாதகமாக்கிக் கொள்ள அனைத்து வழிகளிலும் தீவிரமாக ஈடுபடத்தொடங்கி விடுகின்றனர். இதன் முதற்கட்டமாக, பொது விளம்பரங்களில் தோன்றி மக்களுக்கு அறிவுரை வழங்கத் தொடங்குகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மழைக்குக் கூட பள்ளிக்கு ஒதுங்காத இந்த அறிவிலிகள், யாரோ ஒருவர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே திருப்பிச் சொல்லும், சுய சிந்தனை சிறிதும் இல்லாத, இந்த கிளிப்பிள்ளைகள், ஆபாசத்தை விலைக்கு விற்கும் இந்த கூத்தாடிகள் எதனடிப்படையில் மக்களுக்கு அறிவுரை கூற முன்வருகின்றன? பிரபலம் என்பதும் ஒரு தகுதியா? குப்பைத்தொ&lt;a href="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TQIOA1Tp0HI/AAAAAAAAAcw/612vSbZx1Eo/s1600/vijay1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 150px; FLOAT: right; HEIGHT: 225px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5549013098346172530" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TQIOA1Tp0HI/AAAAAAAAAcw/612vSbZx1Eo/s320/vijay1.jpg" /&gt;&lt;/a&gt;ட்டி ஒன்று பிரபலமாக இருப்பதினால், அந்தக் குப்பைத் தொட்டி மக்களுக்கு அறிவுரை வழங்கிடுவதா? சாத்தான் வேதம் ஓதுவதைப் போல, இவர்கள் மக்களுக்கு அறிவுரை கூறுகின்றனர். உண்மையில் மனசாட்சியிருப்பின், இம்மாதிரியான செயல்களுக்கு அவர்கள் வெட்கி, நாண வேண்டும். தாமாகவே முன்வந்து, தகுதியான ஒருவரை நாடிச்செல்லுங்கள் என்று கூறி விலகிவிட வேண்டும். அதைவிடுத்து, பொது விளம்பரங்களில் தோன்றி தான் ஏதோ ஒரு பெருத்த சமூக சீர்திருத்தவாதியைப் போன்று நடந்துகொள்வது. கேலிக்கூத்தானது, இதுவும் ஒரு நடிப்புதான், பணத்திற்கான நடிப்பு என்பதை மக்கள் புரிந்துக் கொள்ளாதது வரைதான் இவர்களுக்கு வாழ்வு.&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக பல்கலைக்கழகங்கள், ஒரு புதுவிதமான யுக்தியை கையாளத் தொடங்கியுள்ளன. இதனை யுக்தி என்று அழைப்பதை விட விளம்பரம் என்று அழைப்பதே காலப்பொருத்தமாகும். அவ்விளம்பரம் இதுதான் ‘இங்கு முனைவர் (டாக்டர்) பட்டம் விற்கப்படும்”. சந்தையில் காய்கறிக்காரன், கூவிக்கூவி காய்கறிகளை விற்பதைப் போன்று, தற்போது பல்கலைக்கழங்கள் முனைவர் பட்டத்தை கூவிக்கூவி விற்று வருகின்றன அல்லது அளித்து வருகின்றன. இதனால், முனைவர் பட்டத்தையே கேலிக்கூத்தாகிவிட்டன. ஒருவருக்கு எதனடிப்படையில் முனைவர் பட்டம் அளிக்கிறோம் என்பதைப்பறியதான சிந்தனையே சிறிதுகூட இல்லாமல், பிரபலம் என்கிற ஒரே தகுதியின் அடிப்படையில் வாரி வழங்கி, வறட்டு விளம்பரத்தை தேடிக்கொள்கின்றன. இதற்கு சிறந்த உதாரணம், சமீபத்தில் விஜய் என்ற நடிகருக்கு தனியார் பல்கலைக்கழகமொன்று முனைவர் பட்டம் அளித்ததுதான். இவர் செய்த சாதனையென்ன? முனைவர் பட்டம் என்றாலே என்னவென்று தெரியாத ஒருவருக்கு முனைவர் பட்டம்? முனைவர் பட்டம் பெறுவது எவ்வளவு கடினம் என்பதை அப்படிப்பை படித்துக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி மாணவர்களிடத்தே கேட்டுப்பாருங்கள் தெரியும். ஏதோ கடைக்குச்சென்று மிட்டாய் வாங்கி வருவதைப்போல, முனைவர் பட்டம் மிக எளிதாக அந்த நடிகருக்கு வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் சில நாட்களில், (பிரபலமான) கழுதைகள் கூட முனைவர் பட்டம் வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தெளிந்த சிந்தனை கொண்ட எத்தனையோ முற்போக்கு எழுத்தாளர்களை ஈன்றெடுத்த தமிழ் எழுத்துலகில் இதுவரை ஒருவருக்குக் கூட முனைவர் பட்டம் அளிக்கப்பட்டதாக நான் அறிந்திலேன். சீரிய சமுதாயம் உருவாக்கப் பாடுபட்டவர்களுக்கு, முனைவர் பட்டமெல்லம் கிடையாது. அதனை சீர்குலைப்பவர்களுக்கு முனைவர் பட்டம் அதுவும் வழங்குப்படுவது மெத்தப்படித்த (?!) மூதறிஞர்கள் (?!) விற்றிருக்கும் பல்கலைக்கழகம். கொடுமையிலும் கொடுமையாக தோன்றுகிறதல்லவா? காலக்கொடுமை என்பது இதுதான் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்பா, அது எந்தக்கடையில் விற்கப்படுகிறது என்று கேள்வி கேட்ட நடிகை, இன்று எல்லோர் வீட்டின் வரவேற்பறையிலும் தினமும் தோன்றுகிறார். மதிகெட்ட மக்களும் கண்கொட்டாது அதனை பார்த்து வருகின்றன. இரண்டாவதாக இவர்கள் கையிலெடுப்பது சமூகசேவை. சமூகத்தைப்பற்றி இவர்களுக்கு மட்டுமே அக்கறை என்பது போன்று காட்டிக்கொள்ளத் துடிக்கும் இவர்கள் அதனையும் ஒரு நடிப்பாகத்தான் தொடருகின்றனர். &lt;a href="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TQIONZ4WD9I/AAAAAAAAAc4/oA2Rku195g8/s1600/Kushbu5.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 207px; FLOAT: right; HEIGHT: 288px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5549013314322173906" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TQIONZ4WD9I/AAAAAAAAAc4/oA2Rku195g8/s320/Kushbu5.jpg" /&gt;&lt;/a&gt;பத்திரிக்கைகளில் தம் படம் வெளிவரும் வரைதான் எல்லா சமூகசேவையும். அதன்பிறகு, எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டு விடும். இன்னும் சிலர், ஒருபடி மேலே சென்று, பள்ளிகூடங்கள் நடத்தி பொது சேவை ஆற்றுவதாக தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். உண்மையில், அத்தகைய பள்ளிகள் முழுக்க முழுக்க வணிக நோக்கில்தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழைகளின் குழந்தைகளுக்கு அத்தகைய பள்ளிகள் என்றுமே எட்டாக்கனிதான். இதற்குப் பெயர்தான் பொது சேவை, சமூக சேவை என்று பிதற்றுன்றனர் இவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமை இருளில் நிரந்திரமாக மூழ்கியிருப்பதே தங்கள் வாழ்வின் இலட்சியம் என்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்கள், இத்தகைய போலி சமூக சேவையாளர்களை அப்படியே நம்பிக்கொண்டு, அவர்களுக்கு சேவை செய்வதையே பிறவிப்பயன் என்று கருதி செயல்படுகின்றனர். இவர்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக கழுவேற்றம் செய்தாலும் தகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக இவர்கள் கையிலெடுப்பது அரசியல் குறிப்பாக தமிழகத்தில் அரசியல் என்பது ஏதோ திரைப்படத்துறையினரின் ஏகபோக சொத்தாகிவிட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. பண பலம் பெற்றுவிட்ட இவர்கள், அதிகார பலம் பெறுவதற்கான நடவடிக்கைதான் அரசியல் பிரவேசம், அதுமட்டுமல்லாது, அங்குதான் எவ்விதத் தகுதியும் நிர்ணயிக்கப்படவில்லை. மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பவருக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை. ஆனால், ஒரு குமாஸ்தா வேலைக்கு மூன்று, நான்கு தேர்வு படிநிலைகள். இதற்குப் பெயர்தான் இந்திய ஜனநாயகம் போலும். முட்டாள்களின் கூடாரமான ரசிகர் மன்றங்களை அரசியல் மன்றங்களாக மாற்றி, குடும்பத்தாரையும் சாதிக்காரர்களையும் முக்கிய பொறுப்பில் அமர்த்திட்டு, கழகக் கண்மணிகளே என்று பேச்சையும் தொடங்கிவிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றம் என்பதை தங்களிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பதனை அறிந்திடாமல் அது மற்றவர்களால் புகுத்தப்பட வேண்டும் என்று காத்துக் கொண்டு மாறி மாறி வாக்களித்து தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் தமிழக மக்களின் மனதில் இதுவரையிலும் விமிப்புணர்வு தோன்றியதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமே தவிர அதுவே வாழ்க்கையாகிவிடாது. அதில் நடிப்பவர்கள் யாவரும் சாதாரண மனிதர்கள்தான். ஊடகங்கள் இவர்களை பெரிதுபடுத்தி காட்டுவது, வணிக நோக்கத்தினல் தானே தவிர, வேறொன்றும் கிடையாது. இத்தகைய எதார்தத்தை யாவரும் குறிப்பாக இளைஞர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். நம்மிலிருந்து ஒரு தலைவர் உருவாக வேண்டுமே தவிர, திரைப்பட நடிகர்களிடமிருந்து அல்ல. நல்ல மெத்தப்படித்த, உயரிய சிறந்த அறிஞர்கள்தான் நாட்டின் தலைவராக வர வேண்டுமே தவிர திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அல்ல. இவர்களிடத்தும் முன் கூறிய தகுதியும், உயர்ந்த குணநலன்களும் இருப்பின் தலைவராக வரவேற்கிறோம். அதைவிடுத்து, நடிகர் என்பதை மட்டுமே தகுதியாகக்கொண்டு வருவதை முற்றிலுமாக எதிர்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்பட நடிகர்/நடிகைகள் நம்மை உற்சாகப்படுத்த இருக்கும் சேவர்களே தவிர, நம்மைஆள்வதற்கான முதலாளிகளல்ல. இவர்கள் நம் பணியாட்கள், எஜமானர்கள் அல்ல. இவர்களை நம்பிச்செல்வதும் விட்டில் பூச்சியின் வாழ்க்கையும் ஒன்றுதான். ஆதலால், அடிமைத்தனையிலிருந்து மீண்டு, உண்மைத் தலைவர்களை உருவாக்க/ உருவாகிட முன்வாருங்கள். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-7069180317785515736?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/7069180317785515736/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=7069180317785515736&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/7069180317785515736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/7069180317785515736'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/12/blog-post_10.html' title='நடிப்பு ஒரு தகுதியா?'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TQIN5KhCOtI/AAAAAAAAAco/nUrQlCG2R7M/s72-c/karuna_family_bmp.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-5861115213696940235</id><published>2010-12-03T02:01:00.001-08:00</published><updated>2010-12-03T02:13:07.528-08:00</updated><title type='text'>புன்னகை!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TPjAF2J8TNI/AAAAAAAAAcI/x92BXu8kFeE/s1600/ucsi009046.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TPjAF2J8TNI/AAAAAAAAAcI/x92BXu8kFeE/s320/ucsi009046.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546394147775859922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகில் நம்மை சட்டென்று கவர்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? ஐஸ்வர்யா ராய், சினேகா போன்ற பிரபலங்களை சற்றே தள்ளி வைத்துவிட்டு பார்த்தால், நம்மை சட்டென்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் தான். புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் 'புன்னகை இருக்க, பொன் நகை எதற்கு?' என்று பழமொழியை கூறியுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. நமக்குப் பிடித்த நபர்களைப் பார்த்தவுடன், நம்மையும் அறியாமல் நாம் புன்புறுவல் பூக்கிறோம் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை. அது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது, எத்தனையோ பிரச்சினைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் சிரிப்பு, 'பெர்சனாலிட்டி'யை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுங்கள். அழும் குழந்தையை விட, சிரிக்கும் குழந்தையை தானே நாம் அனைவரும் விரும்புகிறோம். சிடுமூஞ்சி பெண்ணை விட, சிரித்த முகம் கொண்ட பெண் தானே விளம்பரங்களுக்கு ஏற்றவள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆக, சிரித்த முகமே கூடுதல் வசீகரம். பிறரை வசீகரப்படுத்தவும், எப்படிப்பட்ட &lt;br /&gt;நபரையும் 'ஹேண்டில்' செய்வதற்கும், அவசியமான ஒன்று உங்கள் புன்னகை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வீடாக இருந்தாலும் சரி, பணியாற்றும் இடமாக இருந்தாலும் சரி, புன்னகை பூத்திடுங்கள். பணியிடத்தில் புன்னகையையும், ஆதரவான பார்வையையும் தவழ விடுங்கள். இது செயற்கையான விஷயமாகத் தோன்றலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக, உங்கள் புன்னகை செயல்படும். உங்கள் முசுடு உயரதிகாரியையோ அல்லது 'மூடி'யான கணவனையோ பார்த்து உங்களுக்கு புன்னகை வரவில்லை என்றாலும், &lt;strong&gt;செயற்கையாக நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள். &lt;/strong&gt;உடனடியாக இல்லாவிட்டாலும், காலப் போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் உங்களை நடத்தும் விதம் மாறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம் என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், &lt;em&gt;நீங்கள் தேவையில்லாத பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள். அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தேவையான இடங்களில், &lt;strong&gt;உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள். &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-5861115213696940235?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/5861115213696940235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=5861115213696940235&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/5861115213696940235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/5861115213696940235'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/12/blog-post.html' title='புன்னகை!'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TPjAF2J8TNI/AAAAAAAAAcI/x92BXu8kFeE/s72-c/ucsi009046.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-9107633907774688854</id><published>2010-11-25T04:20:00.000-08:00</published><updated>2010-11-25T04:23:15.137-08:00</updated><title type='text'>ஆராய்ச்சிமணி</title><content type='html'>&lt;em&gt;" இவுங்க எல்லாம் எப்போத்தான் திருந்தப் போறாங்களோ ? " &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற கேள்வியை உச்சரிக்காத உதடுகளே உலகில் இல்லை எனலாம். உலகில் எப்படியோ நம் நாட்டில் இது ஒரு தேசியக் கேள்வி. போன் பில் கட்ட வரிசையில் நிற்கும் போது யாராவது ஒருவர் குறுக்கே வந்து நிற்கும் போதும், லஞ்சம் வாங்கும் ஒரு 'அடிப்படைத் திறமை' கூட இல்லாமல் மாட்டிக்கொண்ட ஒரு அதிகாரியின் புகைப்படத்தை சலூன் கடை பேப்பரில் பார்க்கும் போதும், மழைக்காலங்களில் குளமாகத் தேங்கியிருக்கும் தண்ணீரால் தாக்கப்படும் போதும் இந்த கேள்வி அனைவரது வாயிலும் வந்து போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நாம் குற்றம் சுமத்துவது யாரை? சொல்லப்போனால் இந்தத் தவறு செய்பவர்கள் எல்லாம் நம்மில் ஒருவர். இந்த தவறு செய்பவர்களில் நாமும் ஒருவர். நம்மில் எத்தனை பேர் அதே போன் பில் கட்டும் வரிசையில் நமது நண்பரோ அல்லது நமக்குத் தெரிந்த ஒரு நபரோ வரும்போது நமக்கு முன்னோ பின்னோ அவரை வரிசையில் நுழைத்திருக்கிறோம். நம்மில் எத்தனை பேர் இது வரை லஞ்சமே கொடுத்தில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி நேர்மைத் திறத்தை நிரூபிக்க முடியும் ? நாம் எத்தனை தடவை பேப்பரையும் பிளாஸ்டிக்கையும் வீதியென்றும் பாராமல் வீசி எறிந்திருக்கிறோம். மகாத்மா காந்தி கூறிய ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது, " &lt;strong&gt;நீ இந்த சமுகத்தில் என்ன மாற்றம் காண விரும்புகிறாயோ அந்த மாற்றத்தை உன்னிலிருந்து தொடங்கு &lt;/strong&gt;". எவ்வளவு உண்மையான ஒரு வாக்கியம். அவர் சொன்னதோடில்லாமல் அதன்படி நடக்கவும் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 212px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5543461651307559282" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TO5VAFgv-XI/AAAAAAAAAcA/seB5O-H1C1s/s320/hamlet-queue-415x275.jpg" /&gt;&lt;br /&gt;நாம் எல்லோரும் எதிர்பார்ப்பது என்ன? உலகம் முதலில் திருந்த வேண்டும். அதன் பிறகு நாங்களும் திருந்திக் கொள்வோம் என்று நாயகன் கமல் போல வசனம் பேசிக்கொண்டிருக்கிறோம். நாம் குற்றம் கூற இருக்கவே இருக்கிறது நமது செங்கோல் அரசும், ஒப்பிட்டு உயர்த்திக் கூற இருக்கின்றன அமெரிக்காவும், சிங்கப்பூரும் அவ்வப்போது துபாயும். வீதி சுத்தமாக இல்லாததற்கு நகராட்சியை குற்றம் சொல்வதில் தவறில்லை ஆனால் அதைச் சொல்வதற்கு முன் நம் வீட்டுக் குப்பயை வீதியில் எரியாதவர்களாக நாம் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;" விழுமியம் " என்றொரு அழகான தமிழ்ச் சொல் இருக்கிறது. எல்லோருக்கும் புரியும்படிச் சொல்வதானால் " வால்யூஸ் ". ம்ம்ம்.... இந்த தமிழ்ச் சொல்லைப் போலவே அதன் அர்த்தமும் பயன்பாடும் வழக்கில் இல்லை. அப்படியே இருந்தாலும் ஒரு சில இடங்களில் அரிதாகவே. நமது உயர்ச் சான்றோர்கள் இறவாமையை விட இரவாமையையே அதிகம் விரும்பினார்கள். ஆனால் இன்று எல்லாமே இலவசங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசினையும் அதிகாரிகளையும் குறை கூறும் நம்மில் எத்தனை பேர் இலவசங்களை எதிர்த்திருக்கிறோம்? குறைந்த விலையில் அரிசி வேண்டாம் குறைந்தபட்ச வேலை வேண்டும் என்று வீதிக்கு வந்து நமக்கு ஏன் போராடத் தோன்றவில்லை? இதுதான் நமது தலையெழுத்தா? நம் நாட்டின் சாபக்கேடா ? மாற்றங்கள் நிகழாதா? மானிடம் உயராதா? பசியற்ற இரவுகள் பாமரனுக்கும் வாய்க்காதா? என்னிடம் எஞ்சியிருப்பவை கேள்விகள் மட்டுமே. விடைகளுக்காக விடியல் நோக்கிக் காத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.கு : இவ்வளவு கூறும் நான் மட்டும் ஒழுங்கா என்று நீங்கள் கேட்பது என் காதுகளுக்கு எட்டுகிறது. நான் ஒன்றும் மனு நீதிசோழன் அல்லன். நான் வெறும் ஆராய்ச்சிமணி மட்டுமே !&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-9107633907774688854?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/9107633907774688854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=9107633907774688854&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/9107633907774688854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/9107633907774688854'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/11/blog-post_5510.html' title='ஆராய்ச்சிமணி'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TO5VAFgv-XI/AAAAAAAAAcA/seB5O-H1C1s/s72-c/hamlet-queue-415x275.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-6981902612632244379</id><published>2010-11-25T04:00:00.000-08:00</published><updated>2010-11-25T04:02:10.357-08:00</updated><title type='text'>பெரிதாக இலக்கு வைத்தல்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TO5QO4-220I/AAAAAAAAAb4/md25Z9Z-FYs/s1600/success_for_goal_setting_achievement.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 215px;" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TO5QO4-220I/AAAAAAAAAb4/md25Z9Z-FYs/s320/success_for_goal_setting_achievement.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543456408084077378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;  "பெரிதாக இலக்கு வைத்தல்" என்பது ஆரம்பத்தில் மிகக் கடினமானதாகத் தோன்றும். ஏனென்றால் நம் வாழ்நாள் முழுவதும் இதற்கு மாறான முறையில் வேலை செய்தே பழகி விட்டோம். இன்றைக்கு நம்மிடையே இருக்கும் நடைமுறை விதிகள் எல்லாம்‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’, ‘இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்காதே’, ‘தேன்கூட்டில் கல் எறியாதே’ என்பன போன்றவை. இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்தால் போதும், மாற்றம் கூடாது என்பதையே வலியுறுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கேற்ற புதிய சவால்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? மலை ஏறும் விளையாட்டு வீரன் டாட் ஸ்கின்னரைக் கேட்டால் சொல்வார். ‘ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையா? அப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டீர்கள். உண்மையான சவால் என்றால் அதை நினைக்கும்போதே மனத்தில் பிரமிப்பான பயம் ஏற்பட வேண்டும். உங்கள் தற்போதைய வலிமைக்கு உட்பட்ட மலையில் ஏறுவது என்றால் அதில் செலவிடும் நேரம், உழைப்பு எல்லாமே வீண். அது மட்டுமல்ல, பெரிய சாதனை ஒன்றைச் செய்யும் வாய்ப்பையும் தவறவிடுகிறீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களெல்லாம் முடியாத காரியம் என்று கைவிட்டவற்றை எடுத்துக்கொண்டு மோதிப் பார்த்து விடுகிற மனம்தான் இதற்கு அடிப்படைத் தேவை. சூரத் நகரத்தில் பிளேக் நோய் பரவிவிட்டது. இப்போது ஊரையே சுத்தப்படுத்தியாக வேண்டும். அதிகாரிகள் எல்லோரும் இதில் கை வைக்கப் பயந்தார்கள். பதவிக்கே ஆபத்து வரவழைக்கக் கூடிய விஷயம் இது. அந்த நேரத்தில் ஒரே ஒரு அதிகாரி மட்டும் ‘நான் செய்கிறேன்’ என்று முன்வந்தார். அவர்தான் &lt;strong&gt;எஸ். ஆர். ராவ்&lt;/strong&gt;. இருபதே மாதங்களில் வெற்றிகரமாக வேலையைச் செய்து முடித்தார். இன்றைக்கு பல வருடம் கடந்துவிட்டது. இன்றும் கூட சூரத் மக்களுக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு எஸ். ஆர். ராவ் மட்டுமல்ல இன்னும் பலர் பெரிதாக இலக்குகள் வைத்து அவற்றை சாதித்து காட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வரப்ரசாத் ரெட்டி:&lt;/strong&gt; இந்தியாவிலிருந்து மஞ்சள் காமாலையை (ஹெபடைடிஸ்-பி) ஒழித்துக் கட்டப் போகிறேன் என்று புறப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜி. வெங்கடசுவாமி:&lt;/strong&gt; உலகம் முழுவதில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அனைவருக்கும் பார்வை தரப்போகிறேன் என்று கூறியது தான் இன்று அரவிந்த் கண் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டைட்டான்&lt;/strong&gt; கைக் கடிகார நிறுவனத்தின் செர்க்லெஸ் தேசாய் உலகிலேயே மெலிய நீர் புகாத கைக் கடிகாரம் தயாரிக்க முனைந்தபோது அவருடைய வல்லுநர்களே ‘அது எங்களால் இயலாத காரியம்’ என்றுதான் சொன்னார்கள். இது ‘ஸ்விட்சர்லாந்துகாரர்களாலேயே முடியாத விஷயம். நம்மால் எப்படி முடியும்?’ என்றார்கள். ஆனால் தேசாய் விடவில்லை; அவருடைய அணியும் சளைக்கவில்லை. கடைசியில் அதே எஞ்சினியர்கள், ‘அட! நம்மிடமும் இந்தத் திறமை ஒளிந்திருக்கிறதே!” என்று கண்டுபிடித்தார்கள். நம்மால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது, அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றுப்பாதையில் &lt;strong&gt;மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் &lt;/strong&gt;இலக்குகள் மட்டும் பெரிதாவதில்லை; மனிதர்களையும் ஒரேடியாக மாற்றிவிடுகிறது. பழகிய பாதையை மாற்றியாக வேண்டும் என்ற சவால் தோன்றியவுடன், &lt;strong&gt;அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் தானாகவே வளர்ந்துவிடுகின்றன.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தோல்விக்கு ஆயிரம் வழிகள்&lt;/strong&gt;. &lt;strong&gt;வெற்றிக்கு மிகக் குறைந்த வழிகள்தான்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வது மனத்தையும் உற்சாகப்படுத்தும்.&lt;br /&gt;வெற்றிகளும் விதிவிலக்குகளும் பல சாத்தியங்களைத் திறந்து காட்டுகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-6981902612632244379?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/6981902612632244379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=6981902612632244379&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/6981902612632244379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/6981902612632244379'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/11/blog-post_25.html' title='பெரிதாக இலக்கு வைத்தல்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TO5QO4-220I/AAAAAAAAAb4/md25Z9Z-FYs/s72-c/success_for_goal_setting_achievement.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-2136994833050171696</id><published>2010-11-20T00:34:00.000-08:00</published><updated>2010-11-20T00:36:50.439-08:00</updated><title type='text'>~*~பசி~*~ ...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TOeIf82lXYI/AAAAAAAAAbg/jHOOBxBlkyI/s1600/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 219px;" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TOeIf82lXYI/AAAAAAAAAbg/jHOOBxBlkyI/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5541547948995075458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடல்கள் கதறக்&lt;br /&gt;கண்கள் இருட்ட;&lt;br /&gt;செவி புடைக்க;&lt;br /&gt;பெயர் சூட்டு விழா&lt;br /&gt;பசிக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;குடைச்சல் கொடுக்கும்&lt;br /&gt;குடலுக்கு;&lt;br /&gt;துவண்டுப் போகும் எங்கள்&lt;br /&gt;தோள்கள்;&lt;br /&gt;நிமிர முடியா முதுகெலும்பால்&lt;br /&gt;குனிந்து போகும் எங்கள் தலை!&lt;br /&gt;&lt;br /&gt;மிச்சம் மீதியை எச்சிலாக்கி&lt;br /&gt;எரிச்சல் அடைந்து&lt;br /&gt;தூக்கி எறியும் சமூகம்!&lt;br /&gt;&lt;br /&gt;மிச்ச மீதியையும்&lt;br /&gt;மச்சம் என நினைத்துப்&lt;br /&gt;புன்னகை பூக்கும்&lt;br /&gt;எங்கள் வயிறு!&lt;br /&gt;&lt;br /&gt;உணவைக் கொட்டும் முன்னே&lt;br /&gt;சற்றே சுற்றிப் பாருங்கள்;&lt;br /&gt;எனைப்போல ஏராளம் உண்டு;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குக் கெட்டுப் போனவையை  &lt;br /&gt;நாங்கள் ஏற்றுக்கொள்வோம்&lt;br /&gt;தாராளம் என்று!&lt;br /&gt;&lt;br /&gt;கிடைக்கிற உணவிற்கு&lt;br /&gt;மனம் குளிர்ந்து&lt;br /&gt;நன்றி நவிலுங்கள்&lt;br /&gt;மறையோனுக்கு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-2136994833050171696?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/2136994833050171696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=2136994833050171696&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/2136994833050171696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/2136994833050171696'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/11/blog-post_20.html' title='~*~பசி~*~ ...'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TOeIf82lXYI/AAAAAAAAAbg/jHOOBxBlkyI/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-613659370006135492</id><published>2010-11-10T04:11:00.001-08:00</published><updated>2010-11-10T04:13:46.822-08:00</updated><title type='text'>கிராமங்கள் மாறித்தான் விட்டன</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TNqMC1B0ZHI/AAAAAAAAAbI/FVWVtlYQssA/s1600/851281232959300.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 286px;" src="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TNqMC1B0ZHI/AAAAAAAAAbI/FVWVtlYQssA/s320/851281232959300.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5537892672027780210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt; நகரத்து நாகரீகத்தின் கைகள், கிராமங்களை நோக்கி நீண்டு கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;கண்கூடாக பார்க்க முடிகிறது மாற்றங்களை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள், பாவாடை தாவணியிலிருந்து சுடிதார்க்கு மாறி விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜீன்ஸ் அணியும் பெண்களைக் கூட பார்க்க முடிகிறது. நைட்டிக்கு மேலே துண்டு போட்டுக் கொண்டு, குழாயடிக்கும், பக்கத்து கடைகளுக்கும் வரும் பெண்களை காணமுடிகிறது. பெண்கள் &lt;strong&gt;சுதந்திரமாக ஷாப்பிங்,&lt;/strong&gt; லைப்ரரி எல்லாம் சென்று வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பசும்பால் வாங்க மாடு இருக்கும் வீடுகளை தேடிய காலங்கள் போய்,&lt;br /&gt;பால்பாக்கெட்டுகளும், தயிர்பாக்கெட்டுகளும் கடைகளை ஆக்ரமித்துக்&lt;br /&gt;கொண்டுவிட்டன. &lt;strong&gt;பசும்பால் கிடைப்பது இங்கும் அரிதாகி &lt;/strong&gt;வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;விருந்தினர் வந்தால், யார் வீட்டில் நாட்டுக்கோழி கிடைக்கும் என்று&lt;br /&gt;அலைந்த காலங்கள் மாறி, 24 மணி நேரமும் `பிராய்லர் சிக்கன்’&lt;br /&gt;கிடைக்கிறது. &lt;strong&gt;அனைத்து மாவு வகைகளும் &lt;/strong&gt;ரெடிமேடாக பாக்கட்டுகளில்&lt;br /&gt;கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது கேட்கும் பஸ் ஹாரன்கள் நிரந்தரமாக ஒலிக்கின்றது.&lt;br /&gt;டிஜிட்டல் ஸ்டுடியோக்கள், கம்ப்யூட்டர் சென்டர்கள், ஏடிஎம் வங்கிகள்,&lt;br /&gt;என &lt;strong&gt;அத்தனை வசதிகளும் வந்துவிட்டன&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;தெருக்கள் ஏழுமணிக்கே அரவமற்று அடங்க ஆரம்பித்து விட்டன.&lt;br /&gt;முன்பெல்லாம் யார் வீட்டுக்காவது விருந்தினர் வந்தால், உடனே&lt;br /&gt;தெரு முழுக்கதெரிந்து விடும். இப்போது, அனைவரையும் &lt;br /&gt;டிவி சீரியல்கள் இழுத்து பிடித்துக் கொண்டு விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போன மாதம், மதியம் பதினோரு மணியளவில், வீடுபுகுந்து, தனியாக&lt;br /&gt;இருந்த 75 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று, அணிந்திருந்த&lt;br /&gt;இரண்டரை பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். &lt;br /&gt;இத்தனைக்கும் நல்ல ஜனநடமாட்டம் மிகுந்த தெருவுக்குள் தான் வீடு. &lt;br /&gt;இரவு ஏழு மணியளவில்,அந்த பாட்டியின் உறவினர் வந்த பின் தான் &lt;br /&gt;கொலை நடந்ததே தெரிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்.... கிராமங்கள் மாறித்தான் விட்டன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-613659370006135492?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/613659370006135492/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=613659370006135492&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/613659370006135492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/613659370006135492'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/11/blog-post_6726.html' title='கிராமங்கள் மாறித்தான் விட்டன'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TNqMC1B0ZHI/AAAAAAAAAbI/FVWVtlYQssA/s72-c/851281232959300.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-1526302312724844822</id><published>2010-11-10T04:07:00.001-08:00</published><updated>2010-11-10T04:08:16.581-08:00</updated><title type='text'>பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்ற தவறான எண்ணம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TNqLDPhBHPI/AAAAAAAAAbA/BPGQxP_Rm1s/s1600/Girl-in-fieldLOWRES.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TNqLDPhBHPI/AAAAAAAAAbA/BPGQxP_Rm1s/s320/Girl-in-fieldLOWRES.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5537891579626331378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;“நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு”. இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt; பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாற்று வெள்ளம்… திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்?” என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரைமணி நேரம் மாறி  மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். “அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும் … தெரியலை, நீயே சொல்லு” என்றார் மகளிடம். “ஆம்… இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை… அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சின்னப் பெண். அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம் தான் எங்கும் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச் செய்வது, தோற்றுப் போகச் செய்வது, ஆளவிடாமல் தடுப்பது, முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது… இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறோம். இந்தத் தவறுதலான எண்ணத்திலிருந்து தயவு செய்து வெளியே வரவேண்டும். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல… நமது வெற்றியே நமது குறிக்கோள் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு, பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்”.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-1526302312724844822?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/1526302312724844822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=1526302312724844822&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1526302312724844822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1526302312724844822'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/11/blog-post_10.html' title='பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்ற தவறான எண்ணம்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TNqLDPhBHPI/AAAAAAAAAbA/BPGQxP_Rm1s/s72-c/Girl-in-fieldLOWRES.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-3079324125251078831</id><published>2010-11-01T05:45:00.000-07:00</published><updated>2010-11-01T05:47:11.986-07:00</updated><title type='text'>வெற்றியடைய 10</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TM62wZJDGkI/AAAAAAAAAas/2gh1dZF-G1Q/s1600/imgname--top_10_shares_of_2007---50226711--top10-logo-color.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 253px;" src="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TM62wZJDGkI/AAAAAAAAAas/2gh1dZF-G1Q/s320/imgname--top_10_shares_of_2007---50226711--top10-logo-color.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5534561934583732802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;நேரத்தை நன்றாகத் திட்டமிட்டுச் செலவு செய்ய, அப்படிச் செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்ற 10 முத்தான வழிகள் : &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.முக்கியத்துவம் வாய்ந்த செயல்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்: ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டடத்தைவிட்டு வெளியேறுவதை விட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்க வேண்டுமென்பது முக்கியமானதல்ல !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3.உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் மிக அவசியம். அதனால், புதிய யுக்திகளைக் கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையே நல்ல காற்றைச் சுவாசித்துக் காலார நடந்துவிட்டு வாருங்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.முடியாது என்பதைக் கனிவாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் : நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, களைப்பைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை எனச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் ! இது உங்கள் நேரத்தைச் சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5.காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்சி செய்யுங்கள் : ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்குமுன் திக்ரு செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் : ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணிநேரம். உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையைக் குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலை செய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்று கூறுகிறது உளவியல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7. எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் : உங்கள் அறையைக் குப்பையாக்கிவிட்டு விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்குப் பதிலாகக் குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்து விட்டால், குப்பையைச் சுத்தம் செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8.மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தைத் திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள் : மின்னஞ்சல்களைத் தினசரி சரியாகத் திட்டமிட்டுத் தக்க நேரத்தில் கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதே மாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களைப் பார்க்காதீர்  அது கவனச்சிதறலை ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9.தேவையில்லாதபோது இணையம்/ செல்பேசியை அணைத்து விடுங்கள்: இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதிலுமே காலத்தைக் கழிக்க வேண்டாம்: இரண்டையும் தேவையில்லாத செயல்களில் அணைத்துவிடுவது நலம் பயக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10.செயல்பட அதிக நேரம் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்: ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும் பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நாம் எப்போதும் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துவிடும். வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-3079324125251078831?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/3079324125251078831/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=3079324125251078831&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3079324125251078831'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3079324125251078831'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/11/10.html' title='வெற்றியடைய 10'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TM62wZJDGkI/AAAAAAAAAas/2gh1dZF-G1Q/s72-c/imgname--top_10_shares_of_2007---50226711--top10-logo-color.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-1671919845158795991</id><published>2010-11-01T05:40:00.000-07:00</published><updated>2010-11-01T05:42:35.065-07:00</updated><title type='text'>தோல்வியின் மூலம் வெற்றி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TM61kTs_ysI/AAAAAAAAAak/8CAfM6WQ8iY/s1600/fail28.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 234px;" src="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TM61kTs_ysI/AAAAAAAAAak/8CAfM6WQ8iY/s320/fail28.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5534560627453840066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காரியத்தைச் சாதிக்க முற்பட்டு நீங்கள் தோல்வியடையும் ஒவ்வொரு முறையும் வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைக்கிறீர்கள் என்பதே உண்மை! நீங்கள் தடுமாறியபடி அடியெடுத்து வைத்திருக்கலாம். வெற்றி என்பது அநேகமாக முன்னோக்கித் தடுமாறி, முன்னோக்கி விழுந்து, விழும் போதெல்லாம் மீண்டும் எழுந்து கொள்வதைப் பொறுத்ததே!!! தோல்வி தவிர்க்க முடியாதது! அவசியமானது! உபயோகமானது! வெற்றியின் ஓர் அங்கமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய பாடத்தைக் காட்டிலும் தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் அதிகம். ஏனெனில் என்னென்ன செய்யக்கூடாது என்பதை தோல்வி உங்கள் மனத்தில் அழுத்தமாகப் பதித்து விடுகிறது. மறக்க முடியாதபடி பதித்து விடுகிறது. முதுகில் தட்டிக் கொடுக்கப்பட்டால் விரைவில் மறந்து போகும். கன்னத்தில் விழுந்த குத்து சீக்கிரத்தில் மறந்து போகாது.&lt;br /&gt;&lt;br /&gt;தோல்வியானது உங்களை வெற்றிக்குத் தயார்ப்படுத்துகிறது. இடுக்கண்களை வெல்வதற்குத் தேவையான பலத்தைக் கொடுக்கிறது. நீங்கள் வெற்றிகரமாகத் தோற்கக் கற்றுக் கொள்ள வேண்டும்! தோற்பதன் மூலம்தான் வெற்றி பெறுவது எப்படி என்று கற்றுக் கொள்ள இயலும். தோல்வி கற்றுத்தரும் விலை மதிப்பிட முடியாத பாடங்களைப் படித்துக் கொள்வது முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;எது செல்லுபடியாகாது என்று தோல்வி உங்களுக்குச் சொல்லித் தரும். போதுமான முறை தோல்வியடைந்தீர்களானால், எது எதெல்லாம் செல்லுபடியாகாதோ அவை அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பாடம் தோல்வியைச் சரியான முறையில் சந்திக்க உதவக்கூடிய உணர்ச்சிப் பக்குவம்தான்! தோல்வியை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தோல்வியே உங்களுக்குக் கற்றுத் தரும்!&lt;br /&gt; &lt;br /&gt;எதிரியின் குத்துக்கு இலக்காகாத அடியே வாங்காத குத்துச் சண்டை வீரர் யாரையாவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;கால்பந்து விளையாட்டில் ஒரு முறை கூடக் கோட்டைவிடாத கோல்கீப்பர் இருக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சந்தித்த ஒவ்வொருவரிடமும் வெற்றிகரமாக விற்பனை செய்த விற்பனையாளர் இருக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருமுறையும் நீங்கள் வெற்றியடைய வேண்டும் என்று கட்டாயமில்லை. கிட்டத்தட்ட எல்லா முயற்சிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதும் அவசியமில்லை. போதிய முறையில் வெற்றியடைந்தாலே போதும். நீங்கள் விரும்பிய எதையும் அடைந்துவிடலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்கள் தோல்வியின் மூலம் வெற்றி பெற முடியும்”.&lt;br /&gt;“சில முறையேனும் தோற்காமல் பெரிய வெற்றியை &lt;br /&gt;அடைவது என்பது இயலவே இயலாது”.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-1671919845158795991?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/1671919845158795991/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=1671919845158795991&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1671919845158795991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1671919845158795991'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/11/blog-post_01.html' title='தோல்வியின் மூலம் வெற்றி'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TM61kTs_ysI/AAAAAAAAAak/8CAfM6WQ8iY/s72-c/fail28.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-6340251473537411441</id><published>2010-11-01T05:38:00.001-07:00</published><updated>2010-11-01T05:39:22.675-07:00</updated><title type='text'>எதிர்மறை எண்ணம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TM604s1KVwI/AAAAAAAAAac/RojQxPwEN-A/s1600/securedownload.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 242px;" src="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TM604s1KVwI/AAAAAAAAAac/RojQxPwEN-A/s320/securedownload.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5534559878284728066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'நேர்மறையான சிந்தனைகளின் அதிசயக்கத்தக்க முடிவுகள்'என்ற தலைப்பில் டாக்டர் பீலே என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.அதில் அவர் சொல்கிறார்,&lt;br /&gt;&lt;br /&gt;''நம் வாழ் நாள் முழுவதும்  நமக்குத் தேவையில்லாத பயங்களைக் கொண்டுள்ளோம்.முக்கியமில்லாத விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒவ்வொருவரும் நம்மையே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்  என்று எண்ணி அஞ்சுகிறோம். ஆனால் உண்மையில் யாரும் அப்படிக்  கவனிப்பதில்லை.''&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இளைஞன் ஒரு நாள் பீலேயிடம் சொன்னான்' "என்னுடைய மூக்கு நீளமாக இருப்பதால் யாருக்கும் என்னைப் பிடிப்பதில்லை.'''&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு உன் மூக்கைக் கண்டுஉன்னை வெறுப்பவர்கள்  சிலரின் பெயரைக் குறிப்பிட முடியுமா?'' என்று பீலே அவனிடம் கேட்டார்.இளைஞன் ஆறு பேரின் பெயர்களைத் தெரிவித்தான்.டாக்டர் பீலே அந்த ஆறு பேருக்கும் தனித்தனியே தொலை பேசி மூலம் பேசினார்.இளைஞனிடம்  வித்யாசமான, குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதை அவர்கள் கவனித்திருக்கிறார்கள் என்பது பற்றி விசாரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் சொன்னான்,'அவன் நட்பில் சிறந்தவன்.'&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவன் சொன்னான்,'அவன் கணக்கில் புலி.' &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் சொன்னாள்,'அவன் பிரமாதமாக நடனம்ஆடுவான்.'&lt;br /&gt;&lt;br /&gt;யாருமே  அவனுடைய மூக்கைப் பற்றிக் குறிப்பிடவேயில்லை.டாக்டர் தன்னுடைய விசாரணை முடிவை அந்த இளைஞனிடம் இவ்வாறு தெரிவித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;,''உன்னுடைய மூக்கைப் பற்றி எதிர் மறையான எண்ணம் கொண்டிருக்கும் ஒரே நபர் நீ தான்.''&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-6340251473537411441?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/6340251473537411441/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=6340251473537411441&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/6340251473537411441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/6340251473537411441'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/11/blog-post.html' title='எதிர்மறை எண்ணம்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TM604s1KVwI/AAAAAAAAAac/RojQxPwEN-A/s72-c/securedownload.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-1251727543661064419</id><published>2010-10-08T05:12:00.000-07:00</published><updated>2010-10-08T05:13:44.681-07:00</updated><title type='text'>அறிவுரை சொன்னாலும்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TK8K75_x9jI/AAAAAAAAAaM/iTI6MV1L66A/s1600/Kingfisher-Airlines-Information.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 226px;" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TK8K75_x9jI/AAAAAAAAAaM/iTI6MV1L66A/s320/Kingfisher-Airlines-Information.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5525647292103783986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விமானநிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்திலிருந்து, புகைபிடித்தபடியே மது அருந்திக்கொண்டிருந்தாராம் ஒருவர்.  &lt;br /&gt;அருகிலிருந்த ஒருவர் அவரிடம்சென்று, "புகைபிடிக்கவும்,மது அருந்தவும் ஒருநாளைக்கு நீங்கள் எவ்வளவு செலவுசெய்வீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு, புகைபிடித்துக்கொண்டிருந்தவர், "எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றாராம். அதற்கு அந்த மனிதர், "புகைக்கவும் குடிக்கவும் நீங்கள் செலவுசெய்யும் பணத்தைச் சேமித்தால், நீங்கள் சொந்தமாக ஒரு விமானமே வாங்கிவிடலாம்" என்றாராம். அதற்கு அந்தப் புகைபிடிக்கிறவர், "நீங்கள் புகைப்பதோ, மது அருந்துவதோ கிடையாதா?" என்று அந்த மனிதரைப் பார்த்துக் கேட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt; "இல்லை" என்று மறுத்தாராம் அந்த மனிதர்.&lt;br /&gt;&lt;br /&gt; "அப்படியானால், அங்கே நிற்கிற விமானம் உங்களுடையதா?" என்று கேட்டாராம் புகைபிடித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt; "இல்லை" என்று மறுத்தாராம் அந்த மனிதர்.&lt;br /&gt;&lt;br /&gt; "உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி. ஆனால்,அந்த விமானம் என்னுடையது" என்றாராம் அந்தப் புகைபிடித்துக்கொண்டிருந்த மனிதர். அங்கே, புகைபிடித்தபடி மதுஅருந்திக்கொண்டிருந்த அந்த மனிதர் வேறுயாருமல்ல, கிங் ஃபிஷர் விமான நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான விஜய் மல்லையாதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலே, நாம விளங்கிக்கவேண்டிய தத்துவம் என்னன்னா, ஆகாத இடத்தில் அறிவுரை சொன்னா அது நமக்கே சிலசமயம் ஆப்பு வைத்துக் கொள்வதாகத் தான் அமையும் என்பதுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-1251727543661064419?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/1251727543661064419/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=1251727543661064419&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1251727543661064419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1251727543661064419'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/10/blog-post_08.html' title='அறிவுரை சொன்னாலும்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TK8K75_x9jI/AAAAAAAAAaM/iTI6MV1L66A/s72-c/Kingfisher-Airlines-Information.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-48116026586116979</id><published>2010-10-01T02:35:00.000-07:00</published><updated>2010-10-01T02:39:45.175-07:00</updated><title type='text'>சந்தோஷமாகக் கண் மூட வேண்டும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TKWsAnQmjoI/AAAAAAAAAaE/meT0Ujq6I5o/s1600/i_love_me_button-p145472254696601234t5sj_400.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TKWsAnQmjoI/AAAAAAAAAaE/meT0Ujq6I5o/s320/i_love_me_button-p145472254696601234t5sj_400.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523009644578377346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? &lt;br /&gt;&lt;br /&gt;நமக்குப் பிடிக்காத செயலாக இருந்தாலும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் அதை சிறப்பாகச் செய்துமுடிக்கும் வல்லமையைக் கற்றுக்கொடுப்பதுதான் எந்த ஒரு கல்வியின் சிறப்பம்சமாக இருக்க வேண்டும். 'படிக்காத மேதை' என்று போற்றப்படுவர்களிடம் இந்தத் தகுதி தவறாமல் குடிகொண்டு இருக்கும். ஒரே வரியில் சொன்னால், 'சுய ஒழுக்கம்' என்ற ஒற்றைத் தகுதி உங்களிடம் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நினைத்ததை நினைத்த நேரத்தில் முடிப்பது, மற்றவர்களிடம் இனிமையாகப் பழகுவது, துல்லியமான, தெளிவான இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படுவது, உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவது போன்றவை சுய ஒழுக்கம் இல்லாமல் சாத்தியமாகாது. வேதனை தரும் என்றாலும் சில செயல்களைச் செய்யத் தயங்காததால்தான், சாதனையாளர்கள் என்ற பட்டம் சுமக்கிறார்கள் சிலர். தயங்குபவர்கள் பின்தங்கித் தேங்கிவிடுகிறார்கள். அழகைத் தாண்டி சில பிரத்யேக குணங்கள் தான் ஓர் ஆண்/பெண் மீது காதல்கொள்ள நம்மைத் தூண்டும். அதேபோல 'சுய ஒழுக்கம்' என்ற ஒற்றைத் தகுதிதான் நம் மீது நமக்குக் காதல் தூண்டும். 'ஐ லவ் மீ' சொல்லும் தைரியம் இருக்கிறதா உங்களுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சூரியனாக ஜொலிக்க ஆசையா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்குத்தான் இந்த உலகில் சூரியனாக ஜொலிக்க ஆசை இருக்காது. அதற்கு அடிப்படை முதல் காரியமாக நீங்கள் செய்ய வேண்டியது... சூரியனோடு சேர்ந்து எழுவது. சூரியன் தோன்றிய காலந்தொட்டு கடைபிடிக்கச் சொல்லப்படும் பழக்கம்தான் என்றாலும், சூரியன் இருக்கும் வரை ஸ்கோர் செய்ய உதவும் பழக்கம். அதிகாலை ஐந்து மணியில் இருந்து எட்டு மணி வரை சுற்றுப்புறத்தில் நிலவும் ஓர் அமைதி, ஒரு நாளின் மற்ற எந்த நேரத்திலும் கிடைக்காது. மகாத்மா காந்தி, தாமஸ் ஆல்வா எடிசன், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் சூரியனோடு சேர்ந்து எழுந்தவர்கள். சூரியனாக ஜொலித்தவர்கள். அந்த அந்தஸ்தை எட்ட ஆசைப்படுபவர்களுக்கு சில சிம்பிள் டிப்ஸ்... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எட்டு மணிக்கு மேல் உணவு உட்கொள்ளாதீர்கள். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உறங்கச் செல்வதற்கு முன் செய்தி சேனல்களைப் பார்க்காதீர்கள்.&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படுக்கையில் படுத்துக்கொண்டு படிக்காதீர்கள். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படுக்கையில் இருக்கும்போது மறுநாள் அலுவல் களைப்பற்றிய முன்னோட்டம் ஓட்டாதீர்கள். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துகொள்ள ஆரம்ப நாட்களில் ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், எது ஒன்று கஷ்டமாக இருக்கிறதோ, அதுதான் அதிகப் பலன் அளிக்கும் என்பதை உணர்ந்தவர்தானே நீங்கள்?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மூன்று வாசல் சோதனைகள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'எவராலும் எவர் மீதும் கோபம்கொள்ள முடியும். ஆனால், சரியான நபர் மீது சரியான விகிதத்தில், தக்க தருணத்தில், கச்சிதமான காரணத்துக்காகக் &lt;strong&gt;கோபம்கொள்வது ஒரு கலை&lt;/strong&gt;!' என்கிறார் அரிஸ்டாட்டில். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை சங்கதிகளை உங்களால் கவனத்தில் வைத்துக்கொண்டு கோபம்கொள்ள முடியவில்லை என்றால், இன்னொரு ஐடியா இருக்கிறது. புத்த பிட்சு கள் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மூன்று வாசல்களைக் கடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். 'அந்த வார்த்தைகள் உண்மையானவைதானா?' என்பது முதல் வாசல் கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதில் 'ஆம்' என்றால்தான், அடுத்த வாசலுக்குச் செல்ல முடியும். இரண்டாவது வாசலில், 'இந்த வார்த்தைகள் அவசியம்தானா?' என்பது கேள்வி. அந்தக் கேள்வியையும் கடந்த பிறகு 'அந்த வார்த்தைகள் கனிவானவையா?' என்பது மூன்றாவது வாசல் கேள்வி. இந்த மூன்று வாசல்களையும் கடந்து வெளிவரும் வார்த்தைகளை மட்டும்தான் அவர்கள் உச்சரிப்பார்கள். நாம் அனைத்து வார்த்தைகளுக்கும் இல்லாவிட்டாலும், கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகளையேனும் இந்த மூன்று வாசல் கள் வழி அனுப்பலாமே! &lt;br /&gt;&lt;br /&gt;ஒளிவுமறைவு இல்லாத உண்மை! &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்மை... உலகத்தையே அடக்கியாளப் புறப்பட்ட பேரரசன் நெப்போலியனாக இருந்தாலும் சரி... ஒண்டுக் குடித்தன வீட்டில் மூன்றாவது பெண்ணைக் கட்டிக்கொடுக்க முடியாமல் தவித்த நாகராஜனாக இருந்தாலும் சரி... அவர்களது மரணப் படுக்கை மனநிலை என்பது ஒன்றாகத்தான் இருந்திருக்கும்! 'இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருந்தால் வாட்டர்லு போரில் வெற்றி பெற்றிருக்கலாம்' என்று நெப்போலியனும், 'பயப்படாம அந்த சீட்டுப் பணத்தை வாங்கியிருந்தா மூணாவது மகளுக்கும் கல்யாணம் பண்ணியிருக்கலாம்!' என்று நாகராஜனும் வருந்திக்கொண்டு இருப்பார்கள். 'அந்த ரிஸ்க்' உங்கள் வாழ்க்கையில் எந்தச் சமயத்தில் உங்களை எதிர்கொள்கிறது என்பதைக் கணிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் மிக வசதியாக இருப்பதாக உணர்ந்தால், அடுத்த கட்டத்துக்கான பயணத்தைத் துவங்க வேண்டிய சமயம் அது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த வசதியை எட்டுவதற்கு முன் நீங்கள் எதிர்கொண்ட சிரமங்களை எண்ணிப்பாருங்கள். அடுத்தகட்டச் சோதனைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-48116026586116979?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/48116026586116979/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=48116026586116979&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/48116026586116979'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/48116026586116979'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/10/blog-post.html' title='சந்தோஷமாகக் கண் மூட வேண்டும்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TKWsAnQmjoI/AAAAAAAAAaE/meT0Ujq6I5o/s72-c/i_love_me_button-p145472254696601234t5sj_400.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-7212993422086958331</id><published>2010-09-21T04:00:00.000-07:00</published><updated>2010-09-21T04:40:50.202-07:00</updated><title type='text'>நானும் மெட்ராஸுக்குப் போறேன்...</title><content type='html'>இன்னா நைனா... &lt;strong&gt;ஊருக்கு புச்சா?&lt;/strong&gt; இந்த தண்டி மெட்ராஸ்ல எம்மாஞ்சனம்..? பூரா ஊர்க்காட்டுலேர்ந்து வந்ததுக.நானும் மெட்ராஸுக்குப் போறேன்’னு தெனமும் ஆயிரம் பேரு கோயம்பேடான்டயும், எக்மோரான்டயும் வந்து&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 213px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5519320731791255378" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TJiQ9oPd51I/AAAAAAAAAYk/zOzSuxrdYmg/s320/8834-800wi.jpg" /&gt;&lt;/p&gt; எறங்கிகிட்டேதான் இருக்காங்கோ. அப்படி ஒரு &lt;strong&gt;பையன் புச்சா இந்த ஊருக்கு வரச்சொல்லோ இன்னா நடக்கும்னு சொல்றேன். சுகுரா கேட்டுக்க நைனா&lt;/strong&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;1. சினிமா சூட்டிங்னு நின்னு வேடிக்கை பார்த்து தொலையாதீங்க. அது நிஜ என்கவுன்ட்டரா இருக்க போகுது.&lt;br /&gt;&lt;br /&gt;2. வானத்துல சொய்ங்ன்னு பிளைட் பறந்தா அன்னாந்து வானத்தைப் பார்ப்பீங்க. சடார்னு பிளாஷ்பேக்குல ஆறு மாசத்துக்கு ஒரு தடவை உச்சிவானத்துல பிளைட் ஒண்ணு பறக்குறதும், அதை ஊரே கூடி வேடிக்கைப் பார்க்குறதும் பிளாக் அண்ட் வொயிட்ல வந்துபோகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. மெட்ராஸ்ல ஆட்டோகாரய்ங்க ஏமாத்திடுவாங்க. பார்த்துப் போ னு எவனாச்சும் ஊர்ல சொல்லியிருப்பான். அதுக்காக மெட்ராஸ் வந்த நாளைக்கு எங்கப்போனாலும் நடராஜா சர்வீஸ்தான். &lt;a href="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TJiX-RRaZqI/AAAAAAAAAZU/nO-WYW1vmyQ/s1600/Autorickshaw1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 300px; FLOAT: right; HEIGHT: 273px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5519328439386662562" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TJiX-RRaZqI/AAAAAAAAAZU/nO-WYW1vmyQ/s320/Autorickshaw1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. கிண்டிலயோ, வடபழனியிலயோ, சென்டரல்லயோ உங்களை வரவேற்க ஒரு ஊர்க்கார பய காத்துகிட்டிருப்பான். அவன்கிட்ட கொஞ்சம் உஷாரா இருக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. வரவேற்க வந்தவன பஸ்/இரயில் டிக்கெட் எடுக்க விட்டுடனும், ஏன்னா, அடுத்த நாள்ளேருந்து நீங்க தானே அவனுக்கும் சேர்த்து செலவு செய்யப் போறீங்க...("ப்ச், இரு மாப்ளே. நான் கொடுத்திருப்பேன் இல்ல").&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TJiSM1vHoRI/AAAAAAAAAYs/Wd7szYTx-tU/s1600/beach-chennai.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 214px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5519322092623339794" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TJiSM1vHoRI/AAAAAAAAAYs/Wd7szYTx-tU/s320/beach-chennai.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;6. வந்த மொத நாள் கண்டிப்பா பீச்சுக்கு போயிடனும், ஆமாம். உங்க பிரண்டோட போனீங்கன்னா அங்க 'எப்போ எப்போ என்னென்ன எங்கெங்கே' நடக்கும்ன்னு டூரிஸ்ட் கைடாட்டம் எக்ஸ்பிளெய்ன் பன்னுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;7. கூட வந்தவன் இந்த ஊருல எப்படியெல்லாம் நடந்துக்கனும்னு கிளாஸ் வேற எடுப்பான். கவனமா கேட்டுக்கோங்க.&lt;br /&gt;&lt;br /&gt;8. ஊருல பாக்க முடியாத 'படங்கள்' எல்லாத்தையும், இங்கன ஃப்ரீயா (டிக்கெட்டோடத்தான்) பாத்துடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;9. உச்சா போக இடமெல்லாம் தேடிக்கொண்டிருக்க அவசியமில்லை, இந்த சிங்கார சென்னையில். யாதும் டாய்லட்டே. ஜஸ்ட் ஜமாய்.&lt;br /&gt;&lt;br /&gt;10. ரோட்டுல இருக்கிற சிக்னல் எல்லாம் வண்டியில போறவங்களுக்குத் தான். அதனால எப்போ வேணும்னாலும் ரோட்ட க்ராஸ் பன்னலாம். வண்டிகளும் க்ராஸ் பன்னும், உங்க மேல. (அதுகென்ன, ஒரு இன்சூரன்ஸ் எடுத்திட்டாப் போச்சு). &lt;a href="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TJiYN_I4T2I/AAAAAAAAAZs/DUT2H2I_x2I/s1600/traffic-signal-3695.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5519328709396942690" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TJiYN_I4T2I/AAAAAAAAAZs/DUT2H2I_x2I/s320/traffic-signal-3695.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;11. இங்க சிக்னல்ல தனக்கு பச்சை விழுந்ததும் நகர ஆரம்பிக்கறத விட, அடுத்தவனுக்கு மஞ்சள் விழ ஆரம்பித்ததும் பாதி ரோட்டுக்கு வந்துடுறவங்கதான் ஜாஸ்தி.&lt;br /&gt;&lt;br /&gt;12. அட! இவங்களாவது பரவாயில்ல, மஞ்சள் விழுந்ததும் ஸ்லோ ஆகிடனும்ங்கிற தப்பான ரூல ஒடைக்க, சிகப்பு விழுந்த பிறகும் ரோட்ட க்ராஸ் பன்னுறவங்க தான் அதிகம். இதுக்கு எங்க ஊருல சொல்லுற டெக்னிகல் வேர்டு 'சிக்னல் ஜம்ப்'. (ஒருவேளை, ரெட்டுக்கு மேல நாலாவதா ஒரு கலர எதிர்பாக்குறாங்களோ?).&lt;br /&gt;&lt;br /&gt;13. க்ரீன் விழுந்ததும், பத்து வண்டிக்கு பின்னால இருக்கிறவனும் ஹாரன் அடிச்சுட்டே இருப்பான், என்னவோ அவனுக்கு முன்னால நிக்கிறவனெல்லாம் வேண்டுதலுக்காக நிக்கிறவன் மாதிரி. கண்டுக்காத.&lt;br /&gt;&lt;br /&gt;14. டிராஃபிக் போலீஸ்காரங்க வண்டிய நிப்பாட்டுனா, 'லொள்ளு சபா' மனோகர் ஸ்டைல்ல 'நாங்கல்லாம் ஐ.ஜி.யோட ஒன்னுவிட்ட சித்தப்பாக்கு ரெண்டாவது சம்பந்திக்கு வேண்ண்ண்ண்ண்டியவங்க'-ன்னு கையை ஆட்டிட்டே சொல்லிப்பாருங்க. 10/- ரூ வரை ரிடக்க்ஷன் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;15. தலைகவசம் உயிர்கவசம்னு என்னதான் கவர்மென்ட் கத்தினாலும், இரண்டு கவசமும் போடாம போறது தான் எங்க ஸ்டைலு. இத கரெக்டா ஃபாலோ பன்னிட்டீங்கன்னா 'அந்த நாள் மட்டும் தான் உனக்கு கடைசி நாள்'.&lt;br /&gt;&lt;br /&gt;16. எங்க எங்க ட்ராபிக் ஜாஸ்தியா இருக்குன்னு ரேடியோ மிர்ச்சி சுசித்ரா கரெக்டா சொல்லுவாங்க. ஏன்னா, ஜாம் பன்னினவனும் ரேடியோ மிர்ச்சி கேட்டுட்டு தான் ஜாம் பன்னியிருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;17. படம் பாக்க தியேட்டர் போறீங்கன்னு வெச்சிக்கங்க, டிக்கெட் 40 ரூபான்னா கையில 80 ரூபாவாவது இருக்கனும். ஏன்னா, color படம்னாலும், டிக்கெட் Black தானே.&lt;br /&gt;&lt;br /&gt;18. என்னதான் லைன்ல நின்னு டிக்கெட் வாங்கினா சீக்கிரம் வாங்கிடலாம்னாலும், முண்டி அடித்து வாங்குதல் சென்னைவாசிக்கு அழகு.&lt;br /&gt;&lt;br /&gt;19. 'எச்சில் துப்பும் பழக்கம் உள்ளவர்கள், தியேட்டரின் இரு பக்கமும் இருக்கும் கடைசி இருக்கைக்கு போகவும்'-ன்னு போர்டெல்லாம் எதிர்பார்க்க கூடாது. நாமளே புரிஞ்சிக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;20. சென்னைல பான்பராக்கெல்லாம் தடை செய்யப்பட்டது. அதனால ஹான்ஸ் மட்டுமே யூஸ் பன்னுங்க. ஆங்காங்கே பெயின்ட் பன்னுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;21. முக்கியமா நம்ம சீட்டுல கரெக்டா உக்காரக்கூடாது. அடுத்தவன் வந்து உங்களுக்கு உங்க சீட்டை கரெக்டா காட்டுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;22. 'முன் சீட்டில் காலை வைக்காதே' அப்படீன்னு கரெக்டா தியேட்டர் நிர்வாகம் 'நியாபகப்படுத்திடும்'. கவலயேபடாதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;23. நாளைக்கு என்னென்ன படம் ரிலீஸ் ஆகுதுன்னு தெரிஞ்சுக்கனும்னா இன்னைக்கு ரிட்சி ஸ்ட்ரீட் போனீங்கன்னா தெரிஞ்சுக்கலாம். அங்கே தான் ரிலீஸ் ஆகப் போற படத்தோட ஒரிஜினல் டி.வி.டி கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;24. கடைசி ரெண்டு நாள் மட்டும் ஈ.பி. பில், டெலிஃபோன் பில் போன்ற இத்யாதிகளை கட்டவும். ஏன்னா, மத்த சொச்ச நாளுக்கு அங்க இருக்கிறவங்களுக்கு ரெஸ்ட் கொடுக்கலாம் இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;25. பாரதியார், காமராசர் வீடு எங்க இருக்குன்னு தெரிஞ்&lt;a href="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TJiYIF-vplI/AAAAAAAAAZk/tXv6O6635xk/s1600/jothi20.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 205px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5519328608154265170" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TJiYIF-vplI/AAAAAAAAAZk/tXv6O6635xk/s320/jothi20.jpg" /&gt;&lt;/a&gt;சுக்கிறத விட, &lt;strong&gt;பரங்கிமலை ஜோதி&lt;/strong&gt; எங்க இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு உங்க ஜெனரல் நாலட்ஜ இம்புரூவ் பன்னிக்கோங்க. (என்னது? பாரதியார், காமராசர்லாம் யாரா?)&lt;br /&gt;&lt;br /&gt;26. கையில ஒரு மார்க்கர் இருந்தா போதும், யாருமில்லாத நேரத்துல இரயில் பூரா உங்க so called கவிதய செதுக்கலாம்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TJiYDdwOtVI/AAAAAAAAAZc/xwlgklZRy2E/s1600/colonization_main.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 182px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5519328528636491090" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TJiYDdwOtVI/AAAAAAAAAZc/xwlgklZRy2E/s320/colonization_main.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;27. கூடவே ஒரு ப்ளேடு இருந்தா போதும், தையல் போடுறவங்களுக்கு வேலை போட்டு கொடுக்கலாம், இரயில் சீட்டை கிழித்து. ('என்னது? கட்டை சேர் போட்டிருந்தாவா? &lt;strong&gt;ஒரு சுத்தியல் எடுத்திட்டு போங்க...')&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;28. 'வழியில் சுமைகளை வைக்காதீர்கள்' அப்படீன்னு இருக்கிறதை மறைத்து அவனையே சுமையாக்கி இருப்பான். கண்டுக்காதீங்க. அவன் இறங்கியதும் அந்த இடம் உங்களுக்கு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;29. டி.டி.ஈ டிக்கெட் கேட்கும் போது தான் உங்க பாக்கெட்டையே சுத்தம் பன்னனும். உங்க பாக்கெட் உள்ளார இருக்கிற எல்லா பழைய டிக்கெட்டையும் அவர்கிட்ட கொடுத்து சரியானதை தேர்வு செய்ய சொல்லுங்க. (இந்த விஷயத்துல பொன்னுங்க தான் ஹான்ட் பேக் எக்ஸ்பர்ட்ஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;30. பஸ்ஸிலோ/டிரெனிலோ கடைசி நிறுத்தத்துல இறங்கிறதா இருந்தாலும், உள்ளார நெரிய்ய எடம் விட்டுட்டு, புட்ஃபோர்டு பக்கத்துல தான் முண்டியடுச்சு நிக்கனும் (கேட்டா, காத்து வாங்கன்னு சொல்லிறலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;31. மழ காலத்துல சப்-வே எல்லாம் வாட்டர் டாங்கா மாறிடும். வெயில் காலத்துல உள்ளார ரொம்ப புழுக்கமா இருக்கும். 6 மணிக்கு மேல பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்ல. அதனால, லெவெல் கிராசிங்க குணிஞ்சு தான் க்ராஸ் பன்னனும்.&lt;br /&gt;&lt;br /&gt;32. குளிக்கனும்னு ஆசை இருந்தா, ஒரு தண்ணி வண்டி&lt;a href="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TJiX5wrcHDI/AAAAAAAAAZM/GpMoe1msz8M/s1600/160850827_9d4100830d_m.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 240px; FLOAT: right; HEIGHT: 180px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5519328361917979698" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TJiX5wrcHDI/AAAAAAAAAZM/GpMoe1msz8M/s320/160850827_9d4100830d_m.jpg" /&gt;&lt;/a&gt; பக்கத்துலேயே போங்க. அஞ்சு நிமிசம் போனாலும் அதுல இருந்து &lt;strong&gt;சிந்துற தண்ணீலயே குளிச்சுடலாம்&lt;/strong&gt; (பாத்துப்பா, அது கழிவுநீர் வண்டியா இருந்து தொலச்சிட போகுது).&lt;br /&gt;&lt;br /&gt;33. எதுக்கும் பஸ் ஸ்டாஃபுக்கு 50 அடி தள்ளியே நில்லுங்க. எல்லா பஸ்ஸும் அங்க தான் நிக்கும்&lt;br /&gt;34. 13Bக்கு வெயிட் பன்னுரீங்கன்னா, மொத பஸ்ஸ மிஸ் பன்னவும். ஏன்னா பின்னாடியே காலியா இன்னொரு 13B வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;35. 2 ரூ டிக்கெட்டுக்கு 100 ரூ கொடுங்க. அப்போ தான் கண்டக்டருக்கும் கொஞ்சம் போல வேல கொடுத்தா மாதிரி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;36. புட்போர்டு அடிக்கிறதுக்கு ஸ்பெஷல் ட்ரெய்னிங் வேணும் இல்லியா? அப்படியே பஸ்ஸ தள்ளுறதுக்கும் கொஞ்சம் ட்ரெய்னிங் எடுத்துக்கோங்க. ஏன்னா, எங்க ஊரு பஸ்ஸு அப்போ அப்போ மக்கர் பண்ணும்.&lt;br /&gt;&lt;br /&gt;37. புட்போர்டு அடிக்கரீங்கன்னா நீல நிற / கருப்பு நிற சட்டை அனியவும். போலீஸ்காரங்ககிட்ட அந்த ரெண்டு கலர்ல தான் இங்க் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;38. எடம் புடிக்க எதை வேணும்னாலும் யூஸ் பன்னலாம். கர்ச்சீப், செருப்பு, ஃபைல் இப்படி. எக்ஸ்ட்ராவா ஒரு இடம் போட்டு, உங்க பக்கத்துல டீஸன்டானவருக்கு மட்டும் உட்கார இடம் கொடுக்கலாம். (அவர் பிக்பாக்கட்டா கூட இருக்கலாம், யாருக்கு தெரியும்)&lt;br /&gt;&lt;br /&gt;39. வீட்டுல போர் அடிக்குதுன்னு வாக்கிங் எல்லாம் கிளம்பிடாதீங்க. வரும் போது 'புழுதி தான் நம்ம சட்டை'-ன்னு பாடிகிட்டே வரவேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;40. ஓட்டல்ல சாப்பிடரீங்கன்னா அந்த ஓட்டல் தண்ணீரையே குடிக்கவும் பயன்படுத்தவும். வாட்டர் பாக்கெட்டை விட அது தான் உங்களுக்கு ஸேப்.&lt;br /&gt;&lt;br /&gt;41. ஓட்டல்ல பில் கட்ட பணம் இல்லைன்னா 'கிரண்டர் ஸ்விட்ச் எங்கே?'-ன்னு அப்பிரானியா கேக்காதீங்க. அப்புறம் அதுக்கும் சேத்து(?) உங்கள மாவா ஆட்டிடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;42. உங்ககிட்ட யாராச்சும் வழி கேட்டாங்கன்னா தெரியலைன்னு மட்டும் சொல்லாதீங்க. சென்னை மக்கள பத்தி தப்பா இல்ல நெனப்பாங்க. அதனால ஏதாவது ஒரு வழி சொல்லி அனுப்புங்க. மறுபடியும் வழி கேட்டவர பாக்கவா போரீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;43. திடீர்னு ட்ராஃபிக் ஜாம் ஆகிடுச்சுன்னு வெச்சுக்கங்க, உடனே உங்க வண்டிய ஒன்வேயில ஓட்டிட்டு போனீன்னா, ஜாமுக்கு கூட எக்ஸ்டிராவா டொமேட்டோ சாஸ் சேர்த்த மாதிரி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;44. உங்க பக்கத்துல போற ஆட்டோ திடீர்ன்னு ஒரு 'S' அடிப்பான். அவன் ஸேப்பு. பயத்துல நீங்க தான் உங்க வண்டிய விட்டுடுவீங்க. அதனால, வண்டு ஓட்டுறதுன்னா கண்ண மூடிகிட்டு ஓட்டினாதான் பொழைக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;45. என்னதான் டாக்குமென்ட்ஸை பக்காவா வெச்சிருந்தாலும் எப்படியும் போலீஸுக்கு பணம் கட்டித்தான் ஆகனும். ஸோ, எதுக்கு டாக்குமென்ட்ஸை பத்தி கவலைப்படுறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;46. நம்ம வீட்ட நாம தான் சுத்தமா வெச்சுக்கனும். அதனால குப்பையெல்லாம் தெருவில கொட்டிடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;47. உங்க வீட்டுக்கு பக்கத்து வீடு காலியா இருந்துச்சுன்னா, யூ ஆர் லக்கி. உங்களுக்கு பெரிய குப்பைதொட்டி கிடைச்சுதுன்னு அர்த்தம். ஜமாய்.&lt;br /&gt;&lt;br /&gt;48. ஒரு எடத்துல மட்டும் நிறைய வண்டிங்க + மக்கள் கூடியிருந்தாங்கன்னா, அது நிச்சயம் கல்யாண மண்டபம் அல்லது டாஸ்மாக். இந்த ரெண்டுல ஒன்னு தான் இருக்க முடியும்கிறது நீயூட்டனின் நான்காவது விதி.&lt;br /&gt;&lt;br /&gt;49. புதுசா சிமென்ட் ரோடு போடுறாங்கன்னு வெச்சுக்கங்க, அது காயுரதுக்கு முன்ன மொத வேலையா, உங்க அழகான கால் தடத்தை பதிஞ்சு அமிர்தலிங்கம்...ஐ ஆம் ஸாரி ஆர்ம்ஸ்ட்ராங் ரேஞ்சுக்கு ஒரு கலக்கு கலக்குங்க.&lt;br /&gt;&lt;br /&gt;50. இதையெல்லாம் விட முக்கியமானது, மெட்ராஸ் எல்லை வரைக்கும் இப்படி நான் மேலே சொன்ன மாதிரி தான் டமில் பேசனும். எழுதும் போது, ஸ்பெல்லிங் மிஸ்டீக் இருந்தாலும் கண்டுக்கப்படாது. ஓ.கே?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அனைத்து டிப்ஸ்களையும் கரீக்டா ஃபாலோ பன்னினா, இந்த நாள் மட்டும் அல்ல, வருடத்தின் எல்லா நாட்களும் உங்களுக்கு இனிய நாளாகவும், சென்னைக்கு கேடுகாலமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. இன்னா நாஞ்சொல்றது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-7212993422086958331?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/7212993422086958331/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=7212993422086958331&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/7212993422086958331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/7212993422086958331'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/09/blog-post_21.html' title='நானும் மெட்ராஸுக்குப் போறேன்...'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TJiQ9oPd51I/AAAAAAAAAYk/zOzSuxrdYmg/s72-c/8834-800wi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-6423132631030477073</id><published>2010-09-13T21:56:00.000-07:00</published><updated>2010-09-13T21:58:03.680-07:00</updated><title type='text'>சந்தர்ப்பங்களை உருவாக்குங்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TI8A0k23QuI/AAAAAAAAAXU/H56aIU085aM/s1600/the-chance-to-soar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 309px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TI8A0k23QuI/AAAAAAAAAXU/H56aIU085aM/s320/the-chance-to-soar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5516628971799134946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தேவதையை சிற்பி வடித்தார். அது பறப்பதற்குத் தயாரான நிலையில் &lt;br /&gt;இரு இறக்கைகள் கைகளின் இருபுறமும் விரித்து இருந்தது. கையில் கூர்மையான கத்தி ஒன்று இருந்தது.தேவதையின் முகத்தில் முன்புறம் தலை முடி தொங்கிக் கொண்டிருந்தது. பின்பக்கமோ வழுக்கை.சிலையின் கீழே உள்ள பீடத்தில் உரையாடல் ஒன்று பொறிக்கப் பட்டிருந்தது:-&lt;br /&gt;&lt;br /&gt;நீ ஏன் பெருவிரல் நுனியில் நிற்கிறாய்?&lt;br /&gt;எந்த நேரத்திலும் பறப்பதற்குத் தயாராக.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு இறக்கைகள் விரிந்திருப்பது ஏன்?&lt;br /&gt;காற்றைவிட வேகமாக கடுகிப் பறப்பதற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;உன் கையில் கூரிய கத்தி ஏன்?&lt;br /&gt;நான் கத்தி முனையைவிடக் கூர்மையானவன் என்று உணர்த்துவதற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;உன் தலைமுடி ஏன் முகத்தின் முன்னால் தொங்குகிறது?&lt;br /&gt;பார்ப்பவர்கள் எளிதில் என்னைப் பற்றுவதற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னால் வழுக்கை ஏன்? &lt;br /&gt;ஒருமுறை பிடிக்கத் தவறுபவன் கையில் அகப்படாமல் இருப்பதற்காக." நீ யார் ?" &lt;br /&gt;&lt;br /&gt;"நான் தான் &lt;strong&gt;சந்தர்ப்பம்&lt;/strong&gt;."&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னை சிற்பி யாருக்காக படைத்தான்?"&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;உனக்காகத்தான்&lt;/strong&gt;."&lt;br /&gt;&lt;br /&gt;சந்தரப்பம் வரும்போது அதைப் பிடித்துப் பயன்படுத்தத் தவறினால் அது&lt;br /&gt;அகப்படாது என்பதை அருமையாக உணர்த்துகிறது இந்த சிலை.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னேற சந்தர்ப்பங்களை நாமே உருவாக்க வேண்டும்.&lt;strong&gt;சந்தர்ப்பங்களை சாதகமாக உருவாக்கிக் கொள்வோம்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-6423132631030477073?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/6423132631030477073/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=6423132631030477073&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/6423132631030477073'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/6423132631030477073'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/09/blog-post_13.html' title='சந்தர்ப்பங்களை உருவாக்குங்கள்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TI8A0k23QuI/AAAAAAAAAXU/H56aIU085aM/s72-c/the-chance-to-soar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-2837235696886871392</id><published>2010-09-06T05:34:00.000-07:00</published><updated>2010-09-06T05:38:23.207-07:00</updated><title type='text'>வழுக்கி விழுவோர் நலச்சங்கம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TITgYK6i-GI/AAAAAAAAAXM/0jMRYJf2F9M/s1600/pete_wentz_fall_down_boy_main_3920_0_0_0x0_432x325.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 241px;" src="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TITgYK6i-GI/AAAAAAAAAXM/0jMRYJf2F9M/s320/pete_wentz_fall_down_boy_main_3920_0_0_0x0_432x325.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513778549659727970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் பேருந்து நிறுத்தத்தில் கூட்டமாக அனைவரும் பேருந்தை எதிர்பார்த்து மிகவும் பதற்றத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலர் வீட்டில் மனைவியிடம் திட்டு வாங்கிய சோகத்தில் இருந்தனர். இன்னும் சிலர் தாமதமானால் 'வள்' என்று குறைக்கும் மேனேஜர் பற்றிய பயத்தில் நின்று கொண்டிருந்தனர். ஒரு சில வாலிப வயோதிக கிழட்டு அம்மணிகள் தான் போட்ட மேக்கப் வியர்வையில் கலைந்து எங்கே தனது உண்மையான வயதை அடையாளம் காட்டிவிடுமோ என்ற&lt;br /&gt;அச்சத்தில் நின்று கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அனைவரும் பதற்றத்துடனும் சோகத்துடனும் நின்றுகொண்டிருந்த போது பேருந்து வந்து நின்றது. பயணிகள் அனைவரும் சோகக் களையுடன் பேருந்தில் ஏற ஆரம்பித்தனர். பேருந்து புறப்பட ஆரம்பித்ததும் ஒரு கல்லூரி மாணவன் ஓடி வந்து ஏறுவதற்காக பேருந்தை துரத்தி வந்தான். அப்போது கீழே கிடந்த தர்பூசணி பழத்தில் கால் வைத்து விட்டான். சாலையில் வழுக்கிக்கொண்டே ஸ்கேட்டிங் பயணம் செய்து, பேருந்து செல்வதற்கு முன்பாகவே அடுத்த பேருந்து நிறுத்தத்தை அடைந்து, அங்கு நடுசாலையில் வைக்கப்பட்டிருந்த ஓர் அரசியல் கட்சியின் கொடிக்கம்பத்தில் மோதி முகத்தில் குருதிப்புனல் வழிய கீழே விழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பார்த்த பேருந்து பயணிகள் அனைவரும் தங்கள் சோகத்தினை மறந்து விழுந்து விழுந்து சிரித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இப்படி ஒருவர் வழுக்கி விழும்போது அதைப் பார்க்கும் அனைவரும் கைகொட்டி சிரிக்கின்றனர் என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி வழுக்கி விழும் நபர் எழுந்து நின்று தனக்கு எங்கே அடிபட்டது என்று பார்க்காமல், தன்னை யாராவது பார்த்து விட்டார்களா என்ற பயத்தில் சுற்றும் முற்றும் பதற்றத்துடன் ஏன் பார்க்கிறார் என்பதும் எனக்குப் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உண்மையில் வழுக்கி விழுந்ததற்காக அந்த நபர் முதலில் பெருமைப்பட வேண்டும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் ஒருவர் வழுக்கி விழும்போது அங்கு நின்றுகொண்டிருக்கும் அனைவரையும் சோகத்தினை மறந்து சிரிக்க வைத்து விடுகிறார். ஆனால், உள்காயமாக அடி பட்டதினால் அவர் சோகமாகி விடுகின்றார். எனவே சுற்றியிருக்கும் அனைவரையும் சிரிக்க வைத்த அவருக்கு சிரித்த அனைவரும் சேர்ந்து ஏதாவது ஆறுதல் பரிசு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வழுக்கி விழுவதினால் ஏற்படும் பயன்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. சுற்றியிருக்கும் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஓசியில் சோடா கிடைக்க வாய்ப்புண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;3. அதுவரை நம்மை ஏறெடுத்தும் பார்க்காத ஃபிகரும் நம்மை திரும்பிப் பார்த்துச் சிரிப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. 'பார்த்து நடக்கக் கூடாதா?' என்ற பெருசுகளின் இலவச ஆலோசனைகள் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. கதகளி மற்றும் குச்சிப்புடி போன்ற நடனங்களை நடுரோட்டில் ஆடி பழகுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வழுக்கி விழ பயன்படும் பொருட்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. வாழைப்பழத் தோல்&lt;br /&gt;2. தர்ப்பூசணி (அரைத் துண்டு)&lt;br /&gt;3. சேறு&lt;br /&gt;4. தடைக்கற்கள்&lt;br /&gt;5. புல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வழுக்கி விழுவதில் பலவகைகள் உண்டு. அவையாவன:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. மல்லாக்க வழுக்கி விழுதல்&lt;br /&gt;2. குப்புற விழுதல்&lt;br /&gt;3. ஒருக்களித்து விழுதல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. மல்லாக்க வழுக்கி விழுதல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகை பெரும்பாலும் வாழைப்பழத்தோலினாலேயே நிகழ்த்தப்படுகிறது. வாழைப்பழத்தில் கால் வைத்தவுடன் ஸ்கேட்டிங் பயணத்தினை தொடங்கும் நபர் பின்னர் சிறிது தூரம் பயணித்ததும் வண்டியில் (தோலில்) பெட்ரோல் (வழுவழப்பு) தீர்ந்து விடும் சமயத்தில் தனது பயணத்தினை நிறுத்திவிட்டு மல்லாக்க சாய்ந்து தரையில் விழுந்து ஓய்வெடுக்க ஆரம்பித்து விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. குப்புற விழுதல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகை பெரும்பாலும் தடைக்கற்களினாலும் உடல் மெலிந்தவர்களுக்கு புற்களினாலும் ஏற்படுகின்றது. அதனாலேயே ஈர்க்குச்சி போன்ற உடல் மெலிந்து காணப்படுபரை 'புல் தடுக்கி பயில்வான்' என நாம் அழைக்கிறோம். அதாவது புல் தடுக்கினாலே கீழே விழுந்து விடும் அளவிற்கு உடல் பலவீனமானவர் என்பது பொருளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகையில் வழுக்கிவிழும் நபர் ரிவர்ஸ் கியரில் சிறிது தூரம் பின்னோக்கி பயணம் செய்த பின்னரே கீழே விழுந்து தனது இலக்கை அடைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. ஒருக்களித்து விழுதல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகையானது மது போதைகளினால் ஏற்படுகிறது. இவ்வகையில் வழுக்கி விழுபவர் காலைத் தடுக்கி விழச் செய்வதற்கு எந்தவகை பொருளும் கீழே கிடக்காவிட்டாலும் தனது சொந்த முயற்சியினாலேயே ஒருக்களித்து விழுந்து ஓய்வெடுக்க தொடங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பெருமைகள் நிறைந்ததாக வழுக்கல் எனும் செயல் திகழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, வாழ்க்கையில் வழுக்கி விழுவோம்! அதைப் பார்ப்பவர் மகிழ்ச்சி அடைவோம்!!&lt;br /&gt;&lt;br /&gt;வெளியிடுவோர்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழ்க்கையில் வழுக்கி விழுவோர் நலச்சங்கம்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-2837235696886871392?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/2837235696886871392/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=2837235696886871392&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/2837235696886871392'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/2837235696886871392'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/09/blog-post_06.html' title='வழுக்கி விழுவோர் நலச்சங்கம்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TITgYK6i-GI/AAAAAAAAAXM/0jMRYJf2F9M/s72-c/pete_wentz_fall_down_boy_main_3920_0_0_0x0_432x325.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-2745164340767748175</id><published>2010-09-03T05:10:00.000-07:00</published><updated>2010-09-03T05:12:47.960-07:00</updated><title type='text'>பிங்க் பற்றிய சில சுவாரஸ்யங்கள்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TIDl-0CPRnI/AAAAAAAAAW8/9BQ8Up6kAkY/s1600/wallpaper_star-fruits-pink-grapefruit.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TIDl-0CPRnI/AAAAAAAAAW8/9BQ8Up6kAkY/s320/wallpaper_star-fruits-pink-grapefruit.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512658811184170610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகமாக முரண்டு பிடிப்பவர்களை எப்படி அஹிம்சைப் பார்ட்டி ஆக்குவீர்கள்? அடி, உதை, சித்ரவதை அல்லது தியானம் பயன்படுமா? 'அறையின் கலரை பிங்க் கலரில் மாற்றினாலே போதும்' என்கிறார் அமெரிக்க பயோசோஷியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஸ்காஸ். வாஷிங்டன் ஜெயில்களில் பல 'கட்டதுரை' கைதிகளின் அறையில் பிங்க் பூசியபோது, அவர்கள் சில மாதங்களிலேயே 'கைப்புள்ள' ஆகிவிட்டார்களாம்! &lt;br /&gt;&lt;br /&gt;''பொதுவாக, பிங்க் நிறம் மென்மை மற்றும் பெண்மையைக் குறிக்கும். இயல்பாகவே, பெரும்பாலான ஆண்களுக்கு பிங்க் பிடிக்காது. கோபத்தில் கொந்தளிக்கும்போது இதயத் துடிப்பு எகிறுமே? &lt;strong&gt;பிங்க் நிறம் உங்களைச் சுற்றி இருக்கும்போது ஒருவரால் முழுதாகக் கோபத்தைக் காட்ட முடியாது&lt;/strong&gt;. ஏனெனில் இதயத் தசைகள் வேகமாகச் செயல்படாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிங்க் நிறம் ஒருவருடைய ஆற்றலை முழுமையாக ஈர்த்துக்கொள்ளும்&lt;/strong&gt;. இதனால் கோபம் குறைந்து சாந்தமாக மாறுவீர்கள் (வேறு வழி இல்லாமல்!). நீங்கள் சாதாரண நிலைமையில் இருந்தால் பிங்க் நிறத்தால் லேசான சோம்பல் வரும். நீங்கள் நிறக்குருடாக இருந்தாலும், பிங்க் எஃபெக்ட்டில் இருந்து தப்பிக்க முடியாது'' என்கிறார் ஸ்காஸ். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிங்க் பற்றிய சில சுவாரஸ்யங்கள்... &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹவாய் பல்கலைக்கழகத்தில் வெளியில் இருந்து விளையாட வரும் பிளேயர்களின் லாக்கர் ரூம்கள் பிங்க் அல்லாத வேறு நிறத்தில் இருக்க வேண்டும் என்று விதியே இருக்கிறது. காரணம், எதிரணி பிளேயர்களின் லாக்கர்கள் பிங்க் நிறத்தில் இருக்க, அவர்கள் சோம்பலாகி பல வருடங்கள் தோற்றுக்கொண்டே இருந்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஹாலிவுட்டின் ஃபேமஸ் நடிகை பாரிஸ் ஹில்டன். இவர் ஒரு பிங்க் கலர் பைத்தியம். ஒரு கோடி ரூபாய் பென்ட்லி கார்ரை வாங்கி அப்படியே பிங்க் கலருக்கு மாற்றிவிட்டார். எந்த விழாவாக இருந்தாலும் பிங்க் நிறத்தில்தான் ஆடை அணிந்து வருவார். 'நான் அமெரிக்க அதிபரானால், வெள்ளை மாளிகையை பிங்க் கலரில் மாற்றிவிடுவேன்' என்று ஓப்பனாகச் சொல்லும் அளவுக்கு ஹில்டன் பிங்க் பைத்தியம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-2745164340767748175?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/2745164340767748175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=2745164340767748175&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/2745164340767748175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/2745164340767748175'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/09/blog-post_03.html' title='பிங்க் பற்றிய சில சுவாரஸ்யங்கள்.'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TIDl-0CPRnI/AAAAAAAAAW8/9BQ8Up6kAkY/s72-c/wallpaper_star-fruits-pink-grapefruit.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-167857937510021762</id><published>2010-09-01T00:38:00.000-07:00</published><updated>2010-09-01T00:39:36.892-07:00</updated><title type='text'>உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TH4DH2JMXkI/AAAAAAAAAWs/vuHAGllJgkA/s1600/features_lazy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TH4DH2JMXkI/AAAAAAAAAWs/vuHAGllJgkA/s320/features_lazy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511846427276107330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;"பிறகு” “பிறகு” என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் ‎நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள்.&lt;br /&gt; பலருக்கும் இது புரிவதில்லை. ஒத்தி ‎வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் ‎வேண்டாம். ‎&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபை ‎ஒத்திவைக்கப்பட்டது என்றும்,&lt;br /&gt;உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதிய ‎உணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடி ‎பத்திரிகைகளில் படிக்கிறோம்.&lt;br /&gt;ஒத்திவைப்பு என்பது சின்ன சம்பவம் அல்ல. ‎முன்னேற்றத்தை, வளர்ச்சியை, வெற்றியை, உயர்வைத் தள்ளிப்போடும் ‎கசப்பான நிகழ்ச்சி.&lt;br /&gt;அவமானப்பட வேண்டிய அக்கிரமம். பதைபதைக்க ‎வேண்டிய பயங்கரம். ஆனால், பலருக்கும் இது புரிவதில்லை.‎&lt;br /&gt;&lt;br /&gt;காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கிறது. எழுந்திருக்க வேண்டியவர் ‎அலாரம் அடிக்கும் கடிகாரத்தை ஓங்கி அடிக்கிறார்.&lt;br /&gt;கடிகாரம் கப்.. சிப். வாய் ‎மூடிக்கொண்டது. உண்மையில் அலாரம் மீது அடி விழவில்லை.&lt;br /&gt;அவரது ‎முன்னேற்றம் என்கிற முதுகெலும்பின் மீது விழுந்த அடி அது. படுக்கையை ‎விட்டு எழுகின்ற நேரத்தை அவர் தள்ளிப்போடவில்லை.&lt;br /&gt;தமது தோல்வியை ‎விட்டு எழுகின்ற முயற்சியை அவர் தள்ளிப் போட்டிருக்கிறார். இன்னும் ‎கொஞ்ச நேரம் தூங்கலாமே… பிறகு எழுத்திருக்கலாமே என்று எழுவதை ஒத்தி ‎வைக்கிறவர்கள் எழுச்சியை ஒத்தி வைக்கிறார்கள்.‎&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிறவர்கள் முழுமையாக ‎அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் ‎தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் பிறகு பார்ப்போம் என்று எதையுமே ‎முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;‎“பிறகு படித்துக் கொள்ளலாம்… அப்புறம் வேலை பார்க்கலாம்… கடைசியாகச் ‎செய்து விடலாம்” என்று பேசுகிறவர்கள்… நினைக்கிறவர்கள் சுய துரோகிகள். ‎சொந்த விரோதிகள். காரணம் “நிறைய நேரம் இருக்கிறது பிறகு செய்து ‎கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் எதையுமே செய்ய முடியாது என்பது ‎அதிசயமான உண்மை. ‎&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய வாய்ப்புகள் இருக்கும் போது பலரும் அதனைப் பயன்படுத்துவதே ‎இல்லை. கொஞ்சம் தான் வாய்ப்பு என்றால் அதனை முழுதாகப் பயன்படுத்தி ‎விடுவார்கள். நிறைய நேரம்… நிறைய வாய்ப்புகள்… என்று நிரம்பி ‎வழிகிறவர்கள் நிச்சயம் வாழ்க்கையை வீணாக்கி விடுகிறார்கள். ‎&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம்தான் நேரம்… கொஞ்சம்தான் வாய்ப்பு… கொஞ்சம்தான் பணம்… ‎கொஞ்சம்தான் ஆயுள்… என்று கைவசம் கொஞ்சமாக வைத்திருக்கிறவர்கள் ‎நிச்சயம் ஜெயிக்கிறார்கள். நாளை… நாளை என்று நாளை ஒத்திப் ‎போடுகிறவர்களே நாளை நாள் நமது நாளா? யார் அறிவார். எனவே ‎ஒத்திப்போடாமல் இன்றே… இப்போதே… இந்த கணமே கிடைக்கும் ‎வாய்ப்புகளை பயன்படுத்த ஆரம்பிப்போம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நண்பர்கள். ஒருவர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மற்றவர் ‎விஞ்ஞானத்தில்… இருவரும் ஒரே கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு ‎விண்ணப்பித்தனர். அவரவர் துறைக்கு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு ‎உடனே பணியில் சேர உத்தரவு வந்தது. தமிழ் படித்தவர் இன்று ‎சனிக்கிழமை… நாள் நன்றாக இல்லை… திங்கட்கிழமை சேருவோம்” என்று ‎ஒரு நாளை (இடையில் உள்ள ஞாயிற்றுக் கிழமையை) ஒத்திவைத்தவர். ‎மற்றவரோ சனிக்கிழமையே பணியில் சேர்ந்து விட்டார்.‎&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி முதல்வர் பணித் தேர்வின்போது ‎விஞ்ஞானப் பேராசிரியர் முதல்வர் ஆனார். மிக முக்கிய காரணம் பணிமூப்பு. ‎ஒருநாள் தமிழ்ப் பேராசிரியருக்கு முன்பாகவே சேர்ந்துவிட்டதால் பணிமூப்பு ‎என்ற காரணம் காட்டி முதல்வர் பதவி பெற்றார். பத்தாண்டுக் காலம் கல்லூரி ‎முதல்வராக இருந்தார். ஒரு நாள் தாமதமாகச் சேர்ந்தவர் கடைசி வரை ‎முதல்வராக முடியாமலேயே பணி ஓய்வு பெற்றார். ‎&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் முன்னால் சேர்ந்த காரணத்தால் கல்லூரி முதல்வராகப் பத்தாண்டு ‎இருக்க முடிந்தது. ஒத்திவைத்த ஒருவரைப் பதவியும் ஒத்தி வைத்து விட்டது. ‎பரபரப்பும் படபடப்பும் வேண்டாம். ஆனால், ஓயாமல் ஒத்தி வைத்து ஒத்தி ‎வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-167857937510021762?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/167857937510021762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=167857937510021762&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/167857937510021762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/167857937510021762'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/09/blog-post.html' title='உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TH4DH2JMXkI/AAAAAAAAAWs/vuHAGllJgkA/s72-c/features_lazy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-2499861000090281458</id><published>2010-08-31T03:32:00.001-07:00</published><updated>2010-08-31T03:36:19.275-07:00</updated><title type='text'>போலிகள் மயம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THzaOybBFqI/AAAAAAAAAV0/3QdGDHuRlVM/s1600/secure-pages-duplicate-content.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 159px;" src="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THzaOybBFqI/AAAAAAAAAV0/3QdGDHuRlVM/s320/secure-pages-duplicate-content.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511519991582758562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்வம் – போலிகள் மயம் போலி மார்க் சான்றிதழ்களை வழங்கி, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற முயன்ற மாணவர்கள் சிலர் பிடிபட்டுள்ளதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க, காவல்துறை தனிப்படைகளை அமைத்துள்ளது. நாடு போய்க் கொண்டிருக்கிற நிலையில், அப்படியே முக்கிய குற்றவாளிகள் சிக்கினாலும், போலீஸ் விசாரணையில் அவர்கள் இப்படி பதில் அளித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“உங்க தொழிலே போலி மார்க் சான்றிதழ்கள் தயாரிக்கிறதுதானா?” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லைங்க. பல தொழில்களிலே அதுவும் ஒண்ணு. எந்த சர்டிஃபிகேட் வேணும்னாலும் எங்ககிட்டே கிடைக்கும். போலி பாஸ்போர்ட், போலி விசா, போலி பத்திரம், போலி முத்திரைத்தாள்னு நாங்க தயாரிக்காத டாக்குமென்டே இல்லை. பாக்கறதுக்கு ஒரிஜினலை விட நல்லாவே இருக்கும்” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“அடப் பாவிங்களா! உங்களுக்கு வேறே தொழிலே தெரியாதா?” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் தெரியாது? ஒரு காலத்திலே கள்ள நோட்டே அடிச்சவங்க ஸார் நாங்க. அங்கே எங்களை விட சீனியர்கள் இருந்தாங்க. அதான் போலி சர்டிஃபிகேட்கள் தயாரிக்கிற வேலையிலே இறங்கினோம்” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“கவர்மென்ட் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் நீங்க எப்படிய்யா செய்யலாம்? அது சட்ட விரோதம்னு தெரியாதா?” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன ஸார் பேசறீங்க நீங்க? உங்க கவர்மென்ட்லே எந்த சர்டிஃபிகேட்டையாவது காலா காலத்துலே வாங்க முடியுமா? மைல் கணக்கிலே க்யூவிலே நின்னு, மாசக் கணக்கிலே இழுத்தடிச்சு, கண்டவங்களுக்கெல்லாம் லஞ்சம் கொடுத்துத்தானே எதையும் வாங்க வேண்டியிருக்குது? எங்ககிட்டே  அப்படியில்லை. எந்த சர்டிஃபிகேட்டும் கேட்டவுடனே கிடைக்கும். ஃபிக்ஸட் ரேட். மேற்கொண்டு பைசா தர வேண்டியதில்லை. மக்களுக்கு நீங்களும் நல்லது செய்ய மாட்டீங்க, நாங்களும் செய்யக் கூடாதுன்னா எப்படி?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“இதுக்கெல்லாம் உங்களுக்கு பணம் எங்கேயிருந்து கிடைச்சுது?” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“போலி செக் கொடுத்து, பேங்க்லேர்ந்து பணம் வாங்கித்தான் முதல் போட்டேன்.” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“எப்படி ஒரிஜினல் மாதிரியே உங்களாலே போலிச் சான்றிதழ்களைத் தயாரிக்க முடியுது?”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நாங்க உங்களை மாதிரி சம்பளத்துக்கு வேலை செய்யறவங்க இல்லை ஸார். தொழில்லே அக்கறை இருக்கிறவங்க. அதனாலேதான் எங்களை ஒழிக்க அரசாங்கத்தாலே முடியலை. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கிறேன்னு புறப்பட்டீங்க. என்ன ஆச்சு? ஒரிஜினலையெல்லாம் ரத்து பண்ணிட்டு நிக்கறீங்க. தேவையா உங்களுக்கு இந்த வேலை?” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“இப்ப நான் எந்த சர்டிஃபிகேட்டைக் கேட்டாலும் உடனே தர முடியுமா?” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன ஸார் அப்படிச் சந்தேகப்படறீங்க? இப்பவே உங்களுக்கு போலி ப்ரமோஷன் ஆர்டர் போட்டுத் தரவா? யாரும் கண்டுபிடிக்க முடியாது. கோர்ட்டுக்குப் போனாக் கூடக் கவலையில்லை. அங்கேயும் எங்க ஆளுங்க இருக்காங்க. தேவைப்பட்டா போலி ஜட்ஜ்மென்டே வாங்கிக் காட்டறேன்” &lt;br /&gt;&lt;br /&gt;“ஐயையோ... அதெல்லாம் வேண்டாம்” &lt;br /&gt;&lt;br /&gt;“பயப்படறீங்க போல இருக்குது. சரி, பேங்க் லோன் எத்தனை லட்சம் வேணும்? பத்தே நிமிஷத்திலே எல்லா டாக்குமென்டையும் ரெடி பண்ணி, சேங்ஷனும் வாங்கிக் கொடுத்துடறேன்” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“யோவ்... கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுய்யா! எப்படி உங்களாலே இதெல்லாம் செய்ய முடியுது?”&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;“தனியா முடியுமா ஸார்? அததுக்குன்னு ஆள் வெச்சிருக்கோம். பேப்பர் வாங்கணும். ஸ்டாம்ப் செய்யணும். கையெழுத்துப் போடணும். பிரிண்ட் பண்ணனும். ஏஜென்டுங்க வெக்கணும். டிஸ்ட்ரிப்யூஷன் செய்யணும். டைப்பிஸ்ட், க்ளார்க், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பி.ஆர்.ஓ.ன்னு ஏராளமான பேருக்கு சம்பளம் கொடுக்கறோம். பாதி வருமானம் அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்கறதிலேயே போயிடுது. ஒரு தொழிலதிபர் ஆகறதுன்னா சும்மாவா?” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“ஒரு சட்ட விரோத செயல்லே இத்தனை பேரையா ஈடுபடுத்தறீங்க?”&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;“அதை ஏன் அப்படிப் பாக்கறீங்க? இந்தத் தொழில் மூலமா எத்தனை குடும்பங்களைக் காப்பாத்தறோம்னு பாருங்க. உங்க கவர்மென்டாலே இவங்களுக்கெல்லாம் வேலை கொடுக்க முடியுமா? ஆனா எங்களுக்கு இன்னும் ஆள் தேவைப்படுது. யாராவது இருந்தா சொல்லுங்க” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“உங்களாலே கவர்மென்ட்டுக்கு எவ்வளவு கெட்ட பேரு தெரியுமா?” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன கெட்ட பேரு? சொல்லப் போனா, கவர்மென்ட் வேலையை நாங்க குறைச்சிருக்கோம். நான் கட்டற அளவுக்கு வருமான வரி நீங்க கட்டறீங்களா? அரசாங்கத்துக்கு உங்களாலே லாபமா? என்னாலே லாபமா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“மாட்டிக்குவோம்ன்ற பயமே இல்லையாய்யா உங்களுக்கு?” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நல்ல கேள்வி. இப்படித்தான் என் ஃப்ரண்ட் ஒருத்தன் பத்தாவதே பாஸ் பண்ண முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தான். நான்தான் பரிதாபப்பட்டு டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்து அவனை போலி டாக்டராக்கினேன். மாட்டிக்கிற மாதிரி சூழ்நிலை வந்ததும், டக்குன்னு அவனை போலி ஸி.பி.ஐ. அதிகாரியா மாத்திட்டேன்” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“நீ எப்படிய்யா இந்தத் தொழிலுக்கு வந்தே?” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அது பெரிய கதைங்க. எங்கப்பா பெரிய லட்சாதிபதியா இருந்தவருங்க. ஒருநாள் வருமான வரித் துறை அதிகாரிகள் நாலஞ்சு பேர் வந்து, வீட்டை சோதனை போட்டு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்புறம்தான் அவங்க போலி வருமான வரித்துறை அதிகாரிகள்னு தெரிஞ்சது” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“போலீஸ்லே புகார் கொடுத்தீங்களா?” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“கொடுத்தோம். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க எங்கப்பா போலீஸுக்கு எக்கச்சக்கமா லஞ்சமும் கொடுத்தார். அப்புறம்தான் அவங்க போலி போலீஸ் அதிகாரிகள்னு தெரிஞ்சது.” &lt;br /&gt;&lt;br /&gt;“ஐயையோ!” &lt;br /&gt;&lt;br /&gt;“கவலையிலே எங்கப்பா சாராயம் குடிக்க ஆரம்பிச்சாரு. பாவம், அது கள்ளச் சாராயம்னு அப்ப அவருக்குத் தெரியலை” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“அப்புறம்?” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“கள்ளச் சாராயம் குடிச்சதிலே உடம்பு கெட்டு, பலவிதமான வியாதிகள் வந்தது. டாக்டர் கிட்டே போனோம். வியாதி முத்தின பிறகுதான் அவர் போலி டாக்டர்னு புரிஞ்சுகிட்டோம்.” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“அடடா! நல்ல டாக்டர்கிட்டே போயிருக்கக் கூடாதா?” &lt;/strong&gt;&lt;br /&gt;“நல்ல டாக்டரைத் தேடிக் கண்டுபிடிச்சுப் போனோம். அவர் எழுதி கொடுத்த மருந்தைத்தான் எங்கப்பா சாப்பிட்டார். ஆனா, அதெல்லாம் போலி மருந்துகள்னு எங்களுக்கு முதல்லேயே தெரியாமப் போச்சு...” &lt;br /&gt;&lt;br /&gt;“அட கஷ்ட காலமே!” &lt;br /&gt;&lt;br /&gt;“சாகறதுக்கு முன்னாலே எங்கப்பா என்னைக் கூப்பிட்டு, ‘மகனே... போலிகளாலே என் வாழ்க்கையே சீரழிஞ்சிடுச்சு. அதுக்கு நீ பழி வாங்கணும். போலிகள் மூலமாவே வாழ்க்கையிலே நீ ஜெயிச்சுக் காட்டணும்’னு சத்தியம் வாங்கிக்கிட்டாரு”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“நீ என்ன பண்ணே?” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஆரம்பத்திலே போலி பாக்கெட் தண்ணி, போலி மினரல் வாட்டர் தயாரிச்சு வித்தேன். வருமானம் போதலை. போலி லாட்டரிச் சீட்டு அச்சடிச்சேன். அரசாங்கம் தடை பண்ணிடுச்சு. திருட்டு வி.சி.டி. போட்டேன். போலீஸுக்கு கமிஷன் குடுத்து கட்டுப்படியாகலை. ரியல் எஸ்டேட் தொழில்லே இறங்கி, போலி மனைகளை வித்தேன். அதுலே எக்கச்சக்க போட்டி. சமாளிக்க முடியலை.” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“உனக்கு நல்ல சிந்தனையே வராதா?” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“வந்ததுங்க. அதனாலேதான் எனக்குப் பதிலா இன்னொருத்தனை பரீட்சை எழுத வெச்சு, ப்ளஸ் டூ பாஸ் பண்ணேன். போலி அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் மூலம் தாசில்தார் ஆஃபீஸ்லே க்ளார்க்கா சேர்ந்தேன். ஆறே மாசத்திலே நானே போலி ப்ரமோஷன் ஆர்டர் போட்டுக்கிட்டு தாசில்தாராவே ஆயிட்டேன்...” &lt;br /&gt;&lt;br /&gt;“அடப்பாவி!” &lt;br /&gt;&lt;br /&gt;“இப்படி படிப்படியா முன்னேறும்போதுதான் மக்களுக்கு சேவை செய்யணும்ங்கற ஆசை வந்தது. அங்கேயே தொழில் நுணுக்கம் கத்துக்கிட்டு, போலி டிரைவிங் லைசென்ஸ், போலி ஜாதி சான்றிதழ், போலி இருப்பிடச் சான்றிதழ்னு மக்களுக்கு வேண்டிய சான்றிதழ்களை தயாரிக்க ஆரம்பிச்சேன். நல்ல வருமானம் வந்தது. தாசில்தார் வேலையை ராஜினாமா பண்ணி தொழிலதிபர் ஆயிட்டேன்.” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“உன்னை மாதிரி இந்தத் தொழில்லே இருக்கிற எல்லோருமே லட்சாதிபதிகள்தானா?” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படிச் சொல்ல முடியாதுங்க. போலி பஸ் டிக்கெட் அச்சடிச்சு கஷ்டப்படறவங்களும் எங்க தொழில்லே இருக்காங்க” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“போலிச் சான்றிதழ்களைத் தயாரிக்கிறது தப்புன்னு உங்களுக்குத் தோணவே இல்லையா?” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“எதுங்க தப்பு? எங்க வளர்ச்சியைப் பார்த்துத்தான் இன்னைக்கு அரசாங்கமே க்ளோனிங் முறையிலே போலி ஆடு, மாடுகளைக் கூட உருவாக்க ஆரம்பிச்சிருக்குது. நியாயமா காபிரைட் சட்டப்படி அரசாங்கம் எங்களுக்கு நஷ்டஈடே கொடுக்கணும். போனாப் போகுதுன்னு நாங்க அதைக் கேக்கலை” &lt;br /&gt;&lt;br /&gt;“யோவ் எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறே?” &lt;br /&gt;&lt;br /&gt;“அதை விடுங்க ஸார். இப்ப தலைவர்களா இருக்கிற எல்லோருமே ஒரிஜினல்தானா? மக்களையும் தேர்தல் கமிஷனையும் ஏமாத்திட்டு, எத்தனை போலிகள் தலைவர்கள் ஆகியிருக்காங்க? அதைத் தடுக்க உங்களாலே முடியுதா? நாங்க ஏமாந்தவங்கன்னுதானே எங்களைப் பிடிக்கிறீங்க? எங்க விஷயத்திலே தலையிட்டா உங்களுக்குத்தான் பிரச்சனை” &lt;br /&gt;&lt;br /&gt;“உன்னை மாதிரி ஆளுங்களை விட்டா இந்த சமுதாயத்துக்கே ஆபத்து. உங்களை எல்லாம் உள்ளே தள்ளாம விட மாட்டோம்” &lt;br /&gt;&lt;br /&gt;“ஓஹோ! அவ்வளவு தூரத்துக்கு துணிஞ்சுட்டீங்களா? அப்ப பிடிங்க, உங்க சஸ்பென்ஷன் ஆர்டர். முடிஞ்சா, இதை போலின்னு நிரூபிங்க. மத்த நடவடிக்கைகளை எங்க மேலிடம் எடுக்கும்போது தெரிஞ்சுக்குங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-2499861000090281458?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/2499861000090281458/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=2499861000090281458&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/2499861000090281458'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/2499861000090281458'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/08/blog-post_31.html' title='போலிகள் மயம்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THzaOybBFqI/AAAAAAAAAV0/3QdGDHuRlVM/s72-c/secure-pages-duplicate-content.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-8925632802464875635</id><published>2010-08-30T05:01:00.000-07:00</published><updated>2010-08-30T05:03:01.297-07:00</updated><title type='text'>அச்சம் தவிர்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THud3QWYU1I/AAAAAAAAAVE/jQVD1RI8Ujw/s1600/No-fear.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 141px;" src="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THud3QWYU1I/AAAAAAAAAVE/jQVD1RI8Ujw/s320/No-fear.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511172141625135954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயம் &lt;br /&gt;&lt;br /&gt;நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பயம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. உதாரணமாக, பள்ளி மாணவனுக்கு ஆசிரியரைக் கண்டால் பயம். பலகோடி ரூபாய் மூதலீட்டில் தொழில் செய்பவருக்கு வருங்காலத்தில் தொழிலின் முன்னேற்றம் குறித்து பயம். ஆக, பயம் உருவாகின்ற விதம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அனைவரின் மனதிலும் பயம் என்ற ஒன்று ஆழமாக குடிகொண்டு உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, இங்கு இராமசாமி என்ற இளைஞனை எடுத்துக் கொள்ளலாம். இவனது வயது 18. பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். எங்கெல்லாம் உறவினர்கள், பெற்றோர்கள் தேடுவார்கள் என்று அறிந்து வேறொரு திசையில் நடக்க ஆரம்பித்தான். நன்றாக இருட்டிய நிலையில் ஓர் ஊரைக் கடந்து சென்றான். அந்த இடம் நிறைய மரங்கள் நிறைந்த வெட்ட வெளியாக இருந்தது. அங்கே சென்று பெரிய மரத்தின் கீழ் இழைப்பாறினான். மரத்தின் பக்கத்தில் பூங்காக்களில் இருக்கும் நாற்காலி மேடையில் நன்றாக தூங்கிவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலையில் சூரிய ஒளி கண்ணில்படும்போது தான் எழுந்தான். சுற்றியுள்ள இடத்தைப் பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது. அது ஒரு ‘சுடுகாடு’. இராமசாமிக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்க முடியும். இந்த விஷயம் முந்தைய நாள் இரவு தெரிந்திருந்தால் அந்த இடத்தில் தங்கியிருப்பானா… வேறு வழியே இல்லாமல் தங்கியிருந்தாலும் உறங்கியிருக்க முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குக் காரணம் சுடுகாடு என்றவுடன் மனதில் இருக்கும் பதிவுகள், அனுஷ்ய சக்திகள், பேய், தொல்லை போன்றவைதான். இந்தப் பதிவுகள் எப்போது சம்மந்தப்பட்டவரைப் பாதிக்கும் என்றால், ‘பயம்’ என்பது அடையாளப்படுத்தப்படும் போதுதான், பயப்படக் காரணம் இருக்கிறது என்பதை உணரும்போது தான். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;நாம் பயத்தை வெற்றி கொள்ள வேண்டுமானால் ‘நான் தைரியமாக இருப்பேன், பயப்படமாட்டேன்’ என்று ஆயிரம் முறை சொல்லிக் கொள்வதால் பயம் விலகிவிடாது. பயப்படுவதற்குக் காரணமான எண்ணங்களை, மனப்பதிவுகளை மையப்படுத்தி அவற்றை மானசீகமாக மனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பயங்களில் பலவிதம் இருக்கின்றன: &lt;br /&gt;&lt;br /&gt;•பரிட்சை பயம் &lt;br /&gt;•ஆசிரியர் பற்றிய பயம் &lt;br /&gt;•எதிரிகள் பயம் &lt;br /&gt;•சூழ்நிலைச் சார்ந்த பயம் &lt;br /&gt;•ஒரு சிலருக்கு மனைவியைய் பார்த்தாலே பயம் &lt;br /&gt;•ஊசி என்றாலே ஒரு சிலருக்கு பயம் &lt;br /&gt;•இரத்தத்தைப் பார்த்தாலே பயம் &lt;br /&gt;•இறந்தவர்களைப் பார்க்க பயம் &lt;br /&gt;•உயரம் என்றாலே பயம் &lt;br /&gt;•பழங்கால கட்டிடங்களைப் பார்த்தாலே பயம் &lt;br /&gt;•ஊனமுற்றோரைப் பார்த்தால் பயம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒரு சில பயங்கள்: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;•பொருட்கள் கலைந்திருந்தால், அவற்றைப் பார்க்க பயம் &lt;br /&gt;•காலியான இடங்கள்… அதுவும் பெரிய அறைகளைப் பார்த்தால் பயம் &lt;br /&gt;•மூடிய கதவைப் பார்த்தால், அந்த அறைக்குள் இருக்க பயம் &lt;br /&gt;•மனித கழிவைப் பார்த்தால் பயம் &lt;br /&gt;•மலர்களைப் பார்த்தால் பயம் &lt;br /&gt;•பனிமூட்டத்தைப் கண்டால் பயம் &lt;br /&gt;•அந்நியரைக் கண்டால் பயம் &lt;br /&gt;•சந்தோஷமாக இருக்க பயம் &lt;br /&gt;•எதைப் பார்த்தாலும் பயம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது போதாதென்று அன்றாடம் நாம் கேள்விப்படும் தகவல்கள், செய்திகள் மற்றும் வதந்திகள் போன்றவையும் பயத்தை உண்டாக்குகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைத்தையும் தனித்தனியாய் பார்த்தால், கேள்விப்பட்ட செய்திகள், தகவல்கள், எதிர்கொள்ள வேண்டிய நபர்கள், சூழ்நிலைகள் ஆகியவற்றைவிட ‘நம்மால் சமாளிக்க முடியாதே, என்ன செய்யப் போகிறோம்?’ என்ற நினைப்பும், ஒரு வேளை பயப்படுவது நடந்து விட்டால் என்ன செய்வது! என்ன செய்வது!! என்ற சிந்தனையும் பயத்தின் காரணங்களாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘பயம்’ நாம் அஞ்சி நடுங்கும் விஷயங்களில் சூழ்நிலைகளில் இல்லை. அது பற்றிய நமது மனப்பதிவுகளின் நம்பிக்கைகள், சிந்தனைகள், எண்ணங்கள் தான் பயத்தை உருவாக்கக் கூடியவைகளாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் மேலாளராக ஒருவர் இருந்து வந்தார். திறமைசாலி; அனுபவம் உள்ளவர்; ஒத்துழைக்கும் சுபாவம் உடையவர்; எல்லோராலும் விரும்பப்பட்டவர்; முன்னுக்கு வந்து கொண்டிருந்தவர். திடீரென்று அவருக்கு ஒரு பயம் (எதிர்மறையான சிந்தனை) ஏற்பட்டது.  “வேலை போய்விட்டால் என்ன செய்வது? என்ற பயம், எதிர்மறை சிந்தனை. அவரை வாழ்வின் இறுதிக்கே அழைத்துச் சென்றது”. அவர் இவ்வாறு நினைத்தார். தமது தனிப்பட்ட தகுதிகளுக்கு ஏற்ற உத்தியோகம் இந்த ஊரில் கிடையாது. மனைவியின் கதி என்ன ஆகும்? மூன்று குழந்தைகளும் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்? ஏற்கனவே சேமித்து வைத்திருக்கின்ற பணம் வீட்டின் மீது வாங்கியிருந்த கடனை அடைப்பதற்கே போதுமானதாக இருக்கிறது. அவரது எதிர்மனை சிந்தனை வேலை செய்யலாயிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;முதலாளி கூப்பிடுகிறார். வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். கடன் பாக்கிக்காக வீட்டை வங்கி எடுத்துக் கொள்கிறது. சோற்றுக்கும் இல்லாமல் திண்டாட வேண்டிய நிலைமை. வறுமை சூழ்ந்து விடுகிறது. வியாதி வருகிறது. இந்த மாதிரியான அச்சங்கள் மனதில் ஏராளமாக வளரலாயின. எண்ணிக்கையில் பெருகின. தீவீரத்தில் ஒன்றையொன்று மிஞ்சலாயின. மனிதில் சித்திரங்கள் வரையத் தொடங்குகிறார். எல்லாம் உள்மனத்தில் மனோசித்திரங்களாகப் பதிவாயின…. &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நினைக்கின்ற ஒருவரின் பிற்பகுதியை நீங்களே கற்பனை செய்து கொண்டுவிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;வேலை போய்விடுமோ என்று காரணமில்லாமல் சஞ்சலப்பட்ட அந்த மனிதரைக் கவலை பறித்துத் தின்றது. இரவில் தூங்கமுடியவில்லை. அமைதி பெறும் பொருட்டு குடிக்கலானார். வேலை நேரத்தில் எரிச்சல்படுவார். ஒத்துழைக்கமாட்டார். அவரை ஒருவருக்கும் பிடிக்கவில்லை. வெறுக்கலானார்கள். வேலை செய்யும் போது பிழைகள் நடைபெறலாயின. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. உணவை ஜீரணம் செய்வது பிரச்சனையாயிற்று. இருதயத்தைச் சுற்றி அடிக்கடி வலி ஏற்பட்டது. மாரடைப்பின் ஆரம்பமாக இருக்குமோ என்னவோ! வீட்டில் தங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது என்றார்கள். அவர் கலக்கமடைந்தார். வேலையைச் சமாளிக்க முடியாமல் திணறினார். துரதிர்ஷ்டம்! விதி! அவற்றோடு சண்டைபோட முடியுமா? தோற்றுப் போனார். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;ஏன்? பயம்!  தேவை இல்லாத, காரணமே அற்ற அச்சம். &lt;br /&gt;&lt;br /&gt;வேறு எதைக் காட்டிலும் அச்சம் காரணமாகத் தான் அதிகத் தொல்லைகளும், துக்கமும் உண்டாகின்றன. அதிக மக்களுடைய வாழ்க்கை பாழாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அச்சம் தவிர்ப்போம்.!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-8925632802464875635?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/8925632802464875635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=8925632802464875635&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/8925632802464875635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/8925632802464875635'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/08/blog-post_1104.html' title='அச்சம் தவிர்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THud3QWYU1I/AAAAAAAAAVE/jQVD1RI8Ujw/s72-c/No-fear.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-134122557673564305</id><published>2010-08-30T04:58:00.001-07:00</published><updated>2010-08-30T04:59:26.952-07:00</updated><title type='text'>வாழ்க்கை என்பதே அனுபவி..</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THuc-wzhF6I/AAAAAAAAAU8/_6dn8UulL4A/s1600/busy_person.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THuc-wzhF6I/AAAAAAAAAU8/_6dn8UulL4A/s320/busy_person.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511171171084736418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என் வேலையைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்யவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களோடு பேசவோ, ஒரு சினிமாவுக்குப் போகவோகூட முடியாது. 24 மணி நேரமும் ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இருக்கிறேன். இப்படி நிறையப் பேர் சொல்வது உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு, அநேகமாக எல்லோருமே பிஸியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தபட்சத் தேவைகளின் அளவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும்போது எதையாவது கூடுதலாகச் செய்யவேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் பள்ளிக்கூடம் போகிற ஒரு மாணவனுக்கு அதிகபட்சம் கூடுதலாக ஒரு டியூஷன் வகுப்பு இருக்கும். வேலையில் இருப்பவர் என்றால், என்றைக்காவது ஒரு சனிக்கிழமை, அரை நாள் கூடுதலாக வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். ஆனால், இன்றைய நிலையே வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, எல்லோருமே சொல்கிறபடி காலம் ரொம்ப மாறிப்போச்சு. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சாவகாசமாக சைக்கிள் துடைத்து, ஒரு டம்ளர் காபியை ஒரு மணி நேரம் உறிஞ்சிக் குடித்து, சாயந்திரம் அத்தை வீட்டுக்குப் போய் அரட்டை அடித்துப் பொழுதுபோக்குகிற வியப்புஎல்லாம் முடிந்துவிட்டது என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று - சனி, ஞாயிறுகளைக்கூட வாரம் முழுதும் தேக்கிவைத்திருந்த வேலைகளைச் செய்வதற்குச் செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி இல்லை என்றால், ஓய்வு எடுத்தல் என்பதும் இன்னொரு வேலை மாதிரி தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மத்தியில் எங்கே இருந்து இயற்கையை ரசிப்பது, ஜன்னல் ஓரக் காற்று வாங்குவது, ஓவியம் வரைவது, கவிதை வாசிப்பது, நாய்க் குட்டியைக் கொஞ்சுவது, குழந்தையின் குறும்புத்தனங்களை அனுபவிப்பது எல்லாம் நடக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கென்று ஒரு நேரம் வேண்டும். மனசு லேசாக இருக்க வேண்டும் என்று இனிமேலும் பழைய தத்துவங்களைப் பேசிக்கொண்டு இருக்க முடியாது. சரி, வேலை வேலை என்று  சதா சர்வகாலமும் அதே வேலையைச் செய்துகொண்டு இருப்பதால் சந்தோஷம் கிடைக்கிறதா? இந்தக் கேள்விக்கும் சரியான பதில் சொல்ல முடிவது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்குதல் என்பது இன்றைக்கு நடைமுறைச் சாத்தியங்கள் குறைவான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. காலம் மாறுவதற்கு ஏற்ப சித்தாந்தங்களும் மாறித்தான் ஆக வேண்டும். வேலை எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு இரண்டு நாட்கள் கொடைக்கானலோ, குலுமணாலியோ போய் நிம்மதியாக இருந்துவிட்டு வர வேண்டும் என்று அடிக்கடி தோன்றும். அப்படியே காலையில் லேட்டா எந்திரிச்சு, மிதமான குளிர்ல ஒரு வாக்கிங் போய்ட்டு ரோட்டு ஓரக் கடையில சூடா டீ குடிச்சுக்கிட்டே இயற்கையை ரசிக்க வேண்டும் என்று எண்ணற்ற முறை நாம் திட்டம் போட்டு இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திட்டமிட்டபடி சம்பந்தப்பட்ட இடத்துக்குப் போனாலும் மனசு நிம்மதியாக இருக்கிறதா? கொரியர் அனுப்பச் சொன்னேனே... அனுப்பி இருப்பானா, இல்லையான்னு தெரியலையே? நான் பாட்டுக்கு கொடைக்கானலுக்கு வந்துட்டேன். அந்த ரமேஷ் பய இந்த ரெண்டு நாள்ல மாங்கு மாங்குனு மனப்பாடம் பண்ணிடுவானா என்று மனசு பலவாறாக மேயும்.&lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் ரொம்ப சிம்பிள், 'வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடியாது. வாழ்க்கை என்பதே அனுபவித்தலுக்கு உரியதுதான்'. மாறி இருக்கும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப நமது சித்தாந்தங்களையும், வேலை கெடாமல் சந்தோஷமாகவும் இருப்பதற்கான உத்தியையும் கற்றுக்கொள்வதுதான் உத்தமம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-134122557673564305?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/134122557673564305/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=134122557673564305&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/134122557673564305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/134122557673564305'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/08/blog-post_8987.html' title='வாழ்க்கை என்பதே அனுபவி..'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THuc-wzhF6I/AAAAAAAAAU8/_6dn8UulL4A/s72-c/busy_person.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-1815316046288139752</id><published>2010-08-30T04:44:00.001-07:00</published><updated>2010-08-30T04:45:52.523-07:00</updated><title type='text'>நினைத்தாலே நடக்கும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THuZ6eqKzMI/AAAAAAAAAUs/CSGqac1dV-8/s1600/sciencebrain.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 290px;" src="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THuZ6eqKzMI/AAAAAAAAAUs/CSGqac1dV-8/s320/sciencebrain.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511167798959328450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ஓர் அலுவலகத்திற்கு சென்று இருந்தார் ஒரு பத்திரிக்கையாளர்.வாசலில் அவர் தலையில் ஒரு ஹெட் போன் ஒன்றை மாட்டி அனுப்பினார் காவலாளி .கதவை திறக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே சென்றவருக்கு கதவு அதுவாகவே திறந்து வழி விட்டது .கொஞ்சம் பயத்தோடு உள்ளே சென்றவருக்கு லேசாக வியர்த்துக் கொட்ட ,fan சுவிட்ச் எங்கேவென்று தேட தொடங்கினார்.அவர் நினைத்த மறு கணமே fan ஓட துவங்கியது ....&lt;br /&gt;        &lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இது? ..எல்லாம் நினைத்த மாத்திரத்திலே நடக்கிறது என திகைத்து போன அவருக்கு அந்த நிறுவனத்தை சேர்ந்த ஏரியல் கார்ட்டன்(ARIEAL CARTAN) என்கிற உளவியல் நிபுணர் ,"ஆமாம் ....இது சாத்தியம் என்று பேச தொடங்கினார்..இது போன்ற சின்ன சின்ன வேலைகளை இருந்த இடத்தில இருந்தே அதுவும் மனதில் நினைத்தாலே போதும் ...அது நடக்கும்" என்று சொல்லும் போது நமக்கும் ஒரு சின்ன ஆச்சிர்யம்..மற்றும் ஒரு ஆர்வம் தோற்றக்  கொள்ள தான் செய்யும் .அந்த டெக்னாலஜி பற்றி பர்ர்போம் ...&lt;br /&gt;      &lt;br /&gt;&lt;br /&gt;"எதையாவது செய்யும் முனைப்போடு நீங்கள் சிந்திக்கும் போது பீட்டா (beta waves ) அலைகளை உங்கள் நினைவகம் உருவாக்குகிறது,ஓய்வு மூடுக்கு வரும் போது ஆல்பா அலைகளை (ALFA WAVES  )   உருவாக்குகிறது.இந்த அலைகளை கட்டுப்படுத்துவதின் மூலமாக சுவிட்ச் இல்லாமலே லைட் போடலாம் ...இசை கேட்கலாம் ......இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம் ?....&lt;br /&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;நம் காதில் இருக்கும் ஹெட் செட்டில் இருக்கும் சில ஏலேக்ட்ரோடுகள் நம் எண்ண அலைகளைப் படிக்கின்றன.அந்த வாசிப்புகள் கணினிக்கு அனுப்பி அதை ப்ரோசெச்ஸ்  செய்து ச்விட்ச்களுக்கு  கட்டளைகளை அனுப்புகின்றன.இதன் மூலம் நம் எண்ணங்கள் செயல்படுத்துகின்றன ..&lt;br /&gt;      &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ..,இது இப்போது தொடக்க நிலையில் உள்ள ஆராய்ச்சி .....இப்போதைக்கு இது போன்ற விஷயங்கள் மட்டுமே செய்து முடிக்கப்பட்டுள்ளது......ஆனால் அடுத்த கட்ட நிலைகள் மிக விரைவில் வரும் என்று ஆய்வாளர் ....கூறியுள்ளார் ....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-1815316046288139752?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/1815316046288139752/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=1815316046288139752&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1815316046288139752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1815316046288139752'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/08/blog-post_30.html' title='நினைத்தாலே நடக்கும்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THuZ6eqKzMI/AAAAAAAAAUs/CSGqac1dV-8/s72-c/sciencebrain.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-3448038747441788151</id><published>2010-08-26T01:49:00.001-07:00</published><updated>2010-08-26T01:50:45.423-07:00</updated><title type='text'>இதுதான் இன்றைய இந்திய நிலை.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THYqqzoEyXI/AAAAAAAAAUk/KkY2N7W7cR0/s1600/securedownload.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 180px;" src="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THYqqzoEyXI/AAAAAAAAAUk/KkY2N7W7cR0/s320/securedownload.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509638109035546994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஏழைகளின் நிலை இப்படி இருக்க, இன்னொரு செய்தியும் அண்மையில் வந்துள்ளது. அது பணக்காரக் கடவுள் திருப்பதி வெங்கடாஜலபதி பற்றியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நகை மற்றும் சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க உத்தரவிடும்படி கோரி, நெல்லூரை சேர்ந்த பெஜவாடா கோபால் ரெட்டி என்பவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏழுமலையானின் நகைகள் மற்றும் அசையா சொத்துகளை நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்து விவரம் அளிக்கும்படி உத்தரவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி கற்களின் மதிப்பு, தரத்தை மதிப்பிடுவதில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து அழைக்கப்பட்டு, திருமலையில் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் ஏழுமலையானின் நகைகளை மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த குழுவினர் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் பதித்த நகைகள் என 3 வகையாகத் தரம் பிரித்து மதிப்பீடு செய்தனர். அந்த அறிக்கையை தேவஸ்தான அதிகாரிகளிடம் ஜூலை 29 அன்று ஒப்படைத்தனர். அதில், &lt;strong&gt;ஏழுமலையானுக்கு மொத்தம் 11.5 டன் எடையுள்ள தங்க ஆபரணங்களும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம் என 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருப்பதாக நகை மதிப்பீட்டு நிபுணர்கள் கூறியுள்ளனர் &lt;/strong&gt;என தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வறுமை ஒழிப்புக்காக நிதியைத்தேடிக் கொண்டிருக்கும் ஆளும் அரசோ, அல்லது அதனைக் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகளோ கோவில்களில் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தப் பணத்தைப் பற்றி வாய் திறப்பதில்லையே ஏன்? திருப்பதி கோவில் ஒன்றிலேயே இவ்வளவு பணம் என்றால், இன்னும் இந்தியாவில் உள்ள எல்லாக் கோவில்களிலும் இருக்கும் பணம் குறித்துப் பொது நல வழக்கு மூலம் கணக்கெடுத்தால் எவ்வளவு தேறும்! ஒரு நாட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கும் போதுதான் பொருளாதார சமநிலைக்கு அது உதவுவதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுவிஸ் வங்கியில்&lt;/strong&gt; இருக்கும் இந்தியர்களின் பணத்தைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய கட்சிகள் இந்தியக் கோவில்களில் இருக்கும் பணத்தைப் பற்றிப் பேசுவதில்லையே ஏன்? கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவரவேண்டும் என்று குரல் கொடுக்கும் யாரும் கடவுளுக்குக் காட்டப்படும் பணத்தை வெளியே கொண்டுவரவேண்டும் என்று கூற முன்வருவதில்லையே ஏன்? கோவில்களில் கொட்டப்படும் பணம் எல்லாம் மக்களின் பணம் தானே.அது மக்களுக்குத்தானே பயன்படவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சாணக்கியனைப் பற்றி சிலாகிக்கும் பண்டைய பாரத பெருமை பேசுவோருக்கு  ஒன்று தெரியுமா? கோவில்களை சாணக்கியன் கட்டச் சொன்னதே உண்டியல் வைத்து அரசுக்குப் பணம் சேர்க்கத்தான். வரி போடும் போது கூச்சல் போடும் மக்கள் கோவில் என்றால் சத்தம் போடாமல் பணத்தைப் போடுவார்கள் என்று மன்னனுக்கு யோசனை சொன்னவனே சாணக்கியன் தான். ஆக, சாணக்கிய நீதிப்படியே கூட கோவில் பணத்தை அரசு பயன்படுத்தலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் வறுமை நிலையைப் போக்க உருப்படியான ஆலோசனைகளை இதுவரை யாராவது அளித்தது உண்டா? கோயில்களில் குவிந்திருக்கும்  பணம் கடவுளின் பணமாகவே இருக்கட்டும்...அதை மக்களுக்காக செலவு செய்தால் அந்த கடவுள் அதை தவறு என்று சொல்லுமா?கணக்கற்ற பணம் ஒரே இடத்தில் முடங்கி கிடப்பது முறைதானா?&lt;br /&gt;&lt;br /&gt;நமது மக்கள் பணம் எண்ணற்ற வழிகளில் வீணடிக்கப்பட்டு..ஒருவருக்கும் வழி இல்லாமல் முடங்கி கிடக்கின்றன.கோவில் நிர்வாகமும்..அரசும் தலைமுறை தலைமுறையாக சொத்துக்களை சேர்த்துவைத்து என்ன பலன்?திடீரென்று ஒரு நாள் கோடி மதிப்புள்ள கோவில்  நகைகள் காணவில்லை என்று செய்தி வரும்...தொடர்ந்து விசாரணை...அவ்வளவுதான்...இல்லையென்றால் ஒரு கொள்ளை கும்பல் வந்து இருக்கும் நகைகளை கொள்ளையடித்து செல்லும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமூக சீர்திருத்த சிந்தனைகளோடு கூடிய சட்டத்திட்டங்கள் மக்கள் நலனை குறிவைத்து வந்தாலன்றி...நமக்கு விடிவுகாலம் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வறுமை நிலை நீடிக்கப் போகிறது? நாட்டின் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும், அதிகாரத்திற்கு வரத்துடிப்பவர்களுக்கும் உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருந்தால், கோவில்களில் முடங்கியிருக்கும் பணத்தை வறுமை ஒழிப்புக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்துவது பற்றி ஒரு விவாதத்தையாவது தொடங்கவேண்டாமா? &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் தொடங்க வேண்டாம் இந்த விவாதத்தை...இதைபடிக்கும் நீங்களாவது தொடங்குங்களேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருட சுதந்திர தின உரையும் வறுமை ஒழிப்பு முழக்கத்தோடுதான் முடிந்தது.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம் வந்ததென்று சொல்லாதீங்க... சும்மாச் சொல்லிச் சொல்லி வெறும் வாயை மெல்லாதீங்க... என்ற பழைய பாடலுக்கு வேலையில்லாமல் செய்யவேண்டாமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-3448038747441788151?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/3448038747441788151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=3448038747441788151&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3448038747441788151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3448038747441788151'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/08/blog-post_2892.html' title='இதுதான் இன்றைய இந்திய நிலை.'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THYqqzoEyXI/AAAAAAAAAUk/KkY2N7W7cR0/s72-c/securedownload.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-3331000721634341168</id><published>2010-08-26T01:44:00.000-07:00</published><updated>2010-08-26T01:46:47.304-07:00</updated><title type='text'>பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THYpnLMisNI/AAAAAAAAAUc/ijPKQf9WbVw/s1600/FL_31.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 238px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5509636947131412690" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THYpnLMisNI/AAAAAAAAAUc/ijPKQf9WbVw/s320/FL_31.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.அதில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1.வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;2.தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;3.பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;4.பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டடத்தொழிலாளி.&lt;br /&gt;&lt;br /&gt;5.ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;6.அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;7.ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.&lt;br /&gt;&lt;br /&gt;8.மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும்.&lt;br /&gt;பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt; மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt; எனவே நாமும் நமது முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-3331000721634341168?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/3331000721634341168/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=3331000721634341168&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3331000721634341168'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3331000721634341168'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/08/blog-post_26.html' title='பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THYpnLMisNI/AAAAAAAAAUc/ijPKQf9WbVw/s72-c/FL_31.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-3620570034300938574</id><published>2010-08-24T23:28:00.000-07:00</published><updated>2010-08-24T23:29:31.830-07:00</updated><title type='text'>காதல்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THS4PU91rNI/AAAAAAAAAUE/Jnq9CjF6swY/s1600/thing-called-love.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 319px;" src="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THS4PU91rNI/AAAAAAAAAUE/Jnq9CjF6swY/s320/thing-called-love.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509230817646587090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்:&lt;br /&gt;அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;-வில்லியம் தாக்கரே.&lt;br /&gt;---------------&lt;br /&gt;&lt;br /&gt;இன்பத்தின் இனியதும்&lt;br /&gt;துன்பத்தின் கொடியதும்&lt;br /&gt;காதலே. &lt;br /&gt;&lt;br /&gt;-பெய்லி&lt;br /&gt;-------------&lt;br /&gt;&lt;br /&gt;காதலிக்காமலே இருப்பதை விட,&lt;br /&gt;காதலித்து தோல்வி காண்பதே மேல்.&lt;br /&gt;&lt;br /&gt;-டென்னிசன்&lt;br /&gt;-----------&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் மறையலாம்;&lt;br /&gt;ஆனால், நிலையான காதல் மறைவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;-ஊட்&lt;br /&gt;-----------&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை காதல் அனைத்துக்கும்&lt;br /&gt;பரஸ்பர மதிப்பே அடிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;-ஜார்ஜ்&lt;br /&gt;-----------&lt;br /&gt;காதலே, காதலின் வெகுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;-ஜான் டிரைடன்.&lt;br /&gt;-----------&lt;br /&gt;&lt;br /&gt;காதல் - தன்னைத் தானே அளிப்பது;&lt;br /&gt;விலை கொடுத்து அதை வாங்குவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;-லாங்பெல்லோ.&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;காதல் பேச முற்பட்டு விட்டால்,&lt;br /&gt;ஊமை கூட புரிந்து கொள்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;-ஸ்லிப்ட்&lt;br /&gt;-------&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான காதல்,&lt;br /&gt;எண்ணத்திலே மலர்ந்து&lt;br /&gt;உள்ளத்திலே இடத்தை தேடிக்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;-கர்னிலியஸ் நீல்.&lt;br /&gt;------------&lt;br /&gt;&lt;br /&gt;உலகை வலம் வரவும்,&lt;br /&gt;சுற்றி வரவும் செய்வது காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;-மார்லோ&lt;br /&gt;-----------&lt;br /&gt;&lt;br /&gt;ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்;&lt;br /&gt;பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும்.&lt;br /&gt;&lt;br /&gt;-பைரன்&lt;br /&gt;--------------&lt;br /&gt;&lt;br /&gt;காதல் ஒரு கண்ணாடி குவளை;&lt;br /&gt;இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்;&lt;br /&gt;மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;-ஜெரோம்.&lt;br /&gt;-------------&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான காதல் &lt;br /&gt;ஒரு தணியாத வேட்கை,&lt;br /&gt;இனிமையான தொடர்கதை,&lt;br /&gt;அணையா தீ.&lt;br /&gt;&lt;br /&gt;- ஆபின்டன்&lt;br /&gt;----------&lt;br /&gt;காதல் என்பது கருகிவிடும் சாதாரண மலர் அல்ல.&lt;br /&gt;அதன் விதைகள் சொர்க்கத்தில் இருந்து வருவது;&lt;br /&gt;எப்பொழுதுமே வாடாத மலர் அது.&lt;br /&gt;&lt;br /&gt;-லோவில்&lt;br /&gt;--------------&lt;br /&gt;&lt;br /&gt;யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை&lt;br /&gt;நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;-கதே.&lt;br /&gt;-----------&lt;br /&gt;அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும் காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;-சார்லஸ் டிப்டின்.&lt;br /&gt;------------&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;-கேபிள்&lt;br /&gt;---------&lt;br /&gt;&lt;br /&gt;போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல். &lt;br /&gt;&lt;br /&gt;-ஹெர்பர்ட்.&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;- ஜார்ஜ் ஹெர்பர்ட்&lt;br /&gt;----------------&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;- காத்தரின் ஹெப்பர்ன்&lt;br /&gt;---------------------&lt;br /&gt;&lt;br /&gt;காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.&lt;br /&gt;&lt;br /&gt;- பிரயன் வாங்&lt;br /&gt;-------------&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;- டி.ஹெச். லாரன்ஸ்&lt;br /&gt;------------------&lt;br /&gt;&lt;br /&gt;காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஆம்புரோஸ் பியர்ஸ்&lt;br /&gt;---------------&lt;br /&gt;&lt;br /&gt;காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;- ஜூல் ரெனா&lt;br /&gt;-----------------------&lt;br /&gt;&lt;br /&gt;காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.&lt;br /&gt;- டக்ளஸ் யேட்ஸ்&lt;br /&gt;--------------------&lt;br /&gt;&lt;br /&gt;காதல் காலத்தை மறக்கச் செய்யும். &lt;br /&gt;காலம் காதலை மறக்கச் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;- யாரோ&lt;br /&gt;---------------------&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;- யாரோ&lt;br /&gt;-------------&lt;br /&gt;&lt;br /&gt;காதலிக்கும்போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;-யாரோ&lt;br /&gt;--------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-3620570034300938574?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/3620570034300938574/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=3620570034300938574&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3620570034300938574'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3620570034300938574'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/08/blog-post_24.html' title='காதல்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/THS4PU91rNI/AAAAAAAAAUE/Jnq9CjF6swY/s72-c/thing-called-love.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-1310667114693023522</id><published>2010-08-17T06:01:00.001-07:00</published><updated>2010-08-17T06:04:13.936-07:00</updated><title type='text'>சுதந்திரம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TGqIOFMfJbI/AAAAAAAAAT8/lAvp3o-wFJg/s1600/wall_med4.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5506363269907948978" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TGqIOFMfJbI/AAAAAAAAAT8/lAvp3o-wFJg/s320/wall_med4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் வணக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திர நாள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளையர்களிடம்  இருந்து சுதந்திரம் கிடைத்தாலும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாட்டு கொள்ளையர்களிடமிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலை கிடைக்கல்லை. கொள்ளையர்கள் சுதந்திரமாக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுரண்ட நமது சுதந்திரம் உபயோகப்படுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெற்ற சுதந்திரத்தை தந்திரமாக விற்று விடுவார்களோ என&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்து அதனைப் பேணிக்காக்க போராட வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இந்தியா தலை நிமிர்ந்து நிற்க, நம் உரிமைகள் நிலைக்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊழல் என்ற வைரசை ஒழிக்க வேண்டிய அவசரம் நம் முன்னே உள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளை பிறந்து..., வயதாகி பிணமாகும் வரை சுதந்திரமாக ஊழல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடன் பிண்ணி விடுகிறது. வெளியில் சொன்னால் வெட்கக்கேடு..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டுரையிலோ, ஒரு நாளிலோ ஊழலை ஒழிக்க முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசப்பற்று கொண்ட வாழ்வு மட்டுமே இதற்கு மருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது குழந்தைகளை, நமது சுற்றத்தை ஏன் நம்மையே உள்ளூர&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேச நலன்களில் மாற்றினால்... மலருமே உண்மை சுதந்திரம்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-1310667114693023522?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/1310667114693023522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=1310667114693023522&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1310667114693023522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1310667114693023522'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/08/blog-post_17.html' title='சுதந்திரம்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TGqIOFMfJbI/AAAAAAAAAT8/lAvp3o-wFJg/s72-c/wall_med4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-4693045350632771082</id><published>2010-08-13T02:46:00.001-07:00</published><updated>2010-08-13T02:46:30.612-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TGUUb54IO-I/AAAAAAAAAT0/e9LHGHJX6UA/s1600/6a00e553b601d6883401156f6300ec970c-800wi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 255px;" src="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TGUUb54IO-I/AAAAAAAAAT0/e9LHGHJX6UA/s320/6a00e553b601d6883401156f6300ec970c-800wi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5504828589155564514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வயதுக்கு வந்த பிறகு கீழ்ப்படிதல் என்பது அடங்கிச் செல்லுதல் அல்லது அடிமைபோல் நடத்தப்படுதல் என்ற எண்ணத்துக்குள் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது. அப்பா இன்னிங்ஸ் முடிஞ்சுபோச்சு, இனி என் ஆட்டம் என்று இளைய தலைமுறை வேகம் எடுக்கிறது. இருவருமே அதிகாரம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், பெரியவர் சொன்னதுதான் உண்மை. அதிகாரம் செய்ய ஆசைப்படுபவன் முதலில் அடுத்தவன் கருத்துக்குக் காது கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே இருக்கிற பெரும்பாலான சூழலில் கீழ்ப்படிதல் அல்லது அடுத்தவர் சொல்வதைக் கேட்டல் என்பது வேறு வழியின்றி நடக்கிற, முணுமுணுப்புடன் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. அல்லது பயந்துகொண்டு நிர்ப்பந்தத்துக்காகப் பணிந்துபோவதாக நடக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கீழ்ப்படிதல் என்பது கட்டாயத்தின் பேரில் நடக்கிற விஷயமாக இருப்பதால்தான், அப்பாவுக்கு முன் பவ்யமாகத் தலையாட்டிவிட்டு, நண்பனிடம் வந்து அப்பாவைத் திட்டித் தீர்க்க வேண்டி இருக்கிறது. அவர் சொல்கிற விஷயத்தில் இருக்கிற நல்லது கெட்டதை ஆராயாமல், இந்த அப்பா எப்பவுமே இப்படித்தான் என்று நினைக்கவைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னப் பறவையைத் தூது விடுகிற மாதிரி எல்லா வற்றுக்கும் அம்மாவையே தூது விட்டுக்கொண்டு இருந்தால், அப்பா என்பவர் அதிகாரம் செய்கிற மனுஷராகவும், நீங்கள் அடங்கிப்போகிற சேவகனாகவுமே காலம் தள்ள முடியும். அப்பாவை அதிகாரத்தின் பிரதிபலிப் பாகப் பார்க்கிற காரணத்தால்தான், அவரின் வார்த்தை கள் ஆணைகளாகத் தெரிகின்றன. இந்த இடைவெளியை இட்டு நிரப்ப ஏதுவான சூழல் எது கிடைத் தாலும் அதைப் பயன்படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சொல்வதை நம் பிள்ளை விரும்பித்தான் ஏற்றுக்கொண்டு இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு, 'என் பிள்ளை என் பேச்சை மீற மாட்டான்' என்று பெருமை பேசிக்கொண்டு இருக்கிற அப்பாக்கள் நிறையப் பேர் உண்டு. கீழ்ப்படிதல் என்ற பெயரில் உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் இடையிலான புரிதலே பொய்த்துப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று ஒருநாள், 'நீங்க சொல்ற எல்லாத்துக்கும் நான் தலையாட்டணுமா?' என்று கேட்கிறபோது, இத்தனை நாள் அப்படித்தானே... இப்ப என்ன என்று அப்பாவுக்கும் கோபம் வருகிறது. இந்த நிலைக்கான காரணம் என்ன? ஆரம்பத்தில் இருந்தே அப்பாவின் பேச்சில் இருக்கும் நியாயத்துக்காக நீங்கள் கீழ்ப்படியவில்லை. அவரை அதிகாரத்தின் பிம்பமாகப் பார்த்தே உங்கள் தலையாட்டல்கள் நடந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் தயவு இல்லாமல் என்னால் எழுந்து நிற்க முடியும் என்ற எண்ணம் வருகிறபோது 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்று மனசு பொருமுகிறது. ஆனால், பாவம் உங்களுக்குள் இவ்வளவு மனோரீதியான சங்கடங்கள் இருக்கின்றன என்று அப்பாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்ப்படிதலும், செவிமடுத்தலும் பொய்த்தனங்களோடு நடப்பதில் மீசை முளைக்க ஆரம்பித்த பிறகு, அதைத் தன்மானத்தோடு தொடர்புபடுத்துகிறோம். கீழ்ப்படிதல் என்பது விருப்பத்தோடு கூடிய உணர்வாக வெளிப்பட வேண்டும்... அது உண்மையானதாகவும் உளப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். அந்தப் பின்னணியில் நீங்கள் வெளிப்படுத்துகிற கருத்துக்களைப் புரிந்துகொள்ளவே மாட்டார் என்று நீங்கள் நினைக்கிற அப்பாவும்கூடப் புரிந்துகொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்ப்படிதல் என்பது தண்டனையாக, தன்மானப் பிரச்னையாக, எதேச்சதிகாரத்தின் ஏற்பாடாக மாறிப் போனதற்குக் காரணம், வாலிப வயது வந்த பிறகு அப்பாக்களோடு அளவளாவுதலில் யதார்த்தமாகவே ஓர் இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது. பேச்சுக்கள் குறைந்துபோவதால் இதைத்தான் செய்ய வேண்டும் என்று அப்பா ஒரே வரியில் சொல்லிவிட்டுப்போகிறார். வழக்கம்போல் அடுக்களையில் அம்மாவிடம் வந்து என்ன 'நினைச்சுட்டு இருக்காரு இவரு?' என்று பிள்ளை பொருமித் தள்ளுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையைத் தோழனாக நடத்த வேண்டும் என்பது அப்பாவுக்கு மட்டுமல்ல; பிள்ளைகளுக்கும்தான். எத்தனை இளைஞர்களுக்கு அப்பாவை நண்பனாகப் பார்க்கவும், அணுகவும் முயல வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு உலகத்தைப் புரிந்துகொள்கிற வயது வந்துவிட்டது என்று சொல்லிக்கொள்வது உண்மையானால், அப்பாவையும் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் கவனிக்காத, அம்மாக்களே கவனிக்கத் தவறிய, உங்களுக்கும் அப்பாவுக்கும் இடையிலான தூரத்தைக் குறையுங்கள். தேவைகள் அடிப்படையில் மட்டும் பேசாமல், நட்புரீதியாகவும் பேசுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவிடம் பேசுவதுபோல், அப்பாவிடம் விளையாட்டாகவும் நட்பாகவும் பேசுவது நிறையப் பேருக்குக் கூச்சமாகக்கூட இருக்கலாம். பழகிக்கொள்ளுங்கள். இந்த அப்பாவின் மீதுதான் ஏழு வயது வரை படுத்திருந்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்ப்படிதல் என்பது அடங்கிப்போவது அல்ல; அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதும் அல்ல; இன்னொருவரின் பேச்சில் இருக்கிற நியாயத்தை உணர்ந்துகொள்ள முனைவது. அப்பாவும் இதில் அடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்றால், உங்கள் அதிகாரத்தை அடுத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் உளப்பூர்வமாகக் கீழ்ப்படியலாம். அதில் தவறேதும் இல்லை. கடைசியாக, உரிமையோடு அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாக்களுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா என்கிற மனிதரை அச்சுறுத்தும் ஆயுதமாக அதிகாரத்தின் பிம்பமாகி, தண்டனை தருகிற அதிகாரியாகப் பிள்ளைகளின் மனதில் பதியவிடாதீர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-4693045350632771082?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/4693045350632771082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=4693045350632771082&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/4693045350632771082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/4693045350632771082'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/08/blog-post_13.html' title=''/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TGUUb54IO-I/AAAAAAAAAT0/e9LHGHJX6UA/s72-c/6a00e553b601d6883401156f6300ec970c-800wi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-8648062750770739833</id><published>2010-08-09T05:38:00.000-07:00</published><updated>2010-08-09T05:40:12.833-07:00</updated><title type='text'>1,000 ரூபாய் நோட்டு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TF_274LuunI/AAAAAAAAATs/JhE0D-97RO4/s1600/1000_Rupee.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 264px;" src="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TF_274LuunI/AAAAAAAAATs/JhE0D-97RO4/s320/1000_Rupee.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5503388778224335474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஒருவர் &lt;br /&gt;மேடையில் பேசிக்கொண்டு இருந்தார். 1,000 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக்காட்டி, 'இது யாருக்கு வேண்டும்?' என்றார். எல்லோரும் கையை உயர்த்தினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;'நிச்சயம் தருகிறேன்...' எனச் சிரித்த நண்பர், புத்தம் புதிய அந்த 1,000 ரூபாய் நோட்டை கொசகொசவெனக் கசக்கினார். குப்பைக் காகிதம்போல அதை மேடையின் ஓரத்தில் வீசினார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 'இப்போ சொல்லுங்க, இந்தக் கசங்கின 1,000 ரூபாய் யாருக்கு வேண்டும்?' என்றார் மறுபடியும். எல்லோரும் கை தூக்கினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ... அப்படியா?' என்ற நண்பரின் அடுத்த செயல் அதிர்ச்சியாக இருந்தது. கசங்கிய கரன்சியைத் தன்ஷூவால் நசுக்கித் தேய்த்தார். எல்லோரும் கொஞ்சம் குழப்பமாகப் பார்த்தார்கள். நண்பர் இன்னும் சத்தமாகக் கேட்டார், 'யாருக்கு வேண்டும் இந்த ரூபாய்?' கூட்டத்தில் அப்போதும் எல்லோரும் கையை வேகமாக உயர்த்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார், 'இந்த 1,000 ரூபாய் நோட்டு இதுவரை உங்கள் வாழ்க்கையில் என்ன சொல்லிக் கொடுத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது ஒரு நல்ல வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தந்திருக்கிறது. நீங்களும் இந்த 1,000 ரூபாய் நோட்டு மாதிரிதான்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாழ்க்கையில் நீங்கள் பல்வேறு காரணங்களால், சூழ்நிலைகளால், எத்தனையோ அவமானங்களைச் சந்தித்து இருக்கலாம், ஏளனம் செய்யப்பட்டு இருக்கலாம், நசுக்கப்பட்டு இருக்கலாம், கசக்கித் தூக்கி எறியப்பட்டு இருக்கலாம். ஆனால், எது வானாலும் உங்களுக்கு மதிப்பு இல்லை, நான் எதற்கும் பயன்படாதவன் என்ற முடிவுக்கு மட்டும் வராதீர்கள்!' என்றார் புன்னகையுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;'1,000 ரூபாய் நோட்டு எவ்வளவுதான் கசக்கப்பட்டாலும், நசுக்கப்பட்டாலும் அது தன் மதிப்பை இழக்கவில்லை. நீங்கள் கசங்கிய 1,000 ரூபாய் நோட்டையும் வேண்டும் என்றுதான் சொன்னீர்கள். அப்படியேதான் வாழ்க்கையும்... ஏதோ காரணத்தால் நிராகரிக்கப்பட்டாலும் உங்களுக்கான மதிப்பை நீங்கள் மதியுங்கள்!' என்பதுதான் நண்பரின் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய ஆளுமைப் பயிற்சி வகுப்புகளில்சொல்லப் படுகிற விஷயம்தான் இது. ஆனால், எத்தனை பேரால் இதைப் பின்பற்ற முடிகிறது என்பதுதான் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நிராகரிக்கப்படுகிறபோது இரண்டு விஷயங்கள் தோன்றுவது இயற்கை. ஒன்று, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' இன்னொன்று, 'நான் அவமானப்படுத்தப்பட்டுவிட்டேன்' என்று நினைப்பது. &lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்குமே வாழ்க்கை எளிதாக அமைந்து விடுவது இல்லை. சாண் ஏறினால் முழம் சறுக்குகிற சங்கதி எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிற விஷயம்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, ரோட்டில் கிடக்கிற கல்லை யாரும் உரசிப்பார்ப்பது இல்லை, சட்டை செய்வது இல்லை. அது வைரக் கல்லாக இருந்தால், உரசிப் பார்க்கிறார்கள், உறுதியாக இருக்கிறதா என்று சோதிக்கிறார்கள். நீங்கள் மதிப்பான மனிதர் என்பதால்தான் நீங்கள் கசக்கப்படுகிறீர்கள்... நசுக்கப்படுகிறீர்கள். அந்த 1,000 ரூபாய் நோட்டைப்போல அவற்றை அவமானங்களாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யார் மிதித்தாலும், ஏளனம் செய்தாலும், உங்கள் மதிப்பு அதன் தரத்தை இழந்துவிடப்போவது இல்லை. உங்கள் திறன் அழிந்துவிடப்போவது இல்லை. அதற்கு என்று ஒரு விலை இருக்கிறது... அதை நம்புங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்கு நன்றாகப் பாட வரும். இன்னொருவருக்கு ஓவியம் கைகூடும். நடனம் சிலருக்குச் சிறப்பாக அமையும். எந்த ஒரு திறமையாக இருந்தாலும், அடுத்தவரின் பாராட்டைப் பெற்றால்தான், அதற்கு அங்கீகாரம்கிடைக் கிறது என்பதுதான் நம் எண்ணம். ஆழமாக யோசித்தால், உண்மை அதுவல்ல; உங்கள் திறன் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பீடுதான் அதற்கான முதல் அங்கீகாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;மைக்கேல் ஜாக்சனிடம் ஒரு நிருபர் கேட்டார், "உங்கள் நடனத்தை உலகம் இந்த அளவுக்குப் போற்றிப் பாராட்டும் என்று நீங்கள் நம்பினீர்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு ஜாக்சன் அளித்த பதில் சுவாரஸ்யமானது. "நிச்சயமாக நம்பினேன். காரணம், மக்கள் என் நடனத்தை அங்கீகரிப்பதற்கு முன்னதாகவே, நான் எனது நடனத்தையும் அதன் நளினத்தையும் அங்கீ கரித்து இருந்தேன்!"&lt;br /&gt;&lt;br /&gt;'உங்கள் திறனை முதலில் நீங்கள் அங்கீகாரம் செய்யுங்கள். ஒரு பார்வையாளனாக நின்று, உங்களைப் பாராட்டவும், விமர்சிக்கவும் பழகிக்கொள்ளுங்கள்' என்று உளவியல் புத்தகங்கள் பேசுகின்றன. நீங்கள் திறமையானவர் என்று அடுத்தவர் அங்கீ கரிப்பதன் முதல்படி நீங்கள் உங்களை அங்கீகாரம் செய்வதில் தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகம் எந்த மனிதரின் திறனையும் உடனடியாக ஏற்றுக்கொண்டு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது இல்லை. சவால்கள், அவமானங்கள் உதாசீனங்கள், ஏளனப் பார்வைகள்... இப்படி ஏகப்பட்ட நெருக்கடிகளைத் தாண்டியே அவர்கள் உயரத்துக்கு வந்திருக்கிறார்கள். மேற்சொன்ன விஷயங்களால் எது நடந்தாலும், உங்கள் திறன் மீது நீங்கள் வைத் திருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் குறைத்துக்கொள்ளாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயத்தில் நாம் பின்பற்ற வேண்டிய இன்னொரு முக்கியமான தன்மை, நமது திறனை அங்கீகரிக்காதவர்களை, ஏளனம் செய்கிறவர்களை எதிரியாகப் பார்க்காமல் இருப்பது. அது கொஞ்சம் கஷ்டம்தான். அதற்குக் காரணமும் உண்டு. நமது திறனை அடுத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைப் பாராட்ட வேண்டும் என்கிற ஆசை நமக்குப் பழக்கப்படுத்தப்பட்ட ஒன்று. வெளியில் இருந்து நாம் நினைக்கிறபடியான ஒரு பாராட்டு கிடைத்தால் மனசு குதூகலமாகிறது. இன்னமும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாகிறது. இந்த விருப்பம் நியாயமானதுதான். ஆனால், பாராட்டுக்குப் பதிலாக அவமானம் கிடைத்தால் நொறுங்கிவிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வெளியில் இருந்து ஓர் உந்துதல் எப்போதும் தேவைப்படுகிறது. உண்மையில், அந்த உந்துதல் நம் உள்ளுக்குள் இருந்து வர வேண்டும். என் திறன் மீது நான் வைத்திருக்கும் மதிப்பீட்டின் வெளிப்பாடாக அது வர வேண்டும். வெளியில் இருந்து கிடைக்கிற உந்துதல் எல்லாம் போனஸ்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் இருந்து கிடைக்கிற ஊக்குவிப்பைவிட, உள்ளே இருந்து கிடைக்கும் ஊக்குவிப்பு அதிக சக்திகொண்டதாக இருக்கிறது. அது நிரந்தரமானதும்கூட. ஆனால், அது பெரும்பாலும் நடப்பது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நியாயமாக யோசித்துப்பாருங்கள்... வெளியில் இருக்கிற ஒரு மனிதர் நம் திறனை மதித்து நம்மைப் பாராட்ட வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அதே வேலையை நமக்கு நாமே செய்துகொள்வது சிரமமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நமது திறனை நாம் மதித்தால், இந்த உலகமும் அதை ஒருநாள் மதிக்கும். நமது அறிவை நாமே சந்தேகித்தால், இந்த உலகமும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஒவ்வொருவரும் 1,000 ரூபாய் நோட்டுதான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-8648062750770739833?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/8648062750770739833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=8648062750770739833&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/8648062750770739833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/8648062750770739833'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/08/1000.html' title='1,000 ரூபாய் நோட்டு'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TF_274LuunI/AAAAAAAAATs/JhE0D-97RO4/s72-c/1000_Rupee.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-1886122882008640291</id><published>2010-08-06T02:48:00.000-07:00</published><updated>2010-08-06T02:52:46.491-07:00</updated><title type='text'>அழகாக கையாளுங்கள்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TFvbWvYFJ0I/AAAAAAAAATY/ZUYtcDEx4F0/s1600/god-help-the-girl.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5502232553484265282" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TFvbWvYFJ0I/AAAAAAAAATY/ZUYtcDEx4F0/s320/god-help-the-girl.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* அர்த்தமில்லாமலும்,தேவையில்&lt;br /&gt;லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* விட்டுக் கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* குறுகிய மனப்பான்மையை விட்டொளியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவாதீர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-1886122882008640291?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/1886122882008640291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=1886122882008640291&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1886122882008640291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/1886122882008640291'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/08/blog-post_06.html' title='அழகாக கையாளுங்கள்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TFvbWvYFJ0I/AAAAAAAAATY/ZUYtcDEx4F0/s72-c/god-help-the-girl.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-8709051194044921293</id><published>2010-08-06T02:46:00.001-07:00</published><updated>2010-08-06T02:47:12.485-07:00</updated><title type='text'>ரொம்ப சின்ன விஷயம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TFvaGzvnw8I/AAAAAAAAATQ/0Nk6TnORuQM/s1600/helping+man+Paper+Works.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 238px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5502231180267209666" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TFvaGzvnw8I/AAAAAAAAATQ/0Nk6TnORuQM/s320/helping+man+Paper+Works.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப சின்ன விஷயம் தான்..&lt;br /&gt;&lt;br /&gt;மனுசனா இருக்கறது ஒன்னும்&lt;br /&gt;பெரிய விஷயம் இல்லீங்க...&lt;br /&gt;&lt;br /&gt;சண்டை வந்தா.. கொஞ்சமாய் நிதானம்..&lt;br /&gt;&lt;br /&gt;கோபம் வந்தா.. சின்னதாய் ஒரு சகிப்பு...&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன சின்ன தவறு செஞ்சாலும்&lt;br /&gt;... சின்னதா ஒரு சாரி பெருசா ஒரு புன்னகை..&lt;br /&gt;&lt;br /&gt;கடுகளவு உதவின்னாலும்&lt;br /&gt;அழகா நன்றின்னு ஒரு வார்த்தை&lt;br /&gt;&lt;br /&gt;தப்பு செய்ய தோணும்போது,,&lt;br /&gt;சின்னதா மனசுக்குள்ள ஒரு உறுத்தல்...&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ப்பு கெடைக்கும்போது...&lt;br /&gt;சின்னதா ஒரு உதவி...&lt;br /&gt;&lt;br /&gt;அவளோதாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;மனுசனா இருக்கறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லீங்க.. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-8709051194044921293?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/8709051194044921293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=8709051194044921293&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/8709051194044921293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/8709051194044921293'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/08/blog-post.html' title='ரொம்ப சின்ன விஷயம்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TFvaGzvnw8I/AAAAAAAAATQ/0Nk6TnORuQM/s72-c/helping+man+Paper+Works.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-8920624656556499340</id><published>2010-07-30T22:49:00.001-07:00</published><updated>2010-07-30T22:52:11.651-07:00</updated><title type='text'>காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TFO59vtixiI/AAAAAAAAASo/ArFmwh-PNyU/s1600/images.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 209px;" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TFO59vtixiI/AAAAAAAAASo/ArFmwh-PNyU/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5499944040380155426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TFO53kpPUhI/AAAAAAAAASg/yTLO65pFxnQ/s1600/love-vs-sex.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 180px;" src="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TFO53kpPUhI/AAAAAAAAASg/yTLO65pFxnQ/s320/love-vs-sex.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5499943934330098194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.&lt;br /&gt;* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.&lt;br /&gt;* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்&lt;br /&gt;&lt;br /&gt;* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.&lt;br /&gt;* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்&lt;br /&gt;&lt;br /&gt;* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.&lt;br /&gt;* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.&lt;br /&gt;* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.&lt;br /&gt;* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்&lt;br /&gt;&lt;br /&gt;* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.&lt;br /&gt;* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்&lt;br /&gt;&lt;br /&gt;* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.&lt;br /&gt;* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.&lt;br /&gt;* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.&lt;br /&gt;&lt;br /&gt;* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.&lt;br /&gt;* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்&lt;br /&gt;* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.&lt;br /&gt;&lt;br /&gt;* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.&lt;br /&gt;* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.&lt;br /&gt;* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;* பல மணி நேர தொலைபேசி உரையாடல்&lt;br /&gt;* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.&lt;br /&gt;* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஏராளம் ஏராளம்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-8920624656556499340?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/8920624656556499340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=8920624656556499340&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/8920624656556499340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/8920624656556499340'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/07/blog-post_30.html' title='காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TFO59vtixiI/AAAAAAAAASo/ArFmwh-PNyU/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-2478715357847366754</id><published>2010-07-28T21:37:00.000-07:00</published><updated>2010-07-28T21:38:47.479-07:00</updated><title type='text'>சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TFEFs9vodUI/AAAAAAAAASY/inGxZY06_u8/s1600/doin-it-wrong.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TFEFs9vodUI/AAAAAAAAASY/inGxZY06_u8/s320/doin-it-wrong.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5499182890042815810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி. &lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர். &lt;br /&gt;இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.&lt;br /&gt; &lt;br /&gt;நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கவுரவவுமே முக்கியக் காரணம்.&lt;br /&gt;போலி கவுரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;உலகில், போலி கவுரவத்தின் தலைமையகம் அமெரிக்காதான் என்றால் அது மிகையல்ல. அடுத்த பத்தாண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய எல்லா கடன் சலுகைகளையும் இப்போதே பெற்று நீயா, நானா என்று போட்டி போட்டு கவுரவம் பார்ப்பதில் அமெரிக்கர்கள் கில்லாடிகள். கிடைக்கிறது என்பதற்காக சக்தியை மீறி வாங்கிய வீட்டுக்கடன்களில் திவாலாகி, "அமெரிக்காவில் வீடு வேண்டுமா? ரொம்ப சீப்'' என்று இங்கு டீக்கடை முன்பு நில புரோக்கர்கள் கிண்டலாக கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு அங்கு பெரும் நெருக்கடி.&lt;br /&gt; &lt;br /&gt;"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.&lt;br /&gt;இந்த போலி கவுரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது.&lt;br /&gt; &lt;br /&gt;"சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கவுரவத்தின் அறியாப்பருவம். "இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கவுரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கவுரவத்திற்கும் என்ன சம்பந்தம்?&lt;br /&gt; &lt;br /&gt;நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.&lt;br /&gt; &lt;br /&gt;பாழாய்ப்போன டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், மற்றவர் ஒரு பக்கம், அவ்வளவுதான். போயே விட்டது நாம் கட்டிக்காத்த கவுரவம்! அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குக்கு வண்டியைத் தள்ளிச் சென்றால் உடலுக்கு கவுரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன்வரும் செல்லத்துக்கும் அது கவுரவக் குறைச்சல் ஆயிற்றே. "என்ன ஆச்சு?'' என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலி கவுரவம். வண்டி பிரச்சினைக்கும், வாழ்க்கை கவுரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிடாவிட்டால் கூட சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, 'எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்' என்று கவுரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது. &lt;br /&gt; &lt;br /&gt;வீட்டுக்கு போலீஸ் வருவது பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாகத்தானே. இதில் 'மற்றவர்கள் வேறுமாதிரி நினைத்து விடப்போகிறார்கள்' என பயப்படுவது ஏன்?&lt;br /&gt;இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விïக்களை அவர்கள் வெல்ல முடியும். 'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.&lt;br /&gt; &lt;br /&gt;பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.&lt;br /&gt;குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;உடைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் கல் சிலையாவதில்லை; உருக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் தங்கம் நகையாவதில்லை, பிசையப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் மண் பாத்திரமாவதில்லை; அடித்து, துவைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் துணி சுத்தமாவதில்லை; &lt;br /&gt; &lt;br /&gt;நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவு முழுமையாகிறது. இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கவுரவமா அல்லது போலி கவுரவமா என்பதுதான் கேள்வி.&lt;br /&gt; &lt;br /&gt;போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல;&lt;br /&gt; &lt;br /&gt;பிறர் பார்க்க… நம்மைத் திருத்திக் கொள்வது… அவமானமே அல்ல!&lt;br /&gt; &lt;br /&gt;  &lt;br /&gt;மிகச்சரியான… நெத்தி அடி! &lt;br /&gt;  &lt;br /&gt;இன்றே, இத்தருணமே நாம் திருந்த முயற்சிப்போமே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-2478715357847366754?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/2478715357847366754/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=2478715357847366754&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/2478715357847366754'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/2478715357847366754'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/07/blog-post_28.html' title='சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம்'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TFEFs9vodUI/AAAAAAAAASY/inGxZY06_u8/s72-c/doin-it-wrong.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-8384695354965206673</id><published>2010-07-26T04:19:00.000-07:00</published><updated>2010-07-26T04:23:17.095-07:00</updated><title type='text'>கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் .....</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TE1vs6gT-dI/AAAAAAAAASQ/dHmhNOERClQ/s1600/boy_proposing_marriage-A.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 221px;" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TE1vs6gT-dI/AAAAAAAAASQ/dHmhNOERClQ/s320/boy_proposing_marriage-A.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498173537498954194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;25  27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை  லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த... அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல....&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;முதல் 3 மாதம்... திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு ...பொண்டாட்டிங்க்ற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க  துணிய அடுகிக்குவாங்க‌...உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும்...அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க‌...ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்...  (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்...)&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு,உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்...&lt;br /&gt;(அவங்க  கூட படிச்ச  வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க‌...)&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங் &lt;br /&gt;கூட்டிட்டு போவீங்க...அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த &lt;br /&gt;எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க‌....&lt;br /&gt;&lt;br /&gt;அவங்க  வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும்... கான்டாதான் இருக்கும்...என்ன பண்றது...&lt;br /&gt;&lt;br /&gt;அவங்களோட .ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட் &lt;br /&gt;கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம்...பில்லு எகிர்றது பார்த்து மனசு &lt;br /&gt;பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து  டேரா போன்ற அவங்கப்பன் &lt;br /&gt;விருமாண்டி கிட்ட கூட  பாசமா நடந்துகுவோம்...(எல்லாம் நடிப்புதேன்..&lt;br /&gt;எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு...)கொஞ்சம் &lt;br /&gt;கொஞ்சமா நீங்க நீ யாயிட்டு வருவீங்க...&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; ஆறு மாசம் ஓடிடும்...&lt;br /&gt;&lt;br /&gt; அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை...அடிமை ஒய் நீரு...&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற‌ சுகம் &lt;br /&gt;அதுக்கப்றம் கனவாவே போய்டும்....எங்க போறோம்,எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும்  நினைவுகளா மட்டுமே இருக்கும்...எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ,அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது...செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும்...குஷி ஆனா அடிக்கற பீர் ,தம்[எப்போவாவது] கட் ஆகும்....நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்....&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொடும சார்   இது....&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelorlife மட்டும்தான்னு எனக்கு தோனுது..&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நீங்க என்ன நெனைக்கறீங்க...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு bachelor life ஐ ரசித்து ருசித்து&lt;br /&gt;என்ஜாய் பண்ணிகொண்டிருக்கும்...&lt;br /&gt;ஒரு சுதந்திர மனிதன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-8384695354965206673?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/8384695354965206673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=8384695354965206673&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/8384695354965206673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/8384695354965206673'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/07/blog-post_26.html' title='கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் .....'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TE1vs6gT-dI/AAAAAAAAASQ/dHmhNOERClQ/s72-c/boy_proposing_marriage-A.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-5687169485020227498</id><published>2010-07-22T21:48:00.001-07:00</published><updated>2010-07-22T21:48:53.045-07:00</updated><title type='text'>வளர்ச்சி</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TEkfErNcKtI/AAAAAAAAASI/XZw4j60pFzc/s1600/3115329817_2d0dcefb5b.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TEkfErNcKtI/AAAAAAAAASI/XZw4j60pFzc/s320/3115329817_2d0dcefb5b.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5496958985361435346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசையோடு கையும் தேய  &lt;br /&gt;போஸ்டர் ஒட்டிய &lt;br /&gt;எந்த பாட்டாளியையும் &lt;br /&gt;எந்த தலைவனுமே திரும்பிப் &lt;br /&gt;பார்ப்பதில்லை;&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டளிகளின் &lt;br /&gt;சாமியறையில் மட்டும் எப்படியோ&lt;br /&gt;மாலையும் பொட்டுமாய் &lt;br /&gt;நிறைய பேர் வெட்டியாக!!&lt;br /&gt;------------ --------- --------- --------- --------- ----&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றோ &lt;br /&gt;பல ஆண்டுகளாய் பூமியில்&lt;br /&gt;புதைந்து கிடக்கிறது &lt;br /&gt;தங்கம்;&lt;br /&gt;&lt;br /&gt;தோண்டி எடுத்தவன்&lt;br /&gt;தானே செய்ததாக &lt;br /&gt;சொன்னான்,&lt;br /&gt;செம்மொழி!&lt;br /&gt;------------ --------- --------- --------- --------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறை &lt;br /&gt;கண்ணாடிக் குவளையில் &lt;br /&gt;தண்ணீர்  ஊற்றும் போதும் -&lt;br /&gt; &lt;br /&gt;விஸ்கியின் சிவந்த நிறம்&lt;br /&gt;குவளையிலிருந்து இதயம் வரை&lt;br /&gt;நிறைகிரதாம் ; நண்பன் சொன்னான்.&lt;br /&gt; &lt;br /&gt;எனக்கு, எங்கோ யாரோ &lt;br /&gt;சாப்பிடாமல் பட்டினியில் உயிர் விட்ட&lt;br /&gt;ஒரு சோற்றுப் பொட்டலத்தின் விலை &lt;br /&gt;பத்தோ இருபதோ -&lt;br /&gt;நினைவிற்கு வந்தது!! &lt;br /&gt;------------ --------- --------- --------- --------- --------- -&lt;br /&gt; &lt;br /&gt;தெருவெல்லாம் சுத்தம்&lt;br /&gt;செய்தான்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாக்கடை நீரில் இறங்கி &lt;br /&gt;தூர் வாரினான்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடைந்த சுவரு பூசி &lt;br /&gt;மெழுகி கொடுத்தான்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவு கருக்கையில் தெருவோரம் &lt;br /&gt;விழுந்துக் கிடந்தான் -&lt;br /&gt;மது அவனை குடித்திருந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;வெறும் நாற்றமென்று மூக்கை பிடித்து &lt;br /&gt;ஒதுங்கி சென்றோ -&lt;br /&gt;குடிகாரன் என்ற ஒற்றை வார்த்தையிலோ &lt;br /&gt;சுருங்கி அடங்கிப் போகிறோம் நாம்;&lt;br /&gt; &lt;br /&gt;மானுடம் வலுக் கொள்கிறதா என்றால் &lt;br /&gt;இல்லை என்கிறது - இக்கவிதை!&lt;br /&gt;------------ --------- --------- --------- --------- --------- -----&lt;br /&gt; &lt;br /&gt;ஊரெல்லாம் &lt;br /&gt;இருந்த குளங்கள் &lt;br /&gt;பிளாட் போட்டு &lt;br /&gt;விற்பனையாகி விட்டது;&lt;br /&gt; &lt;br /&gt;ப்ளாட்டிற்குள்&lt;br /&gt;ஸ்விமிங் புல்&lt;br /&gt;கட்டியாகி விட்டது &lt;br /&gt; &lt;br /&gt;ஸ்விம்மிங் புல்லின் கரையில் இருந்து &lt;br /&gt;நினைத்துக் கொள்கிறோம் -&lt;br /&gt;குளக் கரையின் சில்லென்ற காற்றை!&lt;br /&gt; &lt;br /&gt;ஸ்விம்மிங் புல்&lt;br /&gt;சிரித்துக் கொண்டது,&lt;br /&gt;குளக்கரை நம் கைவிட்டு &lt;br /&gt;எங்கோ போனது;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏதோ ஒரு விதத்தில் ஏற்பட்ட இழப்பை &lt;br /&gt;வளர்ச்சி என்றே சொல்லிக்கொள்கிறோம் &lt;br /&gt;நாம் மட்டும்!&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-5687169485020227498?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/5687169485020227498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=5687169485020227498&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/5687169485020227498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/5687169485020227498'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/07/blog-post_22.html' title='வளர்ச்சி'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TEkfErNcKtI/AAAAAAAAASI/XZw4j60pFzc/s72-c/3115329817_2d0dcefb5b.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-3559523007613676830</id><published>2010-07-19T03:03:00.000-07:00</published><updated>2010-07-19T03:05:02.703-07:00</updated><title type='text'>இறைவ‌னிட‌ம் சில கேள்விக‌ள் ........!</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TEQjG_MhF9I/AAAAAAAAARw/irX3mU58fWA/s1600/who-is-god.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 315px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5495556048248969170" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TEQjG_MhF9I/AAAAAAAAARw/irX3mU58fWA/s320/who-is-god.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையாக‌&lt;br /&gt;உன் பெயரென்ன‌ ...?&lt;br /&gt;வ‌டிவென்ன‌ ....?&lt;br /&gt;உன் விலாச‌ந்தான்&lt;br /&gt;என்ன‌....?&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;ஒன்றென்கிறார்க‌ள் !&lt;br /&gt;ப‌ல‌ என்கிறார்க‌ள் !&lt;br /&gt;நீ&lt;br /&gt;ஒன்றா..?&lt;br /&gt;அத‌ற்கும் மேலா ?&lt;br /&gt;&lt;br /&gt;இறைவா ....!&lt;br /&gt;சுட்ட‌ம‌ண் பாத்திர‌மான‌&lt;br /&gt;ம‌னித‌ உட‌ம்பில்&lt;br /&gt;ஒன்ப‌து ஓட்டைக‌ள் !&lt;br /&gt;இந்த‌ ஓட்டைப் பாத்திர‌த்திலும்&lt;br /&gt;உயிரூற்றி வைத்திருக்கிறாயே..!&lt;br /&gt;இதெப்ப‌டி ....?&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;க‌ட‌வுள் ஆனால்&lt;br /&gt;எதைக் க‌ட‌ந்திருக்கிறாய் ?&lt;br /&gt;எதில் க‌ல‌ந்திருக்கிறாய் ?&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;உருவ‌மா ...?&lt;br /&gt;அருவ‌மா ...?&lt;br /&gt;உண்மையா ? பொய்யா ?&lt;br /&gt;&lt;br /&gt;சில‌ர்&lt;br /&gt;அன்பே சிவ‌ம் என்கிறார்க‌ள் !&lt;br /&gt;அறிவே க‌ட‌வுள் என்கிறார்க‌ள் !&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில‌ர்&lt;br /&gt;செய்யும் தொழிலே&lt;br /&gt;தெய்வ‌ம் என்கிறார்க‌ள் !&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;அன்பா ? அறிவா ?&lt;br /&gt;வேறு எதுவாக‌&lt;br /&gt;நீயிருக்கிறாய் ..?&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை&lt;br /&gt;ஞானியும் தேடுகிறான் !&lt;br /&gt;விஞ்ஞானியும் தேடுகிறான் !&lt;br /&gt;எத்த‌னையோ யுக‌ங்க‌ளாகியும்&lt;br /&gt;உன்னைக்&lt;br /&gt;காண‌முடிய‌வில்லையே ..!&lt;br /&gt;&lt;br /&gt;எங்க‌ள் ம‌க்க‌ள் க‌விஞ‌ன்&lt;br /&gt;ப‌ட்டுக்கோட்டை&lt;br /&gt;க‌ல்யாண‌ சுந்த‌ர‌ம்&lt;br /&gt;க‌ட‌வுள் இருப்ப‌தும்&lt;br /&gt;இல்லையென்ப‌தும்&lt;br /&gt;க‌தைக்குத‌வாத‌ வெறும்பேச்சென‌&lt;br /&gt;விளாசிவிட்டுப் போயிருக்கிறான் !&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க‌ள் .... எதை ந‌ம்ப‌ ...?&lt;br /&gt;&lt;br /&gt;நீ இருப்ப‌தையா ...?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையென்ப‌தையா ...?&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞான‌த்தின்&lt;br /&gt;வெகும‌தியாய்&lt;br /&gt;வித‌வித‌மாக‌&lt;br /&gt;எதையெதையோ&lt;br /&gt;க‌ண்டுபிடித்துள்ளோம் !&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;உன்னைப்ப‌ற்றிய‌&lt;br /&gt;ம‌ர்ம‌த்தை ம‌ட்டும்&lt;br /&gt;எங்க‌ளால் ...&lt;br /&gt;க‌ண்டுபிடிக்க‌ முடிய‌வில்லை !&lt;br /&gt;&lt;br /&gt;இறைவா !&lt;br /&gt;எங்க‌ள் இய‌லாமையில்&lt;br /&gt;உட்கார்ந்து&lt;br /&gt;நீ சிரிக்கிறாய் ...?&lt;br /&gt;&lt;br /&gt;உன் ப‌டைப்புக‌ளில்&lt;br /&gt;பேசும், சிரிக்கும் பெருமை&lt;br /&gt;ம‌னித‌ர்க‌ளுக்குத் தானே...!&lt;br /&gt;எங்க‌ள் ம‌ர‌ண‌த்தையும்&lt;br /&gt;குறித்து வைத்திருப்ப‌து&lt;br /&gt;நீதானே ...!&lt;br /&gt;&lt;br /&gt;இறைவா ....! உன்&lt;br /&gt;க‌ண்ணாமூச்சி ஆட்ட‌த்திற்கு&lt;br /&gt;அள‌வேயில்லை !&lt;br /&gt;&lt;br /&gt;புல்லும்&lt;br /&gt;ப‌னிக்குட‌ம் சும‌க்க‌ வைப்பாய் !&lt;br /&gt;&lt;br /&gt;பூவிலும்&lt;br /&gt;வாச‌ம் தேக்கி வைப்பாய் !&lt;br /&gt;&lt;br /&gt;உப்புக் க‌ட‌லிலும்&lt;br /&gt;மின் வ‌ள‌ர்த்துக் காட்டுவாய் !&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு அதிச‌ய‌ம்&lt;br /&gt;தெரியுமா ..?&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை இல்லையென்பார்க்கும்&lt;br /&gt;சுவாச‌ம் த‌ருகிறாய் ...!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌வுன் ஈர‌ம்&lt;br /&gt;எந்த‌ எடைக்குள்ளும்&lt;br /&gt;அட‌ங்காது !&lt;br /&gt;&lt;br /&gt;இறைவா...!&lt;br /&gt;காற்றாய், ம‌ழையாய்&lt;br /&gt;க‌ட‌லாய், ந‌தியாய்&lt;br /&gt;ம‌னித‌ர்க‌ளுக்கு&lt;br /&gt;இய‌ற்கையை தோழ‌மையாக்கிய‌&lt;br /&gt;நீ&lt;br /&gt;எங்க‌ளில் யாரிட‌மாவ‌து&lt;br /&gt;எவ‌ரிட‌மாவ‌து&lt;br /&gt;உன் இருப்பைச் சொல்லாமே ....!&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லி உன்&lt;br /&gt;மௌன‌த்தை க‌லைக்கலாமே ...!&lt;br /&gt;எங்க‌ள் ம‌ய‌க்க‌த்தை&lt;br /&gt;தீர்க்க‌லாமே ....!&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை&lt;br /&gt;ம‌த‌வாதிக‌ள் கூறுபோடுகிறார்க‌ள்&lt;br /&gt;உன்னைக் க‌ல்லாக‌வும்&lt;br /&gt;ம‌ண்ணாக‌வும் பார்க்கிறார்க‌ள் !&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ... நீ&lt;br /&gt;நெல்லுக்குள்ளும்&lt;br /&gt;அரிசி வைத்தும் நிற்கிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;கோழிக்குள் முட்டைவைத்தும்&lt;br /&gt;முட்டைக்குள்&lt;br /&gt;கோழி வைத்தும் புன்னைக்கிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;நீ எங்கிருந்தாலும் ச‌ரி !&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-3559523007613676830?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/3559523007613676830/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=3559523007613676830&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3559523007613676830'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3559523007613676830'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/07/blog-post_19.html' title='இறைவ‌னிட‌ம் சில கேள்விக‌ள் ........!'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TEQjG_MhF9I/AAAAAAAAARw/irX3mU58fWA/s72-c/who-is-god.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-3403534775936765389</id><published>2010-07-16T04:23:00.000-07:00</published><updated>2010-07-16T04:25:59.482-07:00</updated><title type='text'>மனைவியைப் பிடிக்கவில்லை</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TEBBqMPem8I/AAAAAAAAARo/ByUcrKYhG8k/s1600/husband-wife.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 258px;" src="http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TEBBqMPem8I/AAAAAAAAARo/ByUcrKYhG8k/s320/husband-wife.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5494463738488462274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் அழகாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த ஆசை அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனப்பான்மையை இருபாலருமே குறிப்பாக ஆண்கள் - மாற்றிக் கொண்டால் அவர்களது இல்லறம் சிறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு மனைவியைப் பிடிக்காமல் போய் விடலாம். நமக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக எடுத்த எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்காது. பல நேரங்களில் சரியான காரியங்களே நமக்குப் பிடிக்காமல் போய் விடும். கெட்ட விஷயங்கள் பிடித்துப் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே பிடிக்கவில்லை என்ற காரணத்தைப் பெரிதாக்கி இனிய இல்லறத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று காரணம் கூறி அவளை வெறுப்பதை விட்டு உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் அவளிடம் ஏராளமாக இருப்பதைக் கண்டு திருப்தியடையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;''ஒருவன் தனது மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளிடம் இவன் விரும்புகின்ற வேறு நல்ல குணம் இருப்பதைக் காண்பான்"-நபிகள் நாயகம்&lt;br /&gt;&lt;br /&gt;நமது முதலாளி, நமது நண்பன், நமது ஆசிரியர் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று ஏற்கனவே நாம் தெரிந்து வைத்திருக்கும் போது - அவர் அப்படித்தான் இருப்பார் என்பதை முன்பே புரிந்திருக்கும் போது அதற்கேற்ப நாம் நடந்து கொள்வோமே தவிர அவரை மாற்ற முயலமாட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல் தான், பெண்களுக்கு என்று தனிப்பட்ட போக்குகள் உள்ளன. ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அந்தப் போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் பெண்களின் சுபாவம் என்பதை நாம் மனரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்களிடம் உள்ளது போன்ற குணத்தைப் பெண்களும் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை.அது ஒருக்காலும் நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனிய இல்லறத்தில் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் பல உள்ளன. இப்போது புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியர் விஷயத்தில் ஆண்கள் தமது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனமாற்றம் ஏற்பட்டு விட்டால் இல்லறம் இனிமையாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள் .........&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5435272958596901615-3403534775936765389?l=jose6687.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jose6687.blogspot.com/feeds/3403534775936765389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5435272958596901615&amp;postID=3403534775936765389&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3403534775936765389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5435272958596901615/posts/default/3403534775936765389'/><link rel='alternate' type='text/html' href='http://jose6687.blogspot.com/2010/07/blog-post_8456.html' title='மனைவியைப் பிடிக்கவில்லை'/><author><name>Pristli Jose</name><uri>http://www.blogger.com/profile/11486576857732676849</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://1.bp.blogspot.com/-snnsI2XJme4/TvxrIaq98oI/AAAAAAAAAv4/i-f__OScODc/s220/jose.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TEBBqMPem8I/AAAAAAAAARo/ByUcrKYhG8k/s72-c/husband-wife.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5435272958596901615.post-9201200955559969371</id><published>2010-07-16T04:12:00.000-07:00</published><updated>2010-07-16T04:16:57.207-07:00</updated><title type='text'>பைசா செலவில்லாமல்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TEA_hUKfn2I/AAAAAAAAARg/s5IZNYyQpyk/s1600/securedownload.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 279px; height: 262px;" src="http://3.bp.blogspot.com/_rWkHbtHmCt0/TEA_hUKfn2I/AAAAAAAAARg/s5IZNYyQpyk/s320/securedownload.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5494461386972962658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சல் நிலையத்திற்குச் சென்று காசு கொடுத்து அஞ்சல் முத்திரை வாங்கி அதனை ஒட்டி அது போய்ச் சேரும்வரை காத்திருந்து அதன்பின்னர் பெற்றவர் பதில் எழுதி அது வரும் வரை காத்திருந்து என்ற காலம் மலையேறிப் போய்விட்டது. உடனே உலகத்தின் எந்த மூலைக்கும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் மடல் சென்று சேரவும் , சேர்ந்த இடத்தில் மடலைப் பார்த்தார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ளவும் வசதி மின்னஞ்சலில் உண்டு. எனவே மின்னஞ்சல்கள் தற்போது விரைவு தபால் வசதி என்பதில் ஐயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய விரைவுத் தபாலை அதன் வசதியைப் பெறுவது குறித்துச் சில செய்திகளை இக்கட்டுரை விளக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல்களின் தனித்துவம் இன்னும் பல சிறப்புகள் மின்னஞ்சல்களுக்கு உண்டு. மின்னஞ்சல்களின் தனித்துவம் ஒரு வரி மட்டுமே உள்ள அதன் முகவரிதான். உலகம் முழுவதற்கும் அந்த ஒரு வரி முகவரி தனித்து ஒருவருக்கு மட்டுமே உள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்க்கு உரிய உலக முகவரியாக அது விளங்குகிறது. எனவே இந்த முகவரியால் குழப்பம் ஏற்படுவதில்லை. இந்த முகவரியைத் தற்போது பெயரட்டைகளி¢லும் (visitingcard) பயன்படுத்திக் கொள
